விருதுநகர் மாவட்டம்
இராமசாமியாபுரம் ஊராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விசை தெளிப்பான் மூலம் பிளீச்சிங் powder, மஞ்சள் தூள், R. S.பதி, பினாயில், நீம் anti
bactirial solution & Lysol கலந்த கிருமி நாசினி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. M. கிரேஸ், ஊராட்சி செயலர் திரு. ராஜன், மாவட்ட கவுன்சிலர் திருமதி. மகாலக்ஷ்மி கருப்பசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் வீடுதோறும் தெளிக்கப்பட்டது.