மக்கள் சேவையில் திருமங்ககோட்டை கீழையூர் ஊராட்சி தலைவி மகேஸ்வரி சுரேஷ்
தஞ்சாவூர் மாவட்டம்
கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக திருமங்ககோட்டை கீழையூர் ஊராட்சியில் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில்
ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்..
மேலும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்ட ஏப்ரல் மாதம் ரேஷன் பொருட்கள் மற்றும் ஆயிரம் (1000) ரூபாய் பணத்தை மக்களுக்கு சிறப்பான முறையில் அளித்துக்கொண்டு இருக்கிறோம் என்றும் அவர்கூறியுள்ளார்.
திருமங்ககோட்டை கீழையூரில்...
ஆலங்குடி – தஞ்சாவூர் மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தஞ்சாவூர்
தாலுக்கா – அம்மாபேட்டை
பஞ்சாயத்து – ஆலங்குடி
ஆலங்குடி தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை தொகுதியில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.
இந்த கிராமம் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 7 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.
தஞ்சாவூர், நஞ்சிகோட்டை, லால்குடி, பட்டுகோட்டை ஆகிய நகரங்கள் ஆலங்குடி கிரமத்திற்கு அருகில் அமைந்துள்ளன.
மேலும்...
வடசேரி ஊராட்சியில் இரண்டாம் முறையாக கிருமி நாசினி
தஞ்சாவூர் மாவட்டம்
ஒரத்தநாடு ஒன்றியத்தில் உள்ள வடசேரி ஊராட்சியில் இரண்டாவது முறையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டன.
ஊராட்சி தலைவர்,ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி துணைத் தலைவர்,9வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
புதூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு படை
புதூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு படையினருக்கு (Friend's of police) ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார். ஒன்றிய குழு உறுப்பினர் சோயா ராஜேந்திரன் ஆகியோர் சீருடைகள் வழங்கி,
செயல்பட வேண்டிய விதம் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்
எங்கள் முகநூல் பக்கம் மேலும் செய்திகளுக்கு
மகாராஜபுரம் ஊராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:மகாராஜபுரம் ,
ஊராட்சி தலைவர் பெயர்:இ. புவனேஸ்வரி ,
ஊராட்சி செயலாளர் பெயர்:-சி. இராமதாஸ் ,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3643,
ஊராட்சி ஒன்றியம்:கும்பகோணம் ,
மாவட்டம்:தஞ்சாவூர் ,
ஊராட்சியின் சிறப்புகள்:கொள்ளிடம் மற்றும் மண்ணியாறு ஆகிய இரு ஆறுகளுக்கிடையே பசுமையான விவசாய நிலப்பரப்பு. பனை மரங்கள் அதிகளவில் உள்ள பகுதி. ,
ஊராட்சியில் உள்ள...
செ.புதூர் ஊராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:செ.புதூர்,
ஊராட்சி தலைவர் பெயர்:கு.சாமவள்ளி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-ரா.சாமிநாதன்,
வார்டுகள் எண்ணிக்கை:ஒன்பது
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3556,
ஊராட்சி ஒன்றியம்:திருவிடைமருதூர்,
மாவட்டம்:தஞ்சாவூர் ,
ஊராட்சியின் சிறப்புகள்:குபேரன் வழிபட்ட சிவாலயம்.நவகிரகங்கள்ஈடங்கியபீடத்தில் அமர்ந்துகுருபகவான்அருள் பாலிக்கிறார்
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:புதூர்.கீழசேத்தி.செங்கரான்குடி.வடுமாங்குடி.ஐவேலிகண்டம்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருவிடைமருதூர் ,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:மயிலாடுதுறை ,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீருக்கான மும்முனை மின்சாரம் ஆக்கிரமிப்புகள் அகற்றபடவேண்டியது
நடுவூர் ஊராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:நடுவூர் ,
ஊராட்சி தலைவர் பெயர்:மு.சுப்புலெட்சுமி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-க.நேசமணி,
வார்டுகள் எண்ணிக்கை:09,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3335,
ஊராட்சி ஒன்றியம்:ஒரத்தநாடு ,
மாவட்டம்:தஞ்சாவூர் ,
ஊராட்சியின் சிறப்புகள்:பொது மக்கள் அடிப்படை வசதிகள் உடனே செய்வது ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:நடுவூர் 2.கா.புதுப்பட்டி 3.அரும்பலை 4.நாட்டரசன்கோட்டை,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:ஒரத்தநாடு ,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தஞ்சாவூர்...
ரேஷன் பொருட்கள் மற்றும் ஆயிரம் 1000 ரூபாய் பணம் அதிரடியில் வடசேரி ஊராட்சித் தலைவர்
தஞ்சாவூர் மாவட்டம்
ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட
வடசேரி ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நந்தகுமார் அவர்கள்,
கொரொனா தடுப்பு மற்றும் விழிப்பு நடவடிக்கையில் முழு கவனமும் செலுத்தி வருகிறார்.
மேலும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்ட ஏப்ரல் மாதம் ரேஷன் பொருட்கள் மற்றும் ஆயிரம் 1000 ரூபாய் பணத்தை மக்களுக்கு சிறப்பான முறையில் அழித்துக்கொண்டு...
ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி – நிவாரண_உதவி
ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சியின் முகநூல் பக்க உள் பெட்டியில் ஒரு தகவல் திருமையிலாடியில் கேரளாவை சேர்ந்த ஒரு குடும்பம் ஊரடங்கால் சிரமப்படுவதாக அவர்களுக்கு உதவி தேவைப்படுவதாகவும் வந்தது.
இந்த செய்தி ரோட்டரி சங்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அக்குடும்பத்தை சந்தித்து உணவுப்பொருட்களை ரோட்டரி சங்க நிர்வாகிகளும் , உதவித்தொகை ஊராட்சி மன்றம்...