ஊரக வளர்ச்சித்துறை – பட்ஜெட் கூட்டத்தொடர்
தமிழ்நாடு
வரும் மார்ச் 14 அன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. குறைந்த பட்சம் 30 நாட்களுக்கு குறையாமல் சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
துறைசார்ந்த அறிவிப்புகள் வரிசை கட்டி வரும். ஏனெனில், திமுக அரசின் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கை இது. 2026 சட்டமன்ற...
உங்கள் ஊராட்சி-உங்கள் பங்கு
ஊராட்சி
தமிழ நாட்டில் 12525 ஊராட்சிகள் இருந்தன. தற்போதைய நகரமயமாக்கலில் 500க்கும் மேற்பட்ட ஊராட்சிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அதேநேரத்தில், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக ஊராட்சிகளை பிரிப்பது மற்றும் சேர்ப்பது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உங்கள் ஊராட்சி
தான் பிறந்த ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என உள்ளம் கொண்டவர்களை இணைத்து,ஊராட்சிகளின்...
துப்புரவு பணியில் தீரா சிக்கல்கள் – ஒற்றர் ஓலை
தமிழ்நாடு முழுவதும் துப்புரவு பணி பற்றிய முனகல் கேட்கிறது ஒற்றரே...
ஆமாம் தலைவா...நான் சேகரித்து வந்த தகவலும் அதை பற்றியது தான். காலை ஆறு மணிக்கே துப்புரவு பணி ஆரப்பித்து பத்து மணிக்குள் பணி நிறைவுற்ற புகைப்படங்களை பதிவிட உயர் அதிகாரிகள் உத்தரவு விட்டுள்ளனராம்.
கிராமப்புறங்களில் ஆறு மணிக்கே துப்புரவு...
புதிய இடத்தில் பணியில் சேர உத்தரவு – ஒற்றர் ஓலை
ஆணையரின் உத்தரவை உடனடியாக செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது ஒற்றரே...
ஆமாம் தலைவா...இடமாறுதல் ஆணையை பல இடங்களில் மதிக்காமல் இருக்கும் அதிகாரிகளை பற்றி கடந்த சந்திப்பில் பேசினோம் அல்லவா..
ஆமாம் ஒற்றரே.அதற்கான விடையாக தலைமை அலுவலகத்தில் இருந்து சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு தகவல் சென்றுள்ளது.
அதன்படி, இடமாறுதல் பட்டியலில் இருப்பவர்களை தங்களுக்குரிய இடத்தில் பணியில் சேர்வதற்கான...
மாறுதல் உத்தரவை மதிக்காத அதிகாரிகள் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...என்ன விசயம்
ஊரக வளர்ச்சி துறையில் உதவி இயக்குநர் இடமாறுதல் செய்யப்பட்டு ஆணை வெளியிடப்பட்டது.
சில தினங்களுக்கு முன்பு தானே..
அதற்கு முன்பு வெளிவந்த இடமாறுதல் உத்தரவில் தென்கோடி மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்ட ஒரு அதிகாரி இன்னும் பணியில் சேரவில்லையாம் தலைவா...
என்ன காரணமாம் ஒற்றரே...
இஆப தேர்விற்கு படிப்பதாகவும், வேறு இடத்திற்கு...
அதிகாரிகளை அவமானப்படுத்தும் ஆளும்கட்சியினர் – ஒற்றர் ஓலை
திமுக மாவட்ட செயலாளரை பற்றியதா ஒற்றரே...
ஆமாம் தலைவா...தர்மபுரி மாவட்ட செயலாளர் மாவட்ட ஆட்சித் தலைவர் வரை மிரட்டும் போக்கு போல தமிழ்நாடு முழுவதும் பரவி உள்ளது.
ஆளும் தலைமை இதனை எல்லாம் கண்டிப்பது இல்லையா...
அதைவிட..தனிஅலுவலர் ஆளுமைக்கு உட்டபட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளை ஆளும்கட்சியினர் அவமானப்படுத்தும் செயல் தொடர்ந்து நடக்கிறது...
மூன்று கட்ட போராட்டம் – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
போராட்ட அறிவிப்பு
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில உயர்மட்டக்குழுக்கூட்டம் 24.02.2025 மாலை இணைய வழியே நடைபெற்றது..இதில் பின்வரும் ஒற்றைக்கோரிக்கையை முன்வைத்து 03 கட்ட இயக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது!
முறையான காலமுறை ஊதியம் பெற்றுவரும் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றியங்களில்...
இந்தியாவில் முதன்மை இடம் – ஊராட்சி செயலாளர் சங்கத்தின் வாழ்த்துகள்
பிப்ரவரி-13 அன்று மாண்புமிகு மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் பேராசிரியர் எஸ். பி.சிங்பாகேல் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள தேசிய அளவிலான தரவரிசையில் ஒட்டு மொத்த ஊராட்சிகளின் செயல்பாட்டில் தேசிய அளவில் தமிழ்நாடு 03 வது இடத்தையும்,திட்டங்களின் செயல்படுத்தும் விதத்தில் முதலிடத்தையும் பெற்றுள்ளது
இந்த வியக்கத்தகு தர மதிப்பீடானது அரசியலமைப்பு...
ஊரக வாழ்வாதார இயக்க கணக்காளர்களின் ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணியாற்றும்
VPRC,PLFகணக்காளர்களின் ஆலோசனைக்
கூட்டம்
இடம்: திருச்சி ரவி மீட்டிங் ஹால்
தலைமை: மதுரை
ஆர்.சார்லஸ்
மாநில தலைவர்TNRDAEA
முன்னிலை:சேலம்
V.குமரேசன் மாநில
ஒருங்கிணைப்பாளர்
TNRDAEA
A.மணிராஜ்: மாநில செயல்தலைவர்
TNPSA
இரமேஷ் மாநில ஒருங்கிணைப்பாளர்
VPRC,PLF கணக்காளர்கள் சங்கம்
வரவேற்புரை: கள்ளக்குறிச்சி
S.பெரியசாமி
மாநில பொருளாளர்
TNRDAEA.
சிறப்புரை:கோவை
ஆர்.ரங்கராஜ்
நிறுவனர்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்.
தீர்மானம் : தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணியாற்றும் VPRC (கிராம வறுமை ஒழிப்புச்சங்கம்),PLF
(ஊராட்சி...
ஊராட்சி திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்: மத்திய அரசு அறிக்கையில் தகவல்
மத்திய அரசின் ஊராட்சிகளின் அதிகாரப்பகிர்வு குறியீடு அறிக்கை வெளியீடு: ஒட்டு மொத்த தரவரிசையில் தமிழ்நாடு 3வது இடத்தையும், செயல்பாடுகள் குறியீட்டில் முதலிடத்தையும் பெற்றுள்ளது
“மாநிலங்களில் ஊராட்சிகளின் அதிகாரப் பகிர்வின் நிலை - சான்றுகள் அடிப்படையிலான தரவரிசை" என்ற தலைப்பில் மத்திய இணை அமைச்சர் பேராசிரியர் எஸ். பி. சிங்பாகேல்,...



























