கொரொனோ எப்போது முடிவுக்கு வரும் தெரியுமா?
கொரொனா
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இணையத் தளத்தை பாருங்கள்.
வைரஸ் ஆரம்பித்த காலம்,நாடு,பரவல்,உயிரிழப்பு என பலவேறு பிரச்னை ஆராய்ந்து தந்துள்ளதாக கூறி உள்ளனர்.
https://ddi.sutd.edu.sg/
கைகளை சுத்தம் செய்வோம்..கிருமிகளை விரட்டுவோம்
பெர்பக்ட்99
கொரொனா வைரஸை விரட்ட ஆல்கஹால் கலந்த கிருமி நாசினியால் கை கழுவ வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது.
Perfect 99 என்ற எங்கள் நிறுவன தயாரிப்பான சானிடைசர் பயன்டுத்துங்கள்.
Mediagate pvt ltd, chennai
அயன்கரிசல்குளம் ஊராட்சியில் பல்வேறு பணிகள்
விருதுநகர் மாவட்டம்
அயன்கரிசல்குளம் ஊராட்சியில் தூய்மை பணிகள், OHT Tank இல் ஏற்பட்ட குடிநீர் குழாய் அடைப்பு சரி பார்த்தல் மற்றும் கபசுர குடிநீர் வழங்கல் பணிகள் நடைபெற்றது. தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
மாவில்பட்டி ஊராட்சியில் கபசுர குடிநீர்
கொரொனா
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை...
தமிழ்நாட்டில் கொரொனா ஹாட் பார்ட் விவரம்
எண்ணிக்கை
இன்று (25-04-20) வரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரம்.
எண்ணிக்கை அடிப்படையில் கொரொனா ஹாட்பார்ட் வண்ணத்தில்.
இராமசாமியாபுரத்தில் சுகாதார பணிகள்
விருதுநகர் மாவட்டம்
இராமசாமியாபுரம் ஊராட்சி ஆத்தங்கரைப்பட்டி, அம்பேத்கார் சிலைப்பகுதி, கூமாபட்டி மெயின்ரோடு பகுதி, ரைஸ்மில்ரோடு, சர்ச் தெருபகுதிகளில் கிருமி நாசினி sprayer மூலமும், ப்ளீச்சிங் பவுடர் ஊராட்சி தலைவர் திருமதி. M. கிரேஸ் முன்னிலையில் தூவப்பட்டது.
ஊராட்சியில் முக்கிய வீதிகளிலும், சாலையில் செல்லும் வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தூய்மைக்காவலர்களால்...
அயன்நத்தம்பட்டி ஊராட்சியில் பல்வேறு பணிகள்
விருதுநகர் மாவட்டம்
அயன் நத்தம்பட்டி பஞ்சாயத்தில் அசேபா தொண்டு நிறுவனம் சார்பில் தலைவர் ஞானவேல் மற்றும் உதவிப் பணியாளர் வைரமுத்து அவர்களுடன் பணிபுரியும் முனீஸ்வரன் மற்றும் முனியாண்டி . அயன் நத்தம்பட்டி பஞ்சாயத்தில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் மற்றும் தண்ணீர் ஆப்ரேட்டர் மற்றும் ஆரம்ப...
நீண்டநாள் பிரச்சனையை தீர்த்த ஏர்வாடி ஊராட்சி தலைவர்
ராமநாதபுரம் மாவட்டம்
கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது ஏர்வாடி ஊராட்சி.
ஊராட்சி 10-ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நீண்ட நாட்களாக காவிரி கூட்டுகுடிநீர் கிடைக்கவில்லை ,
ஊராட்சி தலைவர் K.M.V.செய்யது அப்பாஸ் அவர்களின் அயராத முயற்சியால் இன்று அப்பகுதியில் உள்ள நீர் குழாய்கள் சீர் செய்யப்பட்டு , சீரான தண்ணீர் வினியோகத்திற்கான...
தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் ஊராட்சி தலைவர்
விருதுநகர் மாவட்டம்
இருக்கன்குடி ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் .S.செந்தாமரை அவர்கள் காலை மற்றும் மதிய உணவு வழங்கி வருகிறார்.
குல்லூர்சந்தை ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி
கொரொனா
விருதுநகர்மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.
ஊராட்சியில் அடிப்படை பணிகளோடு கொரொனா தடுப்பு தடவடிக்கையும் எடுத்து வருகிறோம் என்றார் ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன்.































