fbpx
29.5 C
Chennai
Wednesday, April 8, 2026

குலசேகரபுரம் – கன்னியாகுமரி மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – கன்னியாகுமரி தாலுக்கா – அகஸ்தீஸ்வரம் பஞ்சாயத்து – குலசேகரபுரம் குலசேகரபுரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் தொகுதியில் அமைந்துள்ள கிராமம் ஆகும். குலசேகரபுரம் கிராமம் நாகர்கோயிலிலிருந்து 9 கி மீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் குலசேகரபுரம் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் எல்லையில் உள்ளது. நாகர்கோயில், பத்மநாபபுரம், பனகுடி, கருங்கல்...

சொந்த பணத்தில் பஞ்சாயத்து பணிகள்-கொம்மங்கியாபுரம் தலைவர் தகவல்

0
கொம்மங்கியாபுரம் ஊராட்சி விருதுநகர்மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1178 ஆகும்....

அரியநாயகிபுரத்தில் அதிகாரிகள் ஆய்வு

0
தென்காசி மாவட்டம் அரியநாயகிபுரம் ஊராட்சி அரியநாயகிபுரம் கிராமம் கொரோணா வைரஸ் தடுப்பு பணியை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திக்கேயன் மற்றும் பற்றாளர் காசிப்பாண்டியன் ஆய்வு செய்தனர். அரியநாயகிபுரம் கிராமம் மெயின் ரோடு வாறுகால் சுத்தம் செய்தல்,கிராமிய சேவை மையம் சுத்தம் செய்தல்.பேருந்துகளில்...

கலக்கும் காடனேரி ஊராட்சி-சொன்னதை செய்யும் தேவி

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காடனேரி பஞ்சாயத்தின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேவியை நமது இணையத்தின் சார்பாக வாழ்த்தினோம். ஊராட்சி தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற பிறகு,அடிப்படை பணிகள் அனைத்தையும் துரிதகதியில் செய்து வருகிறேன். குடிநீர் பிரச்சனை,வாறுகால் சுத்தம் செய்தல்,மக்கும் குப்பை,மக்கா குப்பை தரம்பிரித்தல் என மக்கள்  பணிகளை தங்கு...

கொரொனா- குடும்ப அட்டைக்கு ஆயிரம்

0
நிவாரணம் கொரொனா பாதிப்பால் அனைவரின் அன்றாட வாழ்வாதாரம் முடங்கி உள்ளதை கருத்தில் கொண்டு,குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளது தமிழக அரசு.

கொரொனா எத்தனை நாள் உயிரோடு இருக்கும்

0
எந்தந்த பொருட்கள். உயிர் கொல்லியாக உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரொனா பற்றி ஒரு தகவல். நாம் அன்றாடம் பயன்படுத்தும் உங்கள்,பொருட்களில் கொரொனா எத்தனை நாட்கள் உயிருடன் இருக்கும். இதோ...

கொரொனா பற்றிய அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

0
கொரனோ அரசு சொல்லும் செய்தியை மட்டும் நம்புவோம். வதந்திகளை நம்பவேண்டாம். #update: at Stanley with the Dean,RMO & team.The hospital has a 24x7 fever clinic, medical team is available round the clock. Appreciation goes beyond words, that’s the commitment...

செட்டிகுறிச்சி – விருதுநகர் மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – விருதுநகர் தாலுக்கா – அருப்புக்கோட்டை பஞ்சாயத்து – செட்டிகுறிச்சி செட்டிகுறிச்சி விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை தொகுதியில் உள்ள ஒரு கிராமமாகும். 2009 புள்ளிவிவரங்கள்படி செட்டிகுறிச்சி கிராமம் பஞ்சாயத்தாக மாறியது மேலும் செட்டிகுறிச்சி கிராமம் விருதுநகரிலிருந்து 8 கி மீ தொலைவில் அமைந்துள்ளது அருப்புக்கோட்டை, விருதுநகர், சத்தூர், பல்லப்பட்டி ஆகியவை செட்டிகுறிச்சிக்கு...

ஆ.தெக்கூர் ஊராட்சியில் குடிநீரில் தன்னிறைவு -தலைவி தனலட்சுமி உறுதி

0
ஆ. தெக்கூர் ஊராட்சி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2224...

எழுவன்கோட்டை – சிவகங்கை மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – சிவகங்கை தாலுக்கா – தேவகோட்டை பஞ்சாயத்து – எழுவன்கோட்டை எழுவன்கோட்டை சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை தொகுதியில் அமைந்துள்ள கிராமம் 2009 புள்ளிவிவரங்களின்படி, எழுவன்கோட்டை கிராமம் பஞ்சாயத்து ஆக மாறியது எழுவன்கோட்டை கிராமத்தில் சுமார் 271 வீடுகளும் 1191 மக்களும் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எழுவன்கோட்டை கிராமம் சிவகங்கையிலிருந்து...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்