ஜெய் பைசா… ஜெய் ரிஷபத்-புதிய கொள்கையால் விவசாயத்தை அழிக்க துடிக்கும் அதிகாரவர்க்கம்
ஜெய் ஜவான்.. ஜெய் கிஷான்" என்பது நமது சுதந்திர இந்தியாவின் தாரக மந்திரம்...
அதாவது 'வாழ்க ராணுவம்"... "வாழ்க விவசாயம்.." என்பதே..!
அந்த மந்திரத்தை மாற்றியமைக்க பணம் படைத்த கார்ப்பரேட் நிறுவனங்கள் வரிந்து கொண்டு கட்டிக் கொண்டு வேலை செய்கிறது.
அதில் எத்தனையோ கசமுசா உண்டு..
இப்போது சுதந்திர இந்தியாவை சுரண்டுபவர்களின்.. தாரக...
மத்திய அரசின் தோட்டக்கலைத்துறை மானியம்
தோட்டக்கலை த்துறை மூலமாக பிரதம மந்திரி வேளாண் நுண்ணீர் பாசன திட்டத்தின் ( PMKSY) கீழ் 2020-21 ஆண்டிற்கான சொட்டுநீர்/தெளிப்பு நீர் பாசன கருவிகள் சிறு/குறு விவசாயிகளுக்கு 100% மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75% மானியத்திலும் வழங்கப்பட உள்ளது.
எனவே தோட்டக்கலை பயிர் செய்யும் விவசாயிகள் கீழ்கண்ட ஆவணங்களுடன்...
ஊராட்சி வார்டு உறுப்பினர்களின் ஆதங்கம்- தராசு ஷ்யாம் அவர்களின் ஆலோசனை
வார்டு உறுப்பினர்.
ஊராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் வார்டு உறுப்பினர்கள் பல்வேறு வகையான வாக்குறுதிகள் கொடுத்து வெற்றிபெற்று வந்துள்ளனர்.
ஊராட்சி தலைவரோடு நல்ல உறவு இருந்தால் மட்டுமே அவர்களின் வார்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்.
நம்மிடம் பேசிய வார்டு உறுப்பினர் கூறியதாவது...
அய்யா...உள்ளாட்சி தேர்தலின் போது எங்கள் ஊராட்சி தலைவர் தேர்தலில் எனது...
ஊராட்சி பணியாளர்களுக்கு உயிர் பாதுகாப்பு….அரசுக்கு வேண்டுகோள்..
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க, செயல்வீரர்களான... தலைவர்கள்.திரு.சார்லஸ்ரெங்கசாமி இளம்சிங்கம், ஜான் போஸ்கோ பிரகாஷ், ஆகியோர்களின் தலைமையில் இயங்கும்....
தமிழ்நாடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள், தூய்மைப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள் சங்க மாநில தலைவர் தருமபுரி.க.கிருஷ்ணன் தமிழக அரசுக்கு பாதுகாப்பு...
கிராம ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு சார்பாக இலவச பயிற்சி
கூட்டமைப்பு தலைவர்
நமது இணையத்தில் கிராம ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு அறிவித்த இலவச பயிற்சி பற்றி செய்தி வெளியிட்டு இருந்தோம்.
22-05-2022 அன்று கூட்டமைப்பின் தலைவர் பாண்டியராஜன் தொடர்பு கொண்டார்.
முறையாக பதிவு செய்துள்ளோம்.தற்போது உள்ளாட்சி அமைப்பில் பதவிக்கு வந்தவர்களின் பெரும்பான்மையான வர்கள் புதியவர்கள்.
அவர்களுக்கு எங்களின் கூட்டமைப்பு சார்பாக இணைய வழியாகவும்,நேரிடையாகவும்...
மலிவு விலை மருந்தகமும்- நடைமுறை சிக்கல்களும்
மலிவு விலை மருந்தகம் பற்றி சிவகங்கை மாவட்டத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் நடராஜபுரம் ஊராட்சி தலைவர் நமது இணையத்திற்கு தெரிவித்துள்ள கருத்து
ஐயா வணக்கம்,
நீங்கள் சொல்லும் திட்டம் ஒரு அருமையான
மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்பதை நான் மறுக்கவில்லை .
ஆனால் நிர்வாகம் மற்றும் வணிக
ரீதியாக இதை ஆராயும் போது இந்த...
ஊராட்சி செயலாளர்களுக்கு சங்கத் தலைவரின் வழிகாட்டுதலும்,வேண்டுகோளும்
ஊராட்சி செயலர் பணியிட மாறுதல் தொடர்பான TNPSA அமைப்பின் நிலைப்பாடும்..விளக்கமும்...
ஊராட்சி செயலர்களை பணியிட மாறுதல் செய்வது தொடர்பான அரசாணை மற்றும் இருவேறு மாவட்ட வளர்ச்சிப்பிரிவு உத்தரவுகளுக்கிடையேயான உத்தரவுகளை பற்றி பல்வேறு மாவட்டங்கள் மாநில மையத்தை தொடர்புகொண்டு பேசுகின்றனர்.
அரசாணை கூறுவது என்ன?
ஒரு ஊராட்சி செயலர் பணியிட மாறுதல் செய்யப்படும்...
மலிவு விலை மருந்தகத்தை ஆரம்பிக்க முன்வாருங்கள் ஊராட்சி தலைவர்களே..
மத்திய அரசு நிறுவனம்
PMBJK- Pradhan Mantri Bhartiya Janaushadhi Kendra. ப்ரதான் மந்திரி பாரதிய ஜனசுத்தி கேந்ரா என்ற இந்திய அரசுத்துறையின் இயங்குகிறது.
BPPI - Bureau of Pharma PSUs of India, பியூரோ ஆஃப் பார்மா PSUs ஆப் இந்தியா என்ற நிறுவனம் ஜெனரிக் மருந்தை...
தம்மம்பட்டி அருகே கொரோனா பணியில் இருந்த கிராம உதவியாளர் மாரடைப்பால் மரணம்
சேலம் மாவட்டம்
தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி V.A.O., அலுவலகத்தில் கிராம உதவியாளராக தம்பம்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் செந்தில் (வயது 48)பனியாற்றி வந்தார்.
இந்த நிலையில் மேற்கு வங்காளம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை(19.5.2020) செந்தாரப்பட்டி வந்த மூன்று நபர்களுக்கு தம்பம்பட்டி அரசு மருத்துவமனையில் ஸ்வாப் டெஸ்ட்...
சினிமாவில் அத்திப்பட்டி…சிவகங்கையில் வேப்பங்குளம்?
விவசாயத்தை அழிப்பதா..
இனி...இந்தியாவின் பொருளாதாரம் விவசாயத்தை நம்பி மட்டுமே இருக்க போகிறது.மக்களுக்கு அனைத்து வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாப்பே இயற்கை உணவே ஆகும்.
இந்த சூழ்நிலையில்...வறண்ட பூமியாக மாறிய நிலத்தை மீண்டும் வளமான பூமியாக மாற்றிய வேப்பங்குளத்தை வேரோடு அழிக்கும் பணி ஆரம்பமாகி உள்ளது.
வேப்பங்குளத்தை பற்றி நமது இணைந்தில் படிக்க...