மாத்தூர் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகள்
விருதுநகர் மாவட்டம்
மாத்தூர் ஊராட்சியில் இன்று ( 21.4.20) தெற்கு தெரு, மற்றும் சர்ச் தெருக்களில் கிருமி நாசினி தெளிக்க பட்டது, மற்றும் தெரு விளக்குகள் பழுது பார்க்கப்பட்டது என்றார் ஊராட்சி மன்றத் தலைவி செல்வமகாலட்சுமி.
குன்னூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் கண்ணன்
விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஒன்றியம் குன்னூர் ஊராட்சி காமராஜர் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கண்ணன் கலந்துகொண்டு,தூய்மை பணியாளர்களுக்கு கையுறை,கிரிமி நாசினி,மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பை வழங்கினர்.
இந்த நிகழ்வில் மாவட்ட உயர்அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தம்பிபட்டி ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகள்
விருதுநகர் மாவட்டம்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2983...
உணவு,மளிகை பொருட்கள் வழங்கிய ஊராட்சி தலைவி
விருதுநகர் மாவட்டம்
கொரொனா காலத்தில் வேலை வாய்ப்பில்லாமல் தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மூன்று குழந்தைகளின் குடும்ப நிலையை கவனத்தில் கொண்டு இராமசாமியாபுரம் பஞ்சாயத்து தலைவர் அவர்களிடமிருந்து தலா 5கிலோ அரிசி. காய்கறி உள்ளிட்ட மளிகைபொருட்களை பெற்று குழந்தைகள் வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி....இன்று (20-04-2020) இராமசாமியாபுரம் ஊராட்சி...
இடைவிடாது பணி செய்யும் அயன்கரிசல்குளம் ஊராட்சி தலைவி
விருதுநகர் மாவட்டம்
அயன்கரிசல்குளம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் கிருமிகள் தடுப்பு மருந்து மற்றும் தூய்மை பணிகள் தலைவி கா.பழனிச்செல்வி மேற்பார்வையில் நடந்தது.
ஊராட்சியில் கிழக்கு தெருவிற்கு குடிநீர் வழங்கும் மோட்டார் வயரிங் வயர் மாற்றம் செய்யப்பட்டது.
தூய்மை பணி,கிருமி தெளித்தல்-கல்யாணிபுரம் ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
கல்யாணிபுரம் ஊராட்சித் தலைவரின் வழிகாட்டுதலில் சிறப்பாக பணிகள் நடைபெற்று வருகின்றனர்.
தூய்மை பணியாளர்களை கொண்டு குப்பை அகற்றும் பணி,கிருமி நாசனி தெளிப்பது என பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆ.தெக்கூரில் ஆயிரம் பேருக்கு முக கவசம்
சிவகங்கை மாவட்டம்
ஆ.தெக்கூர் பஞ்சாயத்தில் இருந்து இலவசமாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் , பாதசாரிகளுக்கும் சுமார் 1000 முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.
அயன்நத்தம்பட்டி ஊராட்சியில் போர்க்கால பணிகள்
விருதுநகர் மாவட்டம்
அயன் நத்தம்பட்டி பஞ்சாயத்தில் 17/04/2020/தூய்மை காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டடது.
அயன் நத்தம் பட்டி பஞ்சாயத்தில் 17/04/2020 சேர்மன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேற்பார்வையில் தலைவர் ஈ.முத்தையா,தலைமையில் கொ ரான விழிப்புணர்வு கிருமி நாசினி டிராக்டர் உதவியுடன் தெளிக்கப்பட்டது முக கவசம்...
கொரொனா நிதி-அசத்திய ஆச்சி நிறுவனம்
நிவாரண நிதி
உலகை இருக்கும் கொரொனாவை கட்டுப்படுத்த மனித சமூகம் போராடி வருகிறது.
இந்தியாவில் ஊரடங்கு ஒரு மாதத்தை நெருங்கி உள்ளது. சமூக விலகலை கடைபிடித்து சமூக பரவலை இதுவரை தடுத்துள்ளோம்.
கொரொனாவின் கோர தாண்டவத்தால் உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்டுவருகிறது.
தமிழகத்திற்கு கொரொனா தடுப்பு நிதியாக மத்திய அரசிடம் கேட்டதில்,நான்கில் ஒரு...
இருக்கன்குடி ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர்
விருதுநகர் மாவட்டம்
இருக்கன்குடி ஊராட்சி சமுதாய கூடத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து தூ ய்மை காவலர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் அரிசி பை அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
இவ்விழாவில் திட்ட இயக்குநர், ஒன்றிய மண்டல அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி ஊ ),வட்டார வளர்ச்சி அலுவலர் (வ...