ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்-அயன்கரிசல்குளம் ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
அயன்கரிசல்குளம் ஊராட்சியில் வழக்கம் போல் தூய்மை பணிகளுடன் சாலைகளில் கிருமி நாசினி பவுடர் போடப்பட்டது.
ஆட்டோ மூலமாக கரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. நமது தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
மின் மோட்டார் வயரிங் சிறிய பழுது பார்த்தல் போன்ற பணிகள் தலைவர் திருமதி கா.பழனிச்செல்வி அவர்கள் முன்னிலையில்...
தன்னார்வத்தோடு இளைஞர்கள் பணியாற்றும் மம்சாபுரம் ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள மம்சாபுரம் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணியில் உள்ளூர் இளைஞர்கள் ஆர்வத்தோடு ஊராட்சியோடு இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
கிருமி நாசினி. தெளிப்பதில் இளைஞர்கள் தன்னார்வத்தோடு பங்காற்றி வருகின்றனர்.
தூய்மை பணியாளர்களுக்கு தனது இல்லத்தில் உணவு வழங்கி வருகிறார் ஊராட்சி தலைவர்.
குன்னூர் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகள்
விருதுநகர் மாவட்டம்
வாத்திராயிருப்பு ஒன்றியத்தில் உள்ள குன்னூர் ஊராட்சியில் கொரொனா தடுப்பு தொடர்ந்து நடந்துவருகிறது என்றார் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகதீஸ்வரி.
அள்ளிக் கொடுக்கும் ஊராட்சி தலைவர்
வாழ்த்துவோம்
9 ஊர் மக்களுக்கும் எங்கள் குடும்பத்தால் ஆன சிறு உதவி.
நடராஜபுரம் பஞ்சாயத்து தலைவர் "சந்திரா தமிழரசன்" அவர்களளது அன்பான அறிவிப்பு.
நாளை முதல் நமது பஞ்சாயத்தில் குடியிருக்கும் அணைத்து குடும்பம்களுக்கும் (9 ஊர்களுக்கும்) 10 கிலோ பொன்னி அரிசியை நமது நடராஜபுரம் பஞ்சாயத்து தலைவர் தன் சொந்த பணத்தில்...
ஐந்தாவது முறையாக இருக்கன்குடியில் கிருமி நாசினி தெளிப்பு
விருதுநகர் மாவட்டம்
இருக்கன்குடி ஊராட்சியில் இன்று நமது ஊராட்சி மன்ற தலைவர் திரு.செந்தாமரை அவர்களின் சீரிய முயற்சியால் கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் வகையில் 5வது முறையாக இன்றும் கிருமி நாசினி ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் வீடுவீடாகவும் மற்றும் அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில் வளாகத்திலும் சென்று தெளிக்கப்பட்டது.
கொரோனவை...
கொரொனோ எப்போது முடிவுக்கு வரும் தெரியுமா?
கொரொனா
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இணையத் தளத்தை பாருங்கள்.
வைரஸ் ஆரம்பித்த காலம்,நாடு,பரவல்,உயிரிழப்பு என பலவேறு பிரச்னை ஆராய்ந்து தந்துள்ளதாக கூறி உள்ளனர்.
https://ddi.sutd.edu.sg/
கைகளை சுத்தம் செய்வோம்..கிருமிகளை விரட்டுவோம்
பெர்பக்ட்99
கொரொனா வைரஸை விரட்ட ஆல்கஹால் கலந்த கிருமி நாசினியால் கை கழுவ வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது.
Perfect 99 என்ற எங்கள் நிறுவன தயாரிப்பான சானிடைசர் பயன்டுத்துங்கள்.
Mediagate pvt ltd, chennai
அயன்கரிசல்குளம் ஊராட்சியில் பல்வேறு பணிகள்
விருதுநகர் மாவட்டம்
அயன்கரிசல்குளம் ஊராட்சியில் தூய்மை பணிகள், OHT Tank இல் ஏற்பட்ட குடிநீர் குழாய் அடைப்பு சரி பார்த்தல் மற்றும் கபசுர குடிநீர் வழங்கல் பணிகள் நடைபெற்றது. தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
மாவில்பட்டி ஊராட்சியில் கபசுர குடிநீர்
கொரொனா
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை...
தமிழ்நாட்டில் கொரொனா ஹாட் பார்ட் விவரம்
எண்ணிக்கை
இன்று (25-04-20) வரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரம்.
எண்ணிக்கை அடிப்படையில் கொரொனா ஹாட்பார்ட் வண்ணத்தில்.