கொரொனோ எப்போது முடிவுக்கு வரும் தெரியுமா?
கொரொனா
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இணையத் தளத்தை பாருங்கள்.
வைரஸ் ஆரம்பித்த காலம்,நாடு,பரவல்,உயிரிழப்பு என பலவேறு பிரச்னை ஆராய்ந்து தந்துள்ளதாக கூறி உள்ளனர்.
https://ddi.sutd.edu.sg/
உங்கள் ஊர் வரவு-செலவு
பஞ்சாயத்து கணக்கு
இதில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்தால் ஒன்றியங்கள் பெயர் வரும் உங்கள் ஒன்றியத்தை கிளிக் செய்தால் உங்கள் ஊராட்சிகள் பெயர் வரும் உங்களுக்கு தேவையான ஊராட்சியை கிளிக் செய்து பார்த்தால் ஊராட்சிக்கு வந்த அரசு வரவு செலவு கணக்குகள் செலவுத்தொகை எவ்வளவு
அதில் உங்கள் ஊராட்சிக்கு...
திருப்பத்தூரில் அனைத்து கிராமத்திற்கும் நிவாரண பொருட்கள் வழங்கிய மருதுஅழகுராஜ்
சிவகங்கை மாவட்டம்
கல்லல் ஒன்றியத்தில் உள்ள கள்ளிப்பட்டு, மேல்குடி, கூ.வளையப்பட்டி, கண்ணமங்களப்பட்டி, அலுசனங்குடிப்பட்டி, கக்காட்டிருப்பு கிராமங்களிலும்
திருப்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள முத்தூர், மாதவராயன்பட்டி, ஆலம்பட்டி கிராமங்களிலும்
சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ள உடன்பட்டி, ஊதம்பட்டி, சொக்கன்பட்டி ஆகிய கிராமங்களிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் அரிசி, பயறு, பருப்பு வகைகள், சர்க்கரை உள்ளிட்ட உணவு...
பே.சுப்புலாபுரம் ஊராட்சி – மதுரை மாவட்டம்
ஊராட்சி பெயர்:பே.சுப்புலாபுரம்,
ஊராட்சி தலைவர் பெயர்:போ.சொளந்திரபாண்டி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-இரா.கிருஷ்ணமூர்த்தி,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1239,
ஊராட்சி ஒன்றியம்:தே.கல்லுப்பட்டி,
மாவட்டம்: மதுரை,
ஊராட்சியின் சிறப்புகள்:முப்பெருந்தேவியர் திருக்கோவில். ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:பி.சுப்புலாபுரம் ,பி.புதூர்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருமங்கலம்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:தண்ணீர்
சொந்த பணத்தில் பஞ்சாயத்து பணிகள்-கொம்மங்கியாபுரம் தலைவர் தகவல்
கொம்மங்கியாபுரம் ஊராட்சி
விருதுநகர்மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1178 ஆகும்....
உ.அம்மாபட்டி ஊராட்சி – தேனி மாவட்டம்
ஊராட்சி பெயர்:உ.அம்மாபட்டி,
ஊராட்சி தலைவர் பெயர்:நா.கவிதா,
ஊராட்சி செயலாளர் பெயர்:ப.முத்துராஜன் ,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:5768,
ஊராட்சி ஒன்றியம்:உத்தமபாளையம்,
மாவட்டம்:தேனி ,
ஊராட்சியின் சிறப்புகள்:அமைதியான விவசாயிகள் நிறைந்த பல சமுதாய மக்கள் ஒற்றுமையுடன் வாழும் ஊராட்சி ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1. அம்மாபட்டி 2.அம்பாசமுத்திரம் 3. கருவேலம்பட்டி,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:கம்பம்,
ஊராட்சி அமைந்துள்ள...
சொக்கலிங்கபுரம் ஊராட்சி – மதுரை மாவட்டம்
ஊராட்சி பெயர்:சொக்கலிங்கபுரம்,
ஊராட்சி தலைவர் பெயர்:Maharaj Begum,
ஊராட்சி செயலாளர் பெயர்:-Senthil,
வார்டுகள் எண்ணிக்கை:12,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:9986,
ஊராட்சி ஒன்றியம்:கொட்டாம்பட்டி,
மாவட்டம்:மதுரை,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Chokkalingapuram manalmatttupatty ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:மேலூர்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:மதுரை,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:தண்ணீர்
ஓடாத்தூர் ஊராட்சி
ஓடாத்தூர் ஊராட்சி / ODATHUR Panchayat
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த ஊராட்சி. மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கிருதுமால் நதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த ஊராட்சி மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து...
இருக்கன்குடியில் கொரொனா விழிப்புணர்வு மற்றும் சுகாதார பணிகள்
விருதுநகர் மாவட்டம்
இருக்கன்குடி ஊராட்சி தலைவர் செந்தாமரை தலைமையில் கொரொனா விழிப்புணர்வு சுவரொட்டி பஞ்சாயத்து முழுவதும் ஒட்டப்பட்டன.
குப்பை அள்ளுதல்,வாறுகால் சுத்தம் செய்தல், கிருமி நாசினி தெளித்தல் என சுகாதார பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
கணக்கப்பிள்ளைவலசை ஊராட்சி
தென்காசி மாவட்டம்
தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஆகும். சுமார் இரண்டு ஆயிரத்து ஐநாறுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சி. மொத்தம் 9 ஊராட்சி வார்டுகள் உள்ளன.
சிற்றூர்கள்
கே.மீனாட்சிபுரம்
கே.தேன்பொத்தை
கே.திருமலாபுரம்
கணக்கபிள்ளைவலசை
ராஜபுரம் காலனி