fbpx
28.4 C
Chennai
Saturday, July 18, 2026

செட்டிகுறிச்சி – விருதுநகர் மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – விருதுநகர் தாலுக்கா – அருப்புக்கோட்டை பஞ்சாயத்து – செட்டிகுறிச்சி செட்டிகுறிச்சி விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை தொகுதியில் உள்ள ஒரு கிராமமாகும். 2009 புள்ளிவிவரங்கள்படி செட்டிகுறிச்சி கிராமம் பஞ்சாயத்தாக மாறியது மேலும் செட்டிகுறிச்சி கிராமம் விருதுநகரிலிருந்து 8 கி மீ தொலைவில் அமைந்துள்ளது அருப்புக்கோட்டை, விருதுநகர், சத்தூர், பல்லப்பட்டி ஆகியவை செட்டிகுறிச்சிக்கு...

ஆ.தெக்கூர் ஊராட்சியில் குடிநீரில் தன்னிறைவு -தலைவி தனலட்சுமி உறுதி

0
ஆ. தெக்கூர் ஊராட்சி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2224...

எழுவன்கோட்டை – சிவகங்கை மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – சிவகங்கை தாலுக்கா – தேவகோட்டை பஞ்சாயத்து – எழுவன்கோட்டை எழுவன்கோட்டை சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை தொகுதியில் அமைந்துள்ள கிராமம் 2009 புள்ளிவிவரங்களின்படி, எழுவன்கோட்டை கிராமம் பஞ்சாயத்து ஆக மாறியது எழுவன்கோட்டை கிராமத்தில் சுமார் 271 வீடுகளும் 1191 மக்களும் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எழுவன்கோட்டை கிராமம் சிவகங்கையிலிருந்து...

கத்தாலம்பட்டியில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தருவேன் தலைவி மல்லிகா உறுதி

0
தொப்புள்கொடி உறவு மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 12வது ஊராட்சியாக கத்தலாம்பட்டி கிராமம் உள்ளது. கத்தலாம்பட்டி ஊராட்சி தலைவியாக மல்லிகா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நமது இணையத்தின் வாயிலாக அவரிடம் வாழ்த்துக்களை கூறி, அவரிடம் பேச ஆரம்பித்தோம், அப்போது அவர் கூறியதாவது: ஈழத்தமிழர்கள் இங்கு அகதிகளாக வந்து கடந்த 35...

பஞ்சாயத்து தலைவராய் கலக்கும் முனைவர் ஆறுமுகம்

0
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஏழு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் 73,274 தொகை ஆகும். ராமச்சந்திரபுரம் ஊராட்சியின் தலைவராக...

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தொடர்ந்து கலக்கும் அரியநாயகிபுரம்

0
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் அரியநாயகிபுரம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் அரியநாயகிபுரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் மடத்துத் தெருவில் தூய்மை காவலர்களின் சுகாதார பணிகள் மற்றும் அருணாசலபுரம் அம்மன் கோவில் வடக்கு தெருவில் சுகாதார பணியாளர்களின் சுகாதார பணிகளின் படங்கள். தகவல்:- குமார்பாண்டியன்,ஊராட்சி செயலர்

கொரோனா தடுப்பு-அக்கனாபுரம் பஞ்சாயத்தில் அதிரடி

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் அக்கனாபுரம் பஞ்சாயத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முழுவீச்சில் செயல்படுத்தி வருகின்றனர். கோமாரி நோய் தடுப்பு,வாறுகால் சுத்தம் செய்தல், கொரொனா விழிப்புணர்வு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. நமது இணையத்தின் சார்பாக பஞ்சாயத்து தலைவி வளர்மதி உட்பட. ஊராட்சியின் உறுப்பினர்கள்,பஞ்சாயத்து செயலர்...

அனுப்பப்பட்டு – தேனி மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – தேனி தாலுக்கா – ஆண்டிபட்டி பஞ்சாயத்து – அனுப்பப்பட்டு அனுப்பப்பட்டு, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில் உள்ள கிராமம். இது தேனி மாவட்டத்திலிருந்து 21 கி மீ தொலைவில் அமைந்துள்ளது. அனுப்பப்பட்டு, தேனி மாவட்டம் மற்றும் மதுரை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுகாதார நடவடிக்கையில் அரியநாயகிபுரம்

0
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மண்டலம் 3 அரியநாயகி புரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் பொதுமக்கள் கூடும் இடங்களான கிருஷ்ணன்கோவில் முன்பும் மற்றும் அங்கன்வாடி மற்றும் இதர தெருக்களில் மற்றும் பலர் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கபட்டது. அரியநாயகிபுரம் கிராமம் நாயக்கர் தெரு ஆகிய இடங்களில்  தூய்மை காவலர்கள்...

எட்டக்காபட்டி பஞ்சாயத்து தலைவி பேட்டி

0
எட்டக்காப்பட்டி ஊராட்சி தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்