குல்லூர்சந்தை ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி

கொரொனா

விருதுநகர்மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.

ஊராட்சியில் அடிப்படை பணிகளோடு கொரொனா தடுப்பு தடவடிக்கையும் எடுத்து வருகிறோம் என்றார் ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன்.

Also Read  குன்னூர் ஊராட்சியில் மண்டல அலுவலரும்,ஊராட்சி தலைவரும் நிவாரண உதவி வழங்கல்