ஆ.தெக்கூரில் ஊராட்சியில் நிவாரண பொருட்கள் விநியோகம்

சிவகங்கை மாவட்டம்

ஆ.தெக்கூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளான தெக்கூர், வடக்கூர், சிங்கமங்கள பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஊனமுற்றோர் ஆதரவற்றோர் மற்றும் துப்புரவுபணியாளர்களுக்கும் ஊராட்சி தலைவர் திருமதி தனலெட்சுமி திருப்பதி அவர்கள் இலவசமாக அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் வழங்கினார் , மேலும் இந்நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. சிதம்பரம் அவர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் திரு.வடிவேல் அவர்களும் கலந்து கொண்டனர்.

Also Read  முத்தூர் ஊராட்சி - சிவகங்கை மாவட்டம்