Tag: ஊராட்சி
துணை முதல்வருக்கு அனைத்து பணியாளர்கள் சங்கம் கடிதம்
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்-கிராம ஊராட்சியில் பணிபுரியும்vprc,plf
கணக்காளர்களுக்கு தனி நிதி ஒதுக்கீடு
தொடர்பாக அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக துணை முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கூறி உள்ளதாவது...
தமிழ் நாட்டில் உள்ள 12525 கிராம...
சென்னையில் ஏப்ரல் 4ம் தேதி திரளப்போகும் ஊராட்சி செயலாளர்கள்
ஓய்வூதியம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் ஒற்றை கோரிக்கையாக ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைத்திட மூன்று கட்ட போராட்டத்தை அறிவித்தனர்.
அதன்படி,முதல்கட்டமாக ஒருநாள் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங் களில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு...
தமிழக முதல்வருக்கு தமிழ் நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கை
தமிழ் நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக முதலமைச்சருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது...
1.கிராம ஊராட்சியில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு பத்து ஆண்டு,இருபது ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு...
விரைவில் ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடம் நிரப்பப்படும் – ஒற்றர் ஓலை
விரைவில் அறிவிப்பு வருமா ஒற்றரே...
நிச்சயமாக வரும் தலைவா..சுமார் 1300 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிகிறது. அறிவிப்பு வந்த பிறகு, இட ஓதுக்கீடு உட்பட அடிப்படை பணிகள் ஆரம்பம் ஆகும்.
எந்த முறையில. தேர்வு இருக்கும் ஒற்றரே...
கடந்த...
ஊராட்சிகளில் லேஅவுட் மற்றும் பிளான் அப்ரூவல் – ஒற்றர் ஓலை
அமைச்சர் அலுவலகம் வாய்மொழி உத்தரவு போட்டுள்ளதாம் ஒற்றரே...
ஆமாம் தலைவா...எனக்கும் அந்த தகவல் கிடைத்தது. தமிழ்நாடு முழுவதும் தனிஅலுவலர் அதிகாரத்தில் உள்ள மாவட்டங்களில் அதிகாரிகளுக்கு உத்தரவு வந்துள்ளதாம்..
கொஞ்சம் விரிவாக சொல்லுங்க ஒற்றரே...
மனைப்பிரிவு மற்றும் கட்டிட...
முடியனூரில் மரக்கன்றுகள் நடும் விழா
வாழப்பாடி மார்ச் 20-
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வேப்பிலைப்பட்டி ஊராட்சி முடியனூர் கிராமத்தில் அடர்வனம் உருவாக்கும் திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் விழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி ஒன்றியம் வேப்பிலைப்பட்டி ஊராட்சி முடியனூர்...
சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயலர் பதவி ஏற்பு
சிவகங்கை
மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக சதாசிவம் அவர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
தஞ்சை மாவட்ட உதவி இயக்குநர்(ஊராட்சி) ஆக பணியாற்றி வந்த இவர், இடமாறுதலில் சிவகங்கை மாவட்டத்தில் பதவி ஏற்றுள்ளார்.
மாவட்ட அலுவலக அதிகாரிகள்...
ஊராட்சி செயலாளர் காலியிடத்தை உடனே நிரப்புக-தமிழக அரசுக்கு கோரிக்கை
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் ஊரகவளர்ச்சித்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...
கிராம வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் முக்கிய பணியிடமாக கிராம ஊராட்சி செயலர் பணியிடங்கள் உள்ளது.பொதுமக்களுக்கான அடிப்படை...
ஊராட்சி செயலாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்புவது எப்போது?
2000
தமிழ்நாடு முழுவதும் 2ஆயிரத்தும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது.
ஒரு ஊராட்சி செயலாளர் இரண்டு ஊராட்சிகளை நிர்வகிக்கும் நிலை. உள்ளது. ஒரு ஊராட்சி பணிகளை செய்வதற்கே பணி நேரம் கடந்தும் உழைக்கவேண்டி...
ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை – எதிர்பார்ப்பு என்ன?
மார்ச் 26
சட்டசபை கூட்டத்தொடர் அன்று, ஊரக வளர்ச்சித்துறையின் மானிய கோரிக்கை நடைபெற சூழ்நிலையில்,இன்று ஆணையர் அவர்களை பல்வேறு ஊரக வளர்ச்சித்துறை சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலிவுறுத்தி உள்ளனர்.
தற்போது ஊரக வளர்ச்சித்துறையின்...


























