fbpx
29 C
Chennai
Friday, March 29, 2024

இராமசாமியாபுரத்தில் சுகாதார பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் இராமசாமியாபுரம் ஊராட்சி ஆத்தங்கரைப்பட்டி, அம்பேத்கார் சிலைப்பகுதி, கூமாபட்டி மெயின்ரோடு பகுதி, ரைஸ்மில்ரோடு, சர்ச் தெருபகுதிகளில் கிருமி நாசினி sprayer மூலமும், ப்ளீச்சிங் பவுடர் ஊராட்சி தலைவர் திருமதி. M. கிரேஸ் முன்னிலையில் தூவப்பட்டது. ஊராட்சியில் முக்கிய வீதிகளிலும், சாலையில் செல்லும் வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தூய்மைக்காவலர்களால்...

அயன்நத்தம்பட்டி ஊராட்சியில் பல்வேறு பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் அயன் நத்தம்பட்டி பஞ்சாயத்தில் அசேபா தொண்டு நிறுவனம் சார்பில் தலைவர் ஞானவேல் மற்றும் உதவிப் பணியாளர் வைரமுத்து அவர்களுடன் பணிபுரியும் முனீஸ்வரன் மற்றும் முனியாண்டி . அயன் நத்தம்பட்டி பஞ்சாயத்தில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் மற்றும் தண்ணீர் ஆப்ரேட்டர் மற்றும் ஆரம்ப...

நீண்டநாள் பிரச்சனையை தீர்த்த ஏர்வாடி ஊராட்சி தலைவர்

0
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது ஏர்வாடி ஊராட்சி. ஊராட்சி 10-ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நீண்ட நாட்களாக காவிரி கூட்டுகுடிநீர் கிடைக்கவில்லை , ஊராட்சி தலைவர் K.M.V.செய்யது அப்பாஸ் அவர்களின் அயராத முயற்சியால் இன்று அப்பகுதியில் உள்ள நீர் குழாய்கள் சீர் செய்யப்பட்டு , சீரான தண்ணீர் வினியோகத்திற்கான...

தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் ஊராட்சி தலைவர்

0
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் .S.செந்தாமரை அவர்கள் காலை மற்றும் மதிய உணவு வழங்கி வருகிறார்.

குல்லூர்சந்தை ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி

0
கொரொனா விருதுநகர்மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது. ஊராட்சியில் அடிப்படை பணிகளோடு கொரொனா தடுப்பு தடவடிக்கையும் எடுத்து வருகிறோம் என்றார் ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன்.

அயன்கரிசல்குளம் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்

0
விருதுநகர் மாவட்டம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் BDO அவர்கள் மேற்பார்வையில் கொரோனா ஒழிப்பு கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்டது. மேலும் நமது தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது என்றார் ஊராட்சி மன்றத் தலைவி.

ஆ.தெக்கூரில் ஊராட்சியில் நிவாரண பொருட்கள் விநியோகம்

0
சிவகங்கை மாவட்டம் ஆ.தெக்கூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளான தெக்கூர், வடக்கூர், சிங்கமங்கள பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஊனமுற்றோர் ஆதரவற்றோர் மற்றும் துப்புரவுபணியாளர்களுக்கும் ஊராட்சி தலைவர் திருமதி தனலெட்சுமி திருப்பதி அவர்கள் இலவசமாக அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் வழங்கினார் , மேலும் இந்நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி...

மாத்தூர் ஊராட்சியில் சுகாதார பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் மாத்தூர் ஊராட்சி (23.4.20) ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுடன் சேர்ந்து சுகாதார பணிகள் நடைபெற்றன. தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.  

அயன்கரிசல்குளம் பஞ்சாயத்தில் இடைவிடாது மக்கள் பணி

0
விருதுநகர் மாவட்டம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் அடிப்படை பணிகள் எந்த தடையும் இன்றி நடைபெற்று வருகிறது. தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்,உணவு போன்றவற்றை ஊராட்சி தலைவி வழங்கினார். குப்பை அள்ளுதல்,வாறுகால் சுத்தம் செய்தல் என பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

களம் இறங்கி கலக்கும் கல்யாணிபுரம் பஞ்சாயத்து தலைவர்

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் கல்யாணிபுரத்தில் அடிப்படை பணிகள்,சுகாதார பணிகள் என தொடர்ந்து நடந்து வருகிறது. நடைபெறும் பணிகளை தானே களம் இறங்கி செயல்படுத்தி வருகிறார் ஊராட்சி மன்றத் தலைவர்.  

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்