இடைவிடாது மக்கள் பணியில் இருக்கன்குடி ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
இருக்கன்குடி ஊராட்சி மன்றத் தலைவர் செந்தாமரையின் சிறப்பான செயல்பாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கொரோனா தடுப்பு பணிகள்,ஊராட்சியின் அடிப்படை பணிகள், நூறு நாள் உறுதி திட்டம் என பல்வேறு பணிகள் இடைவிடாது நடைபெற்று வருகிறது.
சித்தார் கோட்டை பஞ்சாயத்து – பசுமை புரட்சி
சித்தார் கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராம பகுதிகளில்
கருவை மரங்கலை அழித்து மற்றும் மரகன்று நடுதல் போன்ற பசுமை நடவடிக்கைகளில் பஞ்சாயத்து தலைவர் அவர்களில் வழி காட்டுதலின்படி முதற்கட்ட பணிகள் துவங்கி நடைபெறுகிறது
எங்கள் முகநூல் பக்கம் மேலும் செய்திகளுக்கு
தமிழ்நாட்டில் தனித்துவமானது வேப்பங்குளம் ஊராட்சி- பெருமைப்படும் சித்ரா கணேசன்
சிவகங்கை மாவட்டத்தின் ஒட்டுமொத்த வறட்சிக்கு மத்தியிலும் தனித்து வெற்றி கண்டு தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த பஞ்சாயத்த வேப்பங்குளம் பஞ்சாயத்து... என்றால் மிகையாகாது...
கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேப்பங்குளம் கிராம ஊராட்சி ஊராட்சியில், புதுவேப்பங்குளம், சந்தனஏந்தல், தெம்மாவயல், அச்சாணி, அறிகுறிஞ்சி, கல்குளம், பழையவேப்பங்குளம், பேர்வலசை, அம்பேத்கர் நகர்...
பத்தாம் வகுப்பு தேர்வுக்கு பள்ளியை தயார் செய்த சருகுவலையப்பட்டி ஊராட்சி
மதுரை மாவட்டம்
மேலூர் ஊராட்சி ஒன்றியம் சருகுவலையபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம்வகுப்பு தேர்வுமையம் அனைத்து அறைகளும் கிரிமி நாசினிதெளித்து தயார் செய்யப்பட்டுள்ளது.
இயல்பு வாழ்விற்கு மக்களை இட்டு செல்லும் பணியில் அடுத்த கட்டத்தை தொடங்கி வைத்துள்ள ஊராட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டுக்கள்.
ஏர்வாடி ஊராட்சி – “ சுத்தம் சுகம் தரும், சுகாதாரம் நாட்டைக் காக்கும்”
ஏர்வாடி ஊராட்சி துணைத்தலைவரின் வேண்டுகோள்
ஏர்வாடி ஊராட்சி பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்வது நமது கடமை,, நோய்த்தொற்று covid19 தருணத்தில் நமது ஏர்வாடி ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் சுத்தமாக வைத்துக் கொள்வோம் .
அனைவரும் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் சாலை மற்றும் தெருக்களில் குப்பை கிடந்தால் ஊராட்சி தெரியப்படுத்தவும்
என்றும் மக்கள்...
திருப்பத்தூர் தொகுதி முழுவதும் நிவாரண பொருட்கள் வழங்கி வரும் மருதுஅழகுராஜ்
சிவகங்கை மாவட்டம்
திருப்பத்தூர் ஜமாத்திற்கு உட்பட்ட 8 பள்ளிவாசல்களுக்கு 6 டன் அரிசியும்,
திருப்பத்தூர் பேரூராட்சி கழக நிர்வாகிகளுக்கு 1.25 டன் அரிசியும், திருப்பத்தூர் பேரூராட்சி புதுத்தெருவில் உள்ள மக்களுக்கு 1.25 டன் அரிசியும் வழங்கினார்.
சிங்கம்புணரியில் உள்ள வலையபட்டி, கலுங்குபட்டி, இடையபட்டி, கிலுகிலுப்பை பட்டி, திருப்பதி பட்டி, இந்திரா நகர்,...
மக்கள் மனதறிந்து செயல்படும் நடராஜபுரம் ஊராட்சி
சிவகங்கை மாவட்டம்
நமது இணையத்தில் தொடர்ந்து இந்த நடராஜபுரம் ஊராட்சியை பற்றி செய்தியை பதிவிட்டு வருகிறோம்.
அதற்கு ஒரே காரணம், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களும் தொடர்ந்து புதுப்புது திட்டமாக அறிவித்து செயல்படுத்தி வருவதே ஆகும்.
நிவாரண பொருட்கள் வழங்கியது,கொரொனா தடுப்பு நடவடிக்கை,விளையாட்டு மைதானம் என தொடர் நடவடிக்கை.
இதோ...இப்போது மக்களின் நீண்டநாள் பிரச்சனையை தீர்க்கும்...
ஊராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு பாட்டக்குளம் -சல்லிப்பட்டி மக்கள் நன்றி
விருதுநகர் மாவட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம்
பாட்டக்குளம் சல்லிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 1&2 வது வார்டு பகுதிகளில் தெருவிளக்குகள் புதுப்பிப்பு மற்றும் சீரமைத்தல் பணி நடைபெற்றது...
ஊரட்டசி மன்ற தலைவருக்கு பகுதிவாசி மக்களின் நன்றி தெரிவித்தனர்.
இராஜபாளையத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாக நிவாரண உதவி
கொரோனா
தமிழகமெங்கும் கொரோனா நிவாரண நிதியாக முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குவதை நாள்தோறும் செய்தியாக வருவதை பார்க்கிறோம்.
இதோ...தமிழ்நாடு கிராம நிருவாக அலுவர் சங்கத்தின் ராஜபாளையம் வட்டார சங்கத்தின் சார்பாக, 34ஆயிரத்துக்கும் அதிமான மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டன.
ராஐபாளையம் வட்டாரத்தில் வாழும் ஆதரவற்றோர்,முதியோர்களுக்கு அரிசி,பருப்பு அடங்கிய பொருட்களை வட்டார கிளை...
செங்குளம் கண்மாய் சிறப்புடன் நிரம்பும்- பேராசிரியர் ஆறுமுகம் உறுதி
எஸ்.இராமச்சந்திரபுரம்
நீர்மேலாண்மை பற்றி ஊராட்சி மன்றத்தலைவர் பேராசிரியர் ஆறுமுகம் அவர்களிடம் கேட்டோம்.
அவர் கூறியதாவது...
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் மழை நீரை மழை நீராகவே சேமித்திட திட்ட மதிப்பீடு தயார் செய்து, திட்ட வரைவு தயார் செய்து கொண்டிருக்கிறோம்.
மழைநீர் கழிவு நீர் கால்வாய்களில் சேராமல் தடுக்க முயற்சி செய்கிறோம்.
இது செங்குளம்...
































