fbpx
33.7 C
Chennai
Tuesday, April 14, 2026

பத்தாம் வகுப்பு தேர்வுக்கு பள்ளியை தயார் செய்த சருகுவலையப்பட்டி ஊராட்சி

0
மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியம் சருகுவலையபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம்வகுப்பு தேர்வுமையம் அனைத்து அறைகளும் கிரிமி நாசினிதெளித்து தயார் செய்யப்பட்டுள்ளது. இயல்பு வாழ்விற்கு மக்களை இட்டு செல்லும் பணியில் அடுத்த கட்டத்தை தொடங்கி வைத்துள்ள ஊராட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டுக்கள்.
ஏர்வாடி

ஏர்வாடி ஊராட்சி – “ சுத்தம் சுகம் தரும், சுகாதாரம் நாட்டைக் காக்கும்”

0
ஏர்வாடி ஊராட்சி துணைத்தலைவரின் வேண்டுகோள் ஏர்வாடி ஊராட்சி பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்வது நமது கடமை,, நோய்த்தொற்று covid19 தருணத்தில் நமது ஏர்வாடி ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் சுத்தமாக வைத்துக் கொள்வோம் . அனைவரும் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் சாலை மற்றும் தெருக்களில் குப்பை கிடந்தால் ஊராட்சி தெரியப்படுத்தவும் என்றும் மக்கள்...

திருப்பத்தூர் தொகுதி முழுவதும் நிவாரண பொருட்கள் வழங்கி வரும் மருதுஅழகுராஜ்

0
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஜமாத்திற்கு உட்பட்ட 8 பள்ளிவாசல்களுக்கு 6 டன் அரிசியும், திருப்பத்தூர் பேரூராட்சி கழக நிர்வாகிகளுக்கு 1.25 டன் அரிசியும், திருப்பத்தூர் பேரூராட்சி புதுத்தெருவில் உள்ள மக்களுக்கு 1.25 டன் அரிசியும் வழங்கினார். சிங்கம்புணரியில் உள்ள வலையபட்டி, கலுங்குபட்டி, இடையபட்டி, கிலுகிலுப்பை பட்டி, திருப்பதி பட்டி, இந்திரா நகர்,...

மக்கள் மனதறிந்து செயல்படும் நடராஜபுரம் ஊராட்சி

0
சிவகங்கை மாவட்டம் நமது இணையத்தில் தொடர்ந்து இந்த நடராஜபுரம் ஊராட்சியை பற்றி செய்தியை பதிவிட்டு வருகிறோம். அதற்கு ஒரே காரணம், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களும் தொடர்ந்து புதுப்புது திட்டமாக அறிவித்து செயல்படுத்தி வருவதே ஆகும். நிவாரண பொருட்கள் வழங்கியது,கொரொனா தடுப்பு நடவடிக்கை,விளையாட்டு மைதானம் என தொடர் நடவடிக்கை. இதோ...இப்போது மக்களின் நீண்டநாள் பிரச்சனையை தீர்க்கும்...

ஊராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு பாட்டக்குளம் -சல்லிப்பட்டி மக்கள் நன்றி

0
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் பாட்டக்குளம் சல்லிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 1&2 வது வார்டு பகுதிகளில் தெருவிளக்குகள் புதுப்பிப்பு மற்றும் சீரமைத்தல் பணி நடைபெற்றது... ஊரட்டசி மன்ற தலைவருக்கு பகுதிவாசி மக்களின் நன்றி தெரிவித்தனர்.

இராஜபாளையத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாக நிவாரண உதவி

0
கொரோனா தமிழகமெங்கும் கொரோனா நிவாரண நிதியாக முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குவதை நாள்தோறும் செய்தியாக வருவதை பார்க்கிறோம். இதோ...தமிழ்நாடு கிராம நிருவாக அலுவர் சங்கத்தின் ராஜபாளையம் வட்டார சங்கத்தின் சார்பாக, 34ஆயிரத்துக்கும் அதிமான மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டன. ராஐபாளையம் வட்டாரத்தில் வாழும் ஆதரவற்றோர்,முதியோர்களுக்கு அரிசி,பருப்பு அடங்கிய பொருட்களை வட்டார கிளை...

செங்குளம் கண்மாய் சிறப்புடன் நிரம்பும்- பேராசிரியர் ஆறுமுகம் உறுதி

0
எஸ்.இராமச்சந்திரபுரம் நீர்மேலாண்மை பற்றி ஊராட்சி மன்றத்தலைவர் பேராசிரியர் ஆறுமுகம் அவர்களிடம் கேட்டோம். அவர் கூறியதாவது... வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் மழை நீரை மழை நீராகவே சேமித்திட திட்ட மதிப்பீடு தயார் செய்து, திட்ட வரைவு தயார் செய்து கொண்டிருக்கிறோம். மழைநீர் கழிவு நீர் கால்வாய்களில் சேராமல் தடுக்க முயற்சி செய்கிறோம். இது செங்குளம்...

மழைக்காலத்திற்கு முன் நீர்மேலாண்மை திட்டம் – அரியநாயகிபுரம் ஊராட்சி

0
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒன்றியத்தில் உள்ள அரியநாயகிபுரம் ஊராட்சியில் அடிப்படை பணிகள் தொய்வின்றி நடந்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட அச்சம்பட்டி கிராமத்தில் நூறுநாள் வேலை திட்டத்தில் நீர்வரத்து கால்வாய் வழித்தட பகுதியில் சிறுசிறு பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகின்றன. மழை காலத்தில் இந்த வழியே செல்லும் நீரை தேக்கி வைப்பது,அதனால் நிலத்தடி நீர்மட்டமும்...

என்ன தான் நடக்குது மேலராஜகுலராமன் ஊராட்சியில் – வருவாய் துறை மீது எம்எல்ஏ ராஜவர்மனிடம் குற்றச்சாட்டு ஏன்?

0
 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கொரோனா பாதிக்கப்பட்ட எஸ்.திருவெங்கடபுரம் கிராமத்தில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் நேரில் வருகை தந்து கபசுர குடிநீர் வழங்கினார். கொரோனா பாதித்த கிராமத்தில் வருவாய் துறையினர் மீது கிராம மக்கள் குற்றச்சாட்டு..என்று ஒரு நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது.    அது குறித்து நாம் விசாரித்த போது, சில...
ஏர்வாடி ஊராட்சி

ஏர்வாடி ஊராட்சி – அரசு பள்ளி மாணவ குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஆசிரியர்கள்*

0
கடலாடி ஒன்றியம், சின்ன ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்தல், 100 நாள் வேலை மற்றும் கூலி வேலை செய்து வருகிறார்கள். அவர்கள், அரசு அறிவித்த ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே பள்ளி தலைமை ஆசிரியை...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்