Tag: ஊராட்சி
போராட்ட களம் – நாமக்கல் மாவட்டம்
ஒற்றை கோரிக்கை
ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வஙிவுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக மூன்று கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டது.
முதல்கட்டமாக இன்று(மார்ச் 12) தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் விடுப்பு எடுத்து மாவட்ட...
விடுப்பு எடுத்த ஊராட்சி செயலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
ஒற்றை கோரிக்கை
ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வஙிவுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக மூன்று கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டது.
முதல்கட்டமாக இன்று(மார்ச் 12) தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் விடுப்பு எடுத்து மாவட்ட...
உதவி இயக்குநர்கள் அதிகாரம் – தனி அலுவலர் காலம் போல தொடருமா?
ஊராட்சி/ தணிக்கை
ஊரக வளர்ச்சி துறையில் மாவட்ட அளவில் திட்ட இயக்குநருக்கு அடுத்த படியாக உதவி இயக்குநர்( ஊராட்சி,தணிக்கை) என இரண்டு அதிகாரமிக்க பதவிகள் உள்ளன.
இதில் ஊராட்சிக்கான உதவி இயக்குநருக்கு பணிச்சுமை மிக அதிகமாக...
ஊரக வளர்ச்சித்துறை – பட்ஜெட் கூட்டத்தொடர்
தமிழ்நாடு
வரும் மார்ச் 14 அன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. குறைந்த பட்சம் 30 நாட்களுக்கு குறையாமல் சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
துறைசார்ந்த அறிவிப்புகள் வரிசை கட்டி வரும்....
மூன்றுகட்ட போராட்டம் – அழைக்கிறார் நாமக்கல் மாவட்டத்தலைவர்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் அவர்களின் அறிவிப்பின்படி
நாமக்கல் மாவட்டத்
தலைவர் இரா.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.....
முறையான கால முறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின்...
மூன்றுகட்ட போராட்டம் – சேலம் மாவட்ட தலைவர் அறிக்கை
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் அவர்களின் அறிவிப்பின்படி
சேலம் மாவட்டத்
தலைவர் கலை.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.....
முறையான கால முறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின்...
உங்கள் ஊராட்சி-உங்கள் பங்கு
ஊராட்சி
தமிழ நாட்டில் 12525 ஊராட்சிகள் இருந்தன. தற்போதைய நகரமயமாக்கலில் 500க்கும் மேற்பட்ட ஊராட்சிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அதேநேரத்தில், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக ஊராட்சிகளை பிரிப்பது மற்றும் சேர்ப்பது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உங்கள்...
ஆணையர் காலத்தில் மாற்றம் நிகழ வேண்டும் – மாவட்ட தலைவரின் வேண்டுகோள்
நிதிநிலை
சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாக்கியராஜ் நம்மிடம் கூறியதின் தொகுப்பு.
கடந்த நான்கு மாத காலமாக ஊராட்சியின. முதல் கணக்கிற்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் தான் வந்தது. இன்று...
ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலர் தற்கொலை-சந்தேகத்தை கிளப்புவதாக அறிக்கை
தற்கொலை
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..
கடலூர் மாவட்டம்,அன்னாகிராமம் ஒன்றியம்,நரிமேடு ஊராட்சி செயலர் திரு.அய்யனார் அவர்கள் நேற்று ஊராட்சிமன்ற அலுவலகத்திலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியையும்,துயரத்தையும்...
மூன்று கட்ட போராட்டம் – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
போராட்ட அறிவிப்பு
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில உயர்மட்டக்குழுக்கூட்டம் 24.02.2025 மாலை இணைய வழியே நடைபெற்றது..இதில் பின்வரும் ஒற்றைக்கோரிக்கையை முன்வைத்து 03 கட்ட இயக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது!
முறையான காலமுறை ஊதியம்...




























