அரியநாயகிபுரத்தில் தூய்மை பணியாற்றும் பணியாளர்களுக்கு பரிசு தந்த பேராசிரியர்
தென்காசி மாவட்டம்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்
மண்டலம் 3..
அரியநாயகிபுரம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு அவர்களின் வேலையின் மதிப்பை அறிந்து தங்களால் இயன்ற உதவியை அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் இவ்வூரைச் சேர்ந்த சென்னையில் பணிபுரியும் நந்தனம் அரசு கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் திருமலைசாமி...
கொரொனா பற்றி அறிய இதை டவுண்லோடு செய்யுங்க
கொரொனா
இந்த வைரஸ் பற்றி முழுமையாக அறிய நமது மத்திய அரசு புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.
உங்களுக்கு அருகில் கொரொனா பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்களா...கொரொனா சிகிச்சை மையங்கள் என பல பயனுள்ள செய்திகளை அறிந்து கொள்ளமுடியும்.
கீழே உள்ள மொபைல் ஆப்பை டவுண்லோடு செய்யுங்கள்...
I recommend Aarogya Setu app to...
கொரொனா தடுப்பு பணிகளில் எட்டக்காப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவி புஷ்பவள்ளி
விருதுநகர் மாவட்டம்
எட்டக்காப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவி புஷ்பவள்ளி அவர்களிடம் கொரொனா தடுப்பு பணி பற்றி கேட்டோம்.
மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும், மருத்துவ வசதிகளும் சிறப்பானமுறையில் செய்யப்பட்டு வருகிறது.
கிருமி நாசினி தெளிப்பது மற்றும் விழிப்புணர்வு பணிகளையும் செய்து வருகிறோம் என்றார்.
கொரொனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது என்றார்...
சித்த மருந்தை பயன்டுத்துங்கள்-மத்திய,மாநில அரசுகளுக்கு அன்புமணி கோரிக்கை
கொரொனா
இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
வல்லரசு நாடுகள் கூட வழியின்றி தவித்துவருகிறது.
இந்த நேரத்தில்...சித்த மருத்துவத்தை பயன்படுத்த வேண்டுமென மத்திய,மாநில அரசுகளை அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவர்...முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.ஆங்கில வழி மருத்துவம் பயின்றவர்.
தமிழ்...தமிழ் என்று வாய்கிழிய கூச்சல் போடுபவர்கள் எல்லாம் ஒத்த...
கொரொனா தடுப்பு பணியில் ஆயர்தர்மம் ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக ஆயர்தர்மம் ஊராட்சியில் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில்
ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்..
மேலும் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரும் துப்புரவு பணியாளர்களும் சிறந்த முறையில் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிப்பது,
மற்றும் குப்பைகள் சேராவண்ணம் தூய்மை பணியை செய்து வருகின்றனர்.
கொரொனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் – ஊராட்சி மன்றத்தலைவர் அதிரடி
விருதுநகர் மாவட்டம்
ஒன்றியம் இருக்கன்குடி ஊராட்சியில் அனைத்து அடிப்படை பணிகளும் நடைபெற்று வருகிறது.
மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும், மருத்துவ வசதிகளும் சிறப்பானமுறையில் செய்யப்பட்டு வருகிறது.
கொரொனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது என்றார் ஊராட்சி மன்றத்தலைவர் செந்தாமரை.
கொரொனா வைரஸை தடுக்க களத்தில் இறங்கிய மம்சாபுரம் ஊராட்சி தலைவி மாரியம்மாள்
விருதுநகர் மாவட்டம்
வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மம்சாபுரம் ஊராட்சி தலைவி மாரியம்மாள் அவர்களிடம் கொரொனா தடுப்பு பணி பற்றி கேட்டோம்.
எங்கள் பஞ்சாயத்தில் அடிப்படை பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,கொரொனா பாதிப்பை பற்றி அறிந்த உடன் பல நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்.
மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும், மருத்துவ வசதிகளும் சிறப்பானமுறையில்...
கொரொனா வைரஸ் தடுப்பு பணியில் துப்புரவு பணியாளர்களும், பஞ்சாயத்து தலைவரும்
விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஒன்றியம்,
ஊராட்சியில் அம்பேத்கர் சிலை இருந்து ரைஸ் மில் ரோடு வரைசுத்தம் செய்தல், ஆத்தங்கரைப்பட்டி பகுதியில் தெரு குப்பைகளை டிராக்டர் மூலம் அகற்றுதல் பணி நடைபெற்றது.
மேலும் துப்புரவு பணியாளர்களும் சிறந்த முறையில் சுத்தம் செய்து குப்பைகள் சேராவண்ணம் தூய்மை பணியை செய்து வருகின்றனர்.
கல்யாணிபுரம் ஊராட்சியில் கொரொனா தடுப்புப் பணி
விருதுநகர் மாவட்டம்
கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக கல்யாணிபுரம் ஊராட்சியில் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில்
ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்..
மேலும் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரும் துப்புரவு பணியாளர்களும் சிறந்த முறையில் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிப்பது,மற்றும் குப்பைகள் சேராவண்ணம் தூய்மை பணியை செய்து வருகின்றனர்.
தெக்கூர் ஊராட்சியில் கொரொனா நிவாரண நிதி
சிவகங்கை மாவட்டம்
திருப்பத்தூர் ஒன்றியம் தெக்கூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரண நிதி ரூ.1000 வழங்கும் நிகழ்வை பஞ்சாயத்து தலைவர் தொடங்கி வைத்தார்.