fbpx
29.2 C
Chennai
Wednesday, April 8, 2026

அனைவருக்கும் அனுபவப் பாடம்-கற்றுக் கொடுக்கும் கொரொனா

0
உறவுக்கான நாட்கள் பணம்..பணம்  என பறந்து கொண்டிருந்த மனிதர்கள் மனைவி,குழந்தைகள் என வீட்டிற்குள் நேரத்தை செலவிட வைத்து விட்டது கொரொனா. மகளோ,மகனோ என்ன படிக்கிறார்கள் என இப்போது கேட்கும் தந்தை... வீட்டில் உள்ளவர்களின் பிறந்த நாட்களை சொல்லியே ஆகவேண்டிய கட்டாயம்... சமையல் அறைக்குள் நுழைந்து சமையல் செய்வதன் கஷ்டத்தை கட்டாயம் அறிந்து கொள்ளவேண்டிய...

உயிர் பயத்திலும் உற்சாகம்-கொரொனா கொடுத்தது

0
இ.எம். ஐ. கொரொனா உலகையே உயிர் பயத்தில் வாழ வைத்துள்ள இந்த நிலையில்... சகோதரர் ஒருவர் சந்தோசமாக சொன்ன விடயம். மூன்று மாதம் இ.எம்.ஐ. கட்ட வேண்டாம் என்று அரசு அறிவித்து விட்டதென்று கொரொனா பயத்தை மறந்து மகிழ்ச்சியாய் கூறினார். அவர் சொல்லும் தோரணை,கொரொனாவிற்கு நன்றி சொல்வது போல இருந்தது. ஆனால்...ஆழமான உண்மை என்ன...

பூரண மதுவிலக்கு – கொரொனா கொடுத்தது

0
சாதனை காந்தி பிறந்த மண்ணில்  கூட பூரண மதுவிலக்கு முழுமையாக சாத்தியப்படவில்லை. தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் பாதிகும் மேல் தருவது டாஸமாக். இரண்டு கழகங்களின்ஆடசியாளர்கள் திறந்து வைத்தார்களே தவிர,யார் நினைத்தாலும் மூட முடியாத நிலை. மதுக்கடைகளை மூடச்சொல்லி எத்தனை,எத்தனை போராட்டங்கள். திடீரென மூடினால்...எவ்வளவு பிரச்சனை வரும் தெரியுமாயென எவ்வளவு வாதங்கள் வந்தன. இதோ...ஆறு நாட்களை...

உண்மையான சமத்துவம் சொன்ன கொரொனா

0
பாகுபாடு இங்கிலாந்து அரச குடும்பத்தையும் விட்டு வைக்காத வைரஸ் கொரொனா. ஏழை,பணக்காரன்,சாதி,மதம் என பாகுபாடு பார்க்காத சமத்துவ அரக்கன் கொரொனா. வல்லரசு,வளரும் அரசு என அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்திய ஒரே எமன். உலகின் பெரியண்ணன் என திமிராய் அழையும் அமெரிக்காவின் உச்சந்தலையில் ஓங்கி அடித்துக்கொண்டிருக்கும் வைரஸ். தலைவன் நான் உயர்தவன் என்ற இறுமாப்பை உடைத்து...

சிவகங்கை தெக்கூரில் கொரொனா தடுப்பு

0
திருப்பத்தூர் ஒன்றியம் தெக்கூர் ஊராட்சியில் அடிப்படை பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதேவேளையில்..கொரொனா தடுப்பு பணியாக சித்த மருத்துவம் நமக்கு தந்துள்ள மூலிகை கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. தொடரட்டும் மக்கள் பணி.

கொரொனா தடுப்பிற்கு ஆயர்தர்மம் ஊராட்சி தயார்

0
ஆயர்தர்மம் ஊராட்சி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1786...

உதாரணமாகும் ஓர் ஊராட்சி-மக்கள் சேவையில் முனைவர்

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட எஸ்.ராமச்சந்திரபுரம் ஊராட்சி தலைவராக முனைவர் பட்டம் பெற்ற ஆறுமுகம் பதவிக்கு வந்ததைப் பற்றி செய்தி வெளியிட்டு இருந்தோம். தானே களம் இறங்கி பல பணிகளை செய்து வருகிறார் ஆறுமுகம். எங்கள் இணைய ஆலோசர்களில் ஒருவரான மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அவர்கள் ஆறுமுகத்தை பற்றி விசாரித்தார். கொரொனா...

கொரொனா – ராமசாமியாபுரத்தில் தடுப்புப் பணி

0
விருதுநகர் மாவட்டம் இராமசாமியாபுரம் ஊராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விசை தெளிப்பான் மூலம் பிளீச்சிங் powder, மஞ்சள் தூள், R. S.பதி, பினாயில், நீம் anti bactirial solution & Lysol கலந்த கிருமி நாசினி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. M. கிரேஸ், ஊராட்சி செயலர் திரு. ராஜன்,...

கொரொனா தடுப்புப் பணிகள்-அக்கனாபுரம் பஞ்சாயத்து

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் அக்கனாபுரம் ஊராட்சியில் நடைபெறும் கொரொனா தடுப்பு பணிகள்.

சமூக இடைவெளி-கொரொனா தடுப்பில் அரியநாயகிபுரம்

0
கொரேனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மண்டலம் 3 அரியநாயகிபுரம் ஊராட்சி அரியநாயகிபுரம், அருணாசலபுரம், பெரியசாமிபுரம் ஆகிய கிராமங்களை சார்ந்த வெளிநாட்டு பயணிகளை தனிமைப்படுத்துதல் குறித்து அறிவிப்பு வீட்டில் ஒட்டப்பட்டும், நிலவேம்பு கசாயம் வழங்கிய நிகழ்வுகள் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுகாதார ஆய்வாளர் மற்றும் ஊராட்சி செயலாளர் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் கலந்து...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்