மதுரை மாவட்டம்
மேலூர் ஊராட்சி ஒன்றியம் சருகுவலையபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம்வகுப்பு தேர்வுமையம் அனைத்து அறைகளும் கிரிமி நாசினிதெளித்து தயார் செய்யப்பட்டுள்ளது.
இயல்பு வாழ்விற்கு மக்களை இட்டு செல்லும் பணியில் அடுத்த கட்டத்தை தொடங்கி வைத்துள்ள ஊராட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டுக்கள்.