சாதனை படைக்க காத்திருக்கும். சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்
உள்ளாட்சியில் நல்லாட்சி
புதுமைகள் பல படைக்க வேண்டும்என்று...!புரட்சிகரமான சிந்தனையில்....! பூட்டு சாவி சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர் தலைவி கனகா மாரிமுத்து.
இவர் எழுதப் படிக்கத் தெரியாதவர் என்று கேள்விப்பட்டவுடன் நாம் திகைத்துப் போய் விட்டோம்....
கல்விக்கண் திறந்த, படிக்காத மேதை கர்மவீரர் காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில் உள்ள...
சுத்தமான குடிநீர்-அயன்கொல்லங்கொண்டான் தலைவர் உறுதி
சுத்தமான,சுகாதாரமான, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தரமான கழிப்பறைகள்...,!
இதுவே எங்களது முதல் கடமை, என்று நமது "tnபஞ்சாயத்து செய்தி" யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட அயன் கொல்லங்கொண்டான், ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக பொறுப்பேற்ற வெள்ளைத்துரை.
மேலும் அவர் நமது நிருபரிடம் கூறிய போது:- எங்களது...
மேலராஜகுலராமன் ஊராட்சி-விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட,மேல ராஜ குலராமன் ஊராட்சிமன்ற தலைவர் விவேகானந்தன்.
நமது "tn பஞ்சாயத்து செய்திகளுக்காக" அளித்த சிறப்பு பேட்டியில், அவர் நமது நிருபரிடம் கூறியதாவது:-
எங்களது ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட வார்டு 12.
அதில் முதலில் நாங்கள் செய்ய வேண்டிய முக்கிய பணி சுத்தம், சுகாதாரம்.எங்கள் ஒன்றியத்திற்கு...
நரிக்குடி ஒன்றிய ஊராட்சி தலைவர்கள்
விருதுநகர் மாவட்டம்
நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் பட்டியல்.
இவர்களின் மக்கள் பணி சிறப்படைய வாழ்த்துகிறோம்.
நமது இணையத்தில் பஞ்சாயத்து பணிகளை பற்றிய செய்திகளை தொடர்ந்து பதிவிடுவோம்.
செய்திகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி- tnpanchayat@gmail.com
நன்றி:- சங்கரன்கோவில் குமார், விருதுநகர் கணேசபாண்டியன்
ராஜபாளையம் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள்
விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் பட்டியல்.
இவர்களின் மக்கள் பணி சிறப்படைய வாழ்த்துகிறோம்.
நமது இணையத்தில் பஞ்சாயத்து பணிகளை பற்றிய செய்திகளை தொடர்ந்து பதிவிடுவோம்.
செய்திகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி- tnpanchayat@gmail.com
நன்றி:- சங்கரன்கோவில் குமார், விருதுநகர் கணேசபாண்டியன்
அரியநாயகிபுரம் பஞ்சாயத்து-தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டம்
அரியநாயகிபுரம் ஊராட்சிவிவேகானந்தர் தெரு,,,, முருகன் கோவில் தெற்கு தெருவிலும் பேவர் பிளாக் தளக் கல் அமைக்க படுகிறது.
மேலும் பேவர் பிளாக் தளக் கல் அமைக்க படும் இடங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பும்,,,, சுய உதவி குழு கட்டிட க தெருக்களில் பேவர் பிளாக்...
கலெக்டர் அதிகாரம்…கலக்கத்தில் பஞ்சாயத்து தலைவர்கள்
குடிநீர் இணைப்பு
தற்போது புதிதாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அனைத்து தலைவர்களுக்கும் பிரதான பிரச்சினை குடிநீர் இணைப்பு தான் தேர்தல் வாக்குறுதிகளாக அனைவருமே வீட்டிணைப்பு வழங்குவதாக கூறி வாக்கு கேட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
அதை நிறைவேற்றவும் முணைப்போடு செயல்படுகிறார்கள்.
தற்போதைய சூழலில் ஆட்சியரிடமிருந்து ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டு ஊராட்சி நிர்வாகங்கள் ஆட்சியரிடம்...
பஞ்சாயத்து தலைவர் பதவி நீக்கம்-சட்டம் சரியா?
பதவி நீக்கம்
மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் மக்கள் பிரதிநிகளான சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவிநீக்கம் செய்ய சட்டம் உண்டா?
பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வழங்கியது சரியா?
பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்யும் சட்டப்பிரிவு என்ன?
பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்,நீதி மன்றத்தை அணுக முடியுமா?
இப்படி...பல்வேறு...
என்னென்ன செய்யலாம் பஞ்சாயத்து தலைவர்
பணிகள்
ஊரக உள்ளாட்சியில் மூன்றடுக்கு முறை உள்ளது.
மாவட்ட ஊராட்சி,ஒன்றிய ஊராட்சி,கிராம பஞ்சாயத்து என மூன்றடுக்கு.
கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கான அதிகாரம்.
குடிநீர் வழங்குதல்
தெருவிளக்கு பராமரித்தல்
சாலைகளை பராமரித்தல்
கிராம நூலகங்களை பராமரித்தல்
சிறிய பாலங்களை பராமரித்தல்
வீட்டுமனைகளுக்கு அனுமதி அளித்தல்
வடிகால் அமைப்புகளை பராமரித்தல்
தொகுப்பு வீடுகள் கட்டுதல்
...
உள்ளாட்சியில் அமைப்பில் பெண்தலைவர்களும்,செயல்பாடுகளும்
பெண் தலைவர்கள்
உள்ளாட்சி அமைப்புகளில் முதல்முறையாக 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு, கிராம நிர்வாகத்தில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்த தேர்தலாக 2019 உள்ளாட்சி தேர்தல் அமைந்து விட்டது.
2016ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படவேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார். முன்னதாக...