சிறிய ஊராட்சியில் சிறப்பான பணி- கலக்கும் கல்யாணிபுரம்

கல்யாணிபுரம் ஊராட்சி

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு வட்டாரத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 779 ஆகும். இவர்களில் பெண்கள் 395 பேரும் ஆண்கள் 384 பேரும் உள்ளனர்.

பணிகள்

இந்த சிறிய ஊராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குமரேசன் அவர்களை வாழ்த்துகிறோம்…

கொரொனா தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு பணிகளை திறம்பட செய்துவருகின்றனர்.

அடிப்படை பணிகள் எல்லாம் படிப்படியாக நடந்து வருகிறது.

கொரொனா பீதி முடிவுக்கு வந்தபிறகு கல்யாணிபுரத்தை பற்றி விரிவான செய்தி வெளியிடுவோம்.

Also Read  உண்மையான சமத்துவம் சொன்ன கொரொனா