fbpx
30.3 C
Chennai
Friday, May 3, 2024

திருமங்கலக்கோட்டை கீழையூர் ஊராட்சியில் கபசுர குடிநீர்

0
தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்கோட்டை கீழையூர் ஊராட்சி சார்பாக V_N_R_சுரேஷ் அவர்கள், கொரொனா தடுப்பு படை Friends_of_Police மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உடன் இணைந்து,.. திருமங்கலக்கோட்டை கீழையூரில் வீடுவீடாக சென்று சுமார் 2000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கபசுரபி குடிநீர் வழங்கினர்.  

தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பதவி ஏற்பு

0
ஊராட்சி ஒன்றியங்கள் தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் திருவையாறு ஊராட்சி ஒன்றியம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் திருவோணம் ஊராட்சி ஒன்றியம் அம்மாப்பேட்டை ஊராட்சி...

வடசேரி ஊராட்சியில் இரண்டாம் முறையாக கிருமி நாசினி

0
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்தில் உள்ள வடசேரி ஊராட்சியில் இரண்டாவது முறையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டன. ஊராட்சி தலைவர்,ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி துணைத் தலைவர்,9வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

குருவாடிபட்டி ஊராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:குருவாடிபட்டி ஊராட்சி, ஊராட்சி தலைவர் பெயர்:தாமரைச்செல்வி, ஊராட்சி செயலாளர் பெயர்:ராஜீவ் காந்தி, வார்டுகள் எண்ணிக்கை:ஆறு, ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1200, ஊராட்சி ஒன்றியம்:தஞ்சாவூர், மாவட்டம்:தஞ்சாவூர், ஊராட்சியின் சிறப்புகள்:மாரியம்மன் கோவில் , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:குருவாடிபட்டி, ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருவையாறு, ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தஞ்சாவூர், ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:கூட்டுக் குடிநீர் திட்டம் தேவை

இராஜேந்திரம் ஊராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:இராஜேந்திரம், ஊராட்சி தலைவர் பெயர்:G.மணிவண்ணன், ஊராட்சி செயலாளர் பெயர்G.கண்ணன், வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3413, ஊராட்சி ஒன்றியம்:தஞ்சாவூர், மாவட்டம்:தஞ்சாவூர், ஊராட்சியின் சிறப்புகள்:கோவில் , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Arkadu, ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருவையாறு , ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தஞ்சாவூர் , ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:தண்ணீர்

கழனிவாசல் ஊராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:கழனிவாசல், ஊராட்சி தலைவர் பெயர்:ரமாகுமார், ஊராட்சி செயலாளர் பெயர்:-ராஜசேகரன், வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:உத்தேசமாக 3221, ஊராட்சி ஒன்றியம்:சேதுபாவாசத்திரம், மாவட்டம்:தஞ்சாவூர், ஊராட்சியின் சிறப்புகள்:தென்னை மற்றும் நெல் விவசாயம் அதிகம் உள்ள ஊராட்சி , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1) விஜயன்புஞ்சை 2) சின்ன கழனிவாசல் 3) கழனிவாசல் 4) சோழகனார் வயல் 5) கொரட்டூர், ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:பேராவூரனி, ஊராட்சி அமைந்துள்ள...
புதூர்

புதூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு படை

0
புதூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு படையினருக்கு (Friend's of police) ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார். ஒன்றிய குழு உறுப்பினர் சோயா ராஜேந்திரன் ஆகியோர் சீருடைகள் வழங்கி, செயல்பட வேண்டிய விதம் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்   எங்கள் முகநூல் பக்கம்                                                               மேலும் செய்திகளுக்கு

இஞ்சிக்கொல்லை ஊராட்சி- தஞ்சாவூர் மாவட்டம்

0
  1. ஊராட்சி பெயர் இஞ்சிக்கொல்லை 2. ஊராட்சி தலைவர் பெயர் க.சந்திரகுமார் 3. ஊராட்சி செயலாளர் பெயர்  M.மோகன்ராஜ் 4. வார்டுகள் எண்ணிக்கை 9 5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 3154 6. ஊராட்சி ஒன்றியம் திருவிடைமருதூர் 7. மாவட்டம் தஞ்சாவூர் 8. ஊராட்சியின் சிறப்புகள் விவசாயம் நிறைந்த வளமான பகுதி 9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள் கெகாதரநல்லூர்,சலூவன்பேட்டை, இஞ்சிக்கொல்லை,நாலூர், ஆண்டியிருப்பு,திருமெய்ஞானம்,செண்பககொல்லை. 10. ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி திருவிடைமருதூர் 11. ஊராட்சி...

மக்கள் சேவையில் திருமங்ககோட்டை கீழையூர் ஊராட்சி தலைவி மகேஸ்வரி சுரேஷ்

0
தஞ்சாவூர் மாவட்டம் கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக திருமங்ககோட்டை கீழையூர் ஊராட்சியில் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.. மேலும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்ட ஏப்ரல் மாதம் ரேஷன் பொருட்கள் மற்றும் ஆயிரம் (1000) ரூபாய் பணத்தை மக்களுக்கு சிறப்பான முறையில் அளித்துக்கொண்டு இருக்கிறோம் என்றும் அவர்கூறியுள்ளார். திருமங்ககோட்டை கீழையூரில்...

மூன்று வண்ணத்தில் அடையாள அட்டை-வடசேரி ஊராட்சி

0
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்தில் உள்ள வடசேரி ஊராட்சியில் கொரோனா காலகட்டத்தில் கடைபிடித்து வரும் ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வர்களுக்கு மூன்று நிறத்தில் அனுமதி அட்டை வழங்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர்,துணை தலைவர்,உறுப்பினர்கள் என அனைவரும் வீடுவீடாக சென்று வழங்கினர்.

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்