fbpx
28.8 C
Chennai
Saturday, February 15, 2025

கொங்கு மண்டலத்திலா இப்படி!

0
பல்லிளிக்கும் பத்திரிகை தர்மம் நமது நாட்டின் ஜனநாயக தூண்களில் ஒன்றான பத்திரிக்கைத்துறை, படு கேவலமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும் போது மிகவும் அவமானமாக இருக்கிறது....! சமீபகாலமாக  நீதிமன்றங்களில் போலி பத்திரிக்கையாளர்களை களையவேண்டும், பத்திரிகையாளர்களை அடையாளம் காணவேண்டும் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. காவல்துறையும்  போலிகளை தேடி துப்பறிந்து வருகிறது.   இது மக்களிடையே மிகவும்...

பஞ்சாயத்துராஜ் சட்டம் தலைவர்களுக்கு தெரியுமா?

0
பஞ்சாயத்து தலைவர்கள் சமீபத்தில் நடந்துமுடிந்துள்ள சாதாரண உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்று ஒரு மாதகாலம் ஓடிவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்வர்களில் 90 சதவீதம் புதியவர்கள். தலைவர்களின் அதிகாரம்,உள்ளாட்சி சட்டதிட்டம் பற்றி அறியாதவர்கள். காசோலை ரத்து செய்யப்பட்டு மின்னனு பரிமாற்றம் என அரசு அறிவித்து விட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பஞ்சாயத்து யூனியன் அளவில் ஆலோசனை ௯ட்டம்...

அவரு சொன்ன பிறகுதான் எல்லாம்- பெண் பஞ்சாயத்து தலைவர்கள்

0
பினாமி அதிகாரம் நமது இணையத்தில் ஏற்கனவே எழுதியது போல, அனைத்தும் நமது பயணத்தில் நிருபனப்பட்டு வருகிறது. பல பஞ்சாயத்துகளில் இந்த நிலைமையே இருக்கிறது. பெண் பஞ்சாயத்து தலைவர்களின் கணவனோ,மகனோ இன்னபிற உறவுகளோ தான் அதிகாரம் செலுத்துகின்றனர். மெத்த படித்த பெண் தலைவர்கள் ௯ட தனித்து முடிவை எடுக்க முடியாத நிலையே கள...

சர்வ அதிகாரம் கொண்ட பதவி

பஞ்சாயத்து தலைவர் ஹட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கிராமசபை ௯ட்டத்தில் தீர்மானத்தை தஞ்சை பகுதி பஞ்சாயத்து தலைவர்கள் தலைமையில் போட்டுள்ளனர். அனைத்து அதிகாரமும் கொண்ட பதவியை வைத்து கிராமங்களை காப்போம் என்றார் புலனாய்வு பத்திரிகையின் பிதாமகன் தராசு ஷ்யாம்.

இந்தியாவில் முதல் முயற்சி

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி இணையத்தளத்தில் குறிப்பிட்ட ஜனநாயக அமைப்பிற்கு என்று தனித்துவமான இணையம் இதுவரை இல்லை. இதோ...கிராம பஞ்சாயத்து செய்திகளை மட்டுமே தாங்கி வரும் இணையம். சாதாரண மனிதரின் செயலை செய்தியாக உலகெங்கும் கொண்டு சேர்க்கும் உங்கள் இணையம் என பாராட்டினார் எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

நமது இணையத்துக்கு மூத்த பத்திரிகையாளர் வாழ்த்து

அரப்பா நமது tnpanchayat.com இணையத்தளத்திற்கு மூத்த பத்திரியாளரும், தமிழ்தேசிய சிந்தனையாளருமான அரப்பா வழங்கிய வாழ்த்து.

உள்ளாட்சியில் பினாமி அதிகாரம்-அரசு நடவடிக்கை

0
உள்ளாட்சித் தேர்தலில் பெண் கவுன்சிலர் வார்டுகளில் கணவர்கள் மற்றும் ஆண் உறவினர்கள் தலையிட்டால் நடவடிக்கை! பி டி ஓ க்களிடம் புகார் செய்யலாம் பெண் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் உள்ளாட்சி அமைப்புகளில் அவர்களது கணவர் உள்ளிட்ட பிறர் தலையிட்டால்  பி டி ஓ.க்களிடம் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என...

உள்ளாட்சி ஊழலுக்கு எதிராக முறையிடுவது எப்படி..

0
எங்கே...எப்படி... உள்ளாட்சி அமைப்பில் ஊழல் நடந்தால் எங்கே,எப்படி முறையிடுவது? நகராட்சி,மாநகராட்சியில் நடந்த ஊழல் புகார்களை சென்னை கிண்டியில் சோ்அய்யர் இ.ஆ.ப(ஆய்வு) தலைமையில் இயங்கும்உள்ளாட்சி அமைப்பு முறைமன்ற நடுவர்  மன்றத்தில் தெரிவிக்கலாம். கிராம ஊராட்சி கிராம உள்ளாட்சியில் நடந்த ஊழல் புகார்களை லோக் ஆயுக்தா அமைப்பிடம் புகார் தெரிவிக்கலாம். இது சார்ந்த மேலும் பல்வேறு தகவல்களை தொடர்ந்து...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

0
பிரதிநிதிகள் நீண்ட நாட்களுக்கு பிறகு மூன்றில் ஒரு பங்கு உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து பிரதிநிதிகள் பதவி ஏற்றுள்ளனர். வாழ்த்துக்கள் தை பிறந்தால் வழி பிறக்கும் எனும் சொல்லிற்கேற்ப, தமிழர் திருநாளில் உள்ளாட்சிக்கு வழி திறந்துள்ளது. பொறுப்பேற்று கொண்ட அனைவரும் பொறுப்பு உணர்ந்து மக்கள் சேவை ஆற்றின் எங்கள் இணையத்தின் சார்பாக பொங்கல்...

பினாமி பஞ்சாயத்து தலைவர்கள்

0
நிழல் நிஜமாகும் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பற்பல விசயங்கள் அரங்கேறி உள்ளன. மனைவியை,மகனை,மகளை என உறவுகளை தலைவர்களாக்கி பின்னால் இருந்து இயக்கும் மூத்தோர் ௯ட்டம் அதிகம். அப்படிப்பட்ட பஞ்சாயத்துகளை உலகிற்கு அடையாளம் காட்டும் பணியை தொடர்ந்து செய்திட உள்ளோம். தானே முடிவெடுக்க முடியாத தலைவர்கள் உள்ளாட்சி விதிகளை எப்போது தெரிந்து கொள்வது. இவர்கள்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்