காவனூர் ஊராட்சி – மதுரை மாவட்டம்
ஊராட்சி பெயர்:காவனூர்,
ஊராட்சி தலைவர் பெயர்:க. தாஸ்,
ஊராட்சி செயலாளர் பெயர்:தா. செல்வராஜ்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2492,
ஊராட்சி ஒன்றியம்:மதுரை மேற்கு,
மாவட்டம்:மதுரை,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:காவனூர், எம்.பி. ஆர் நகர், தெற்கு பெத்தாம்பட்டி, தவிட்டாம்பட்டி,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:மதுரை கிழக்கு,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:மதுரை,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:தண்ணீர் தெருவிளக்கு
டி. ஆலங்குளம் ஊராட்சி
டி. ஆலங்குளம் ஊராட்சி /T.Alangulam Panchayat தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது டி. ஆலங்குளம். இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7...
கொரொனா – ராமசாமியாபுரத்தில் தடுப்புப் பணி
விருதுநகர் மாவட்டம்
இராமசாமியாபுரம் ஊராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விசை தெளிப்பான் மூலம் பிளீச்சிங் powder, மஞ்சள் தூள், R. S.பதி, பினாயில், நீம் anti
bactirial solution & Lysol கலந்த கிருமி நாசினி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. M. கிரேஸ், ஊராட்சி செயலர் திரு. ராஜன்,...
மீனாட்சிபுரம் ஊராட்சி
மீனாட்சிபுரம் ஊராட்சி /Meenakshipuram Panchayat
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை கிழக்கு வட்டாரத்தில் அமைந்துள்ளது மீனாட்சிபுரம். இந்த ஊராட்சி, மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 6 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 6 ஊராட்சி...
அயன்கரிசல்குளம் ஊராட்சியில் தொடர் நடவடிக்கை
விருதுநகர் மாவட்டம்
அயன்கரிசல்குளம் ஊராட்சியில் சேவை மையம் அருகில் தூய்மை பணிகள் மற்றும் நியாய விலைக் கடையில் சமூக இடைவெளியைக் காட்டும் வட்டமிடும் பணிகளும் நடைபெற்றது.
நடைபெறும் அனைத்து பணிகளிலும் ஊராட்சி மன்றத் தலைவி பழனிசெல்வியும் இணைந்து செயலாற்றி வருகிறார்.
முத்தூர் ஊராட்சியில் மேதின கிராமசபை கூட்டம்
சிவகங்கை மாவட்டம்
முத்தூர் ஊராட்சியின் கிராம சபைக்கூட்டம் தலைவர் திருமதி ம.பாண்டிச்செல்வி அவர்கள் தலைமையில் நடைபெற்றது
2022.2023 ம் ஆண்டு வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதுமற்றும் காவேரி கூட்டு குடி தீர் திட்டம் தங்கு தடையின்றி வழங்க சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
கொரொனா- குடும்ப அட்டைக்கு ஆயிரம்
நிவாரணம்
கொரொனா பாதிப்பால் அனைவரின் அன்றாட வாழ்வாதாரம் முடங்கி உள்ளதை கருத்தில் கொண்டு,குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளது தமிழக அரசு.
மடப்புரம் ஊராட்சி /Madapuram Panchayat
மடப்புரம் ஊராட்சி /Madapuram Panchayat
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது மடப்புரம். இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...