fbpx
30.5 C
Chennai
Friday, June 2, 2023

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தொடர்ந்து கலக்கும் அரியநாயகிபுரம்

0
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் அரியநாயகிபுரம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் அரியநாயகிபுரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் மடத்துத் தெருவில் தூய்மை காவலர்களின் சுகாதார பணிகள் மற்றும் அருணாசலபுரம் அம்மன் கோவில் வடக்கு தெருவில் சுகாதார பணியாளர்களின் சுகாதார பணிகளின் படங்கள். தகவல்:- குமார்பாண்டியன்,ஊராட்சி செயலர்

கொரோனா தடுப்பு-அக்கனாபுரம் பஞ்சாயத்தில் அதிரடி

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் அக்கனாபுரம் பஞ்சாயத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முழுவீச்சில் செயல்படுத்தி வருகின்றனர். கோமாரி நோய் தடுப்பு,வாறுகால் சுத்தம் செய்தல், கொரொனா விழிப்புணர்வு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. நமது இணையத்தின் சார்பாக பஞ்சாயத்து தலைவி வளர்மதி உட்பட. ஊராட்சியின் உறுப்பினர்கள்,பஞ்சாயத்து செயலர்...

அனுப்பப்பட்டு – தேனி மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – தேனி தாலுக்கா – ஆண்டிபட்டி பஞ்சாயத்து – அனுப்பப்பட்டு அனுப்பப்பட்டு, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில் உள்ள கிராமம். இது தேனி மாவட்டத்திலிருந்து 21 கி மீ தொலைவில் அமைந்துள்ளது. அனுப்பப்பட்டு, தேனி மாவட்டம் மற்றும் மதுரை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுகாதார நடவடிக்கையில் அரியநாயகிபுரம்

0
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மண்டலம் 3 அரியநாயகி புரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் பொதுமக்கள் கூடும் இடங்களான கிருஷ்ணன்கோவில் முன்பும் மற்றும் அங்கன்வாடி மற்றும் இதர தெருக்களில் மற்றும் பலர் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கபட்டது. அரியநாயகிபுரம் கிராமம் நாயக்கர் தெரு ஆகிய இடங்களில்  தூய்மை காவலர்கள்...

அத்திப்பட்டி – விருதுநகர் மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – விருதுநகர் தாலுக்கா – அருப்புக்கோட்டை பஞ்சாயத்து – அத்திப்பட்டி அத்திப்பட்டி என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை தொகுதியில் உள்ள ஒரு கிராமமாகும். இது மாவட்ட தலைமையகமான விருதுநகரிலிருந்து கிழக்கு நோக்கி 24 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அருப்புகோட்டையிலிருந்து 2 கி.மீ. மாநில தலைநகர்...

எட்டக்காபட்டி பஞ்சாயத்து தலைவி பேட்டி

0
எட்டக்காப்பட்டி ஊராட்சி தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்...

கொரொனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை-பாம்புக்கோவில்சந்தையில் உள்ளாட்சி அதிகாரிகள்

0
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் மடத்துப் பட்டி ஊராட்சியில் பாம்புக்கோவில்சந்தை கிராமத்தில் வாரந்தோறும் . செவ்வாய் கிழமை கூடும் ஆடு. கோழி .,, காய்கறிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் தனியார் சந்தையை  வட்டார வளர்ச்சி அலுவலர்( கி.ஊ)' மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும்...

அலமரத்துப்பட்டி – திண்டுக்கல் மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – திண்டுக்கல் தாலுக்கா – ஆத்தூர் பஞ்சாயத்து – அலமரத்துப்பட்டி அலமரத்துப்பட்டி என்பது இந்தியாவின் தமிழக மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பிளாக்கில் உள்ள ஒரு கிராமமாகும். இது மாவட்ட தலைமையகமான திண்டுக்கலில் இருந்து தெற்கு நோக்கி 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஆத்தூரில் இருந்து 10 கி.மீ....

பஞ்சாயத்து செயலரின் அர்பணிப்பு- அரியநாயகிபுரம் பஞ்சாயத்து

0
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒன்றியத்திற்கு உட்டபட்ட அரியநாயகிபுரம் பஞ்சாயததில் தொய்வின்றி மக்கள் பணி நடந்து வருகிறது. ஒன்பது மாவட்டங்களில் ஏப்ரல் இறுதியில்தான் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த ஒன்பது மாவட்டங்களில் தென்காசி மாவட்டமும் ஒன்று. தேர்தல் நடைபெறாத ஊராட்சியின் நிலை என்னவென்று அறிந்து கொள்ள விரும்பி,நாம் உலா வந்த போது... சிக்கிய செய்திதான் இது... தென்காசி...

அடிப்படை பணி செய்ய ௯ட பஞ்சாயத்தில் பணம் இல்லை

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அக்கனாபுரம் பஞ்சாயத்து தலைவி வளர்மதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு நமது இணையத்தளத்தின் சார்பாக மக்கள் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தோம். நாங்கள் பொறுப்புக்கு வந்த பிறகு ஆழ்துழாய் கிணறுகளை பழுது பார்த்தல்,கொசு மருந்து அடிப்பது,மின்விளக்குகள் பராமரித்தல் போன்ற பணிகளை மட்டுமே செய்ய முடிந்தது. ...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்