fbpx
30.8 C
Chennai
Tuesday, May 14, 2024

அரியநாயகிபுரத்தில் அனைத்து அடிப்படை பணிகள்

0
தென்காசி மாவட்டம் கொரோனா தடுப்பு நடவடிக்கை மண்டலம் 3 அரியநாயகிபுரம் ஊராட்சி அச்சம்பட்டி கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் சுகாதாரப் பணி மற்றும் பெரிய சாமியாபுரம் மயானத்தில் அடர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள் மற்றும் செடி கொடிகளை அப்புறப்படுத்தும் நிகழ்வுகளையும்,அரியநாயகிபுரம் கிராமம் சுகாதார வளாகம் முன்பு ஜேசிபி மூலம் செடி கொடிகளை...

கொரொனா தடுப்பு பணியில் குல்லூர்சந்தை ஊராட்சி

0
குல்லூர்சந்தை ஊராட்சி விருதுநகர்மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது. ஊராட்சியில் அடிப்படை பணிகளோடு கொரொனா தடுப்பு தடவடிக்கையும் எடுத்து வருகிறோம். வாறுகால் தூர்வாருவது,மின்விளக்கு பழுதுபார்த்தல்,நிவாரண பொருட்கள் வழங்கல் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார் ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன்.

இராமசாமிபுரத்தில் தொடர்ந்து அடிப்படை பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் இராமசாமியாபுரம் ஊரட்சிக்குட்பட்ட வார்டு 1-மேலத்தெரு நந்தவனம் செல்லும் சாலையிலும், வார்டு 1-ல் உள்ள மகளிர் சுகாதார வளாகத்தைச் சுற்றிலும், ரைஸ்மில் to பிளவக்கல் அணை செல்லும் சாலையிலும் குப்பைகள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது. ஊராட்சி மன்றத்தலைவி M.கிரேஸ், செயலர் தராஜன், வார்டு உறுப்பினர் P.முனியம்மாள் முன்னிலையில்...

மக்கள் சேவையில் மம்சாபுரம் ஊராட்சி தலைவி

0
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மம்சாபுரம் ஊராட்சி தலைவி மாரியம்மாள் அவர்களின் முயற்சியில் பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகின்றன. பொது நூலகப் பகுதி சுத்தம் செய்தல், களப் பணியாளர்களுக்கு உணவு வழங்கல், மரக் கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுதல் என பல்வேறு...

கல்யாணிபுரத்தில் தொடரும் தூய்மை பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் கல்யாணிபுரத்தில் தூய்மை படுத்தும் பணி, கிருமி நாசினி தெளிக்கும் பணி என பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகிறது.

அயன்கரிசல்குளம் ஊராட்சியில் தொடர் நடவடிக்கை

0
விருதுநகர் மாவட்டம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் சேவை மையம் அருகில் தூய்மை பணிகள் மற்றும் நியாய விலைக் கடையில் சமூக இடைவெளியைக் காட்டும் வட்டமிடும் பணிகளும் நடைபெற்றது. நடைபெறும் அனைத்து பணிகளிலும் ஊராட்சி மன்றத் தலைவி பழனிசெல்வியும் இணைந்து செயலாற்றி  வருகிறார்.

தொடரும் கொரொனாவிற்கு எதிரான நடவடிக்கை-இருக்கன்குடி ஊராட்சி

0
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் ஊராட்சி மன்ற தலைவர் . S.செந்தாமரை அவர்களும் துணை தலைவர் . S.ஜெயக்குமார் அவர்களும் முன்னின்று சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

சிவகங்கை ஆ.தெக்கூரில் கபசுர குடிநீர்

0
சிவகங்கை மாவட்டம் ஆ.தெக்கூர் பஞ்சாயத்திற்குட்பட்ட தெக்கூர், வடக்கூர், சிங்கமங்களப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி தனலெட்சுமி திருப்பதி தலைமையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

போடிதாசன்பட்டி – தேனி மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – தேனி தாலுக்கா – ஆண்டிபட்டி பஞ்சாயத்து – போடிதாசன்பட்டி போடிதாசன்பட்டி கிராமம் தேனி மாவட்டத்தின் ஆண்டிபட்டி தாலுக்காவில் அமைந்துள்ளது. 2009 புள்ளிவிவரங்களின்படி, போடிதாசன்பட்டி கிராமம் ஒரு கிராம பஞ்சாயத்தாக மாறியது. போடிதாசன்பட்டி கிராமம் தேனி மாவட்டத்திலிருந்து 20 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. போடிதாசன்பட்டி கிராமம் தேனி மாவட்டம் மற்றும் மதுரை...

மூன்றாம் நாளாக கபசுர குடிநீர்

0
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஊராட்சி சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் . S.செந்தாமரை அவர்களின் சீரிய முயற்சியால் மூன்றாவது நாளாக இன்றும் வார்டு உறுப்பினர்கள் மூலமாக கபசுர குடிநீர் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது. ...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்