fbpx
27.8 C
Chennai
Saturday, July 18, 2026

கொரொனா – ராமசாமியாபுரத்தில் தடுப்புப் பணி

0
விருதுநகர் மாவட்டம் இராமசாமியாபுரம் ஊராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விசை தெளிப்பான் மூலம் பிளீச்சிங் powder, மஞ்சள் தூள், R. S.பதி, பினாயில், நீம் anti bactirial solution & Lysol கலந்த கிருமி நாசினி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. M. கிரேஸ், ஊராட்சி செயலர் திரு. ராஜன்,...

கொரொனா தடுப்புப் பணிகள்-அக்கனாபுரம் பஞ்சாயத்து

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் அக்கனாபுரம் ஊராட்சியில் நடைபெறும் கொரொனா தடுப்பு பணிகள்.

சமூக இடைவெளி-கொரொனா தடுப்பில் அரியநாயகிபுரம்

0
கொரேனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மண்டலம் 3 அரியநாயகிபுரம் ஊராட்சி அரியநாயகிபுரம், அருணாசலபுரம், பெரியசாமிபுரம் ஆகிய கிராமங்களை சார்ந்த வெளிநாட்டு பயணிகளை தனிமைப்படுத்துதல் குறித்து அறிவிப்பு வீட்டில் ஒட்டப்பட்டும், நிலவேம்பு கசாயம் வழங்கிய நிகழ்வுகள் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுகாதார ஆய்வாளர் மற்றும் ஊராட்சி செயலாளர் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் கலந்து...

அழகியமன்வலப்புறம் – தூத்துக்குடி மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – தூத்துக்குடி தாலுக்கா – ஆழ்வார்திருநகரி பஞ்சாயத்து – அழகியமன்வலப்புறம் அழகியமன்வலப்புறம் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி தொகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். அழகியமன்வலப்புறம் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 40 கி மீ தொலைவில் அமைந்துள்ளது. 2009 புள்ளிவிவரங்களின்படி, அலகியமனவலபுரம் கிராமம் பஞ்சாயத்தாக மாறியது. மேலும் இங்கு 201 வீடுகளும் 777...

குல்லூர்சந்தையில் கொரொனா தடுப்பு

0
குல்லூர்சந்தை ஊராட்சி விருதுநகர்மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 15831 ஆகும்....

கொரொனா தடுப்பு நடவடிக்கை-கல்யாணிபுரத்தில் அதிரடி

0
தடுப்பு நடவடிக்கை கல்யாணிபுரம. ஊராட்சி தலைவர் குமரேசன் தலைமையில் கொரொனா தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு பணிகளை திறம்பட செய்துவருகின்றனர். கிருமி நாசினியை அனைத்து இடங்களிலும் தெளித்து, கொரொனா தடுப்பு நடவடிக்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஒரே கிளிக்…கொரொனா பாதிப்பு விவரம்

0
எந்த நாடு இந்த லிங்க்கை தொட்டால் உலக வரைபடம் வரும். இதை எந்தப்பக்கம் வேண்டுமானாலும் டச் செய்து திரும்பலாம். எந்த நாட்டின் மீது டச் செய்தால் அந்த நாட்டின் கொரோனா பற்றி விபரம் கிடைக்கும். https://www.covidvisualizer.com/

அய்யானர்குளம் – திருநெல்வேலி மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – திருநெல்வேலி தாலுக்கா – ஆலங்குளம் பஞ்சாயத்து – அய்யானர்குளம் அய்யானர்குளம் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் அமைந்துள்ள கிராமம் ஆகும். இந்த கிராமம் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 34 கி மீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் அய்யானர்குளம் கிராமத்தில் 679 வீடுகளும் 2365 மக்களும் வசித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிய ஊராட்சியில் சிறப்பான பணி- கலக்கும் கல்யாணிபுரம்

0
கல்யாணிபுரம் ஊராட்சி தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்...

கொரோனா என்ன பெரிதா-நம்பிக்கை விதை

0
21 நாள் தூக்கம் தொலைத்த வாழ்க்கை..துன்பம் நிறைந்த வாழ்க்கை.. ஆன கஞ்சியில்லை.. சுற்றார் எவரும் இல்லை! சொந்த பூமியிலேயே அனாதைகளாக.... பிணங்கள் மட்டுமல்ல..மக்களும்தான் பல ஆண்டுகளாக..பார்த்தே பழக்கப்பட்டதே! பதுங்குவதற்கோ பாய்வதற்கோ திராணியில்லை!! படபடத்த மனம் எப்போதும்.. படுப்பதற்கோ இடமில்லை.. மருத்துவமனைகளில் அல்ல.. தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் கூட.. எந்நேரமும் கேட்கும் வானூர்தி சத்தம்.. அதை தொடர்ந்து கேட்கும் மரண ஓலம்... பிள்ளைகளின் கதறலை கேட்கும் பெற்றோர் மனம் துடிக்கும்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்