அம்பாத்துரை ஊராட்சி – திண்டுக்கல் மாவட்டம்
1. ஊராட்சி பெயர்
அம்பாத்துரை
2. ஊராட்சி தலைவர் பெயர்
M.சேகர்
3. ஊராட்சி செயலாளர் பெயர்
K.செந்தில்குமார்
4. வார்டுகள் எண்ணிக்கை
12
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
13500
6. ஊராட்சி ஒன்றியம். ஆத்தூர்
7. மாவட்டம்
திண்டுக்கல்
8. ஊராட்சியின் சிறப்புகள்
சிறுமலைக்கு அருகில்
9. ஊராட்சியில்...
மங்கலக்குடி ஊராட்சி – இராமநாதபுரம் மாவட்டம்
1. ஊராட்சி பெயர்
மங்கலக்குடி
2. ஊராட்சி தலைவர் பெயர்
அப்துல் ஹக்கீம்
3. ஊராட்சி செயலாளர் பெயர்
பழனி
4. வார்டுகள் எண்ணிக்கை
7
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
2182
6. ஊராட்சி ஒன்றியம்
திருவாடானை
7. மாவட்டம்
இராமநாதபுரம்
8. ஊராட்சியின் சிறப்புகள்
நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ள அய்யனார் கோவில் அம்மன்கோவில்,சம்பூரணியில் உள்ள அம்மன் கோவில்,வளையாவயலில் உள்ள மாசாணியம்மன் மற்றும் பங்களா ஊரணிக்கரையிலுள்ள...
இலங்குளம் ஊராட்சி – திருநெல்வேலி மாவட்டம்
1. ஊராட்சி பெயர்
இலங்குளம்
2. ஊராட்சி தலைவர் பெயர்
வே.இஸ்ரவேல் பிரபாகரன்
3. ஊராட்சி செயலாளர் பெயர்
சு.முருகன்
4. வார்டுகள் எண்ணிக்கை
9
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
5617
6. ஊராட்சி ஒன்றியம்
நான்குநேரி
7. மாவட்டம்
திருநெல்வேலி
8. ஊராட்சியின் சிறப்புகள்
அனைத்து சமுதாய மக்களும் வாழ்கின்றனர்
9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
ஒ.சுப்பிரமணியாபுரம்
இந்திரா நகர்
பால் நகர்
பற்பநாதபுரம்
பரப்பாடி
இலங்குளம்
அண்ணா நகர்
இலங்குளம் கஸ்பா
விநாயகபுரம் காலனி
பாரதி நகர்
காமராஜர்...
கரும்பாட்டூர் ஊராட்சி – கன்னியாகுமரி மாவட்டம்
1. ஊராட்சி பெயர்
கரும்பாட்டூர்
2. ஊராட்சி தலைவர் பெயர்
தங்கமலர் சிவபெருமான் p
3. ஊராட்சி செயலாளர் பெயர்
M. காளியப்பன்
4. வார்டுகள் எண்ணிக்கை
9
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
4341
6. ஊராட்சி ஒன்றியம்
அகஸ்தீஸ்வரம்
7. மாவட்டம்
கன்னியாகுமரி
8. ஊராட்சியின் சிறப்புகள்
திறந்த வெளி மலம் கழித்தலற்ற ஊராட்சி
மாதிரி கிராமமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின்...
கீழடி ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்
1. ஊராட்சி பெயர்
கீழடி
2. ஊராட்சி தலைவர் பெயர்
வெ. வெங்கடசுப்ரமணியன்
3. ஊராட்சி செயலாளர் பெயர்
வே.ராமசந்திரன்
4. வார்டுகள் எண்ணிக்கை
9
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
5140
6. ஊராட்சி ஒன்றியம்
திருப்புவனம்
7. மாவட்டம்
சிவகங்கை
8. ஊராட்சியின் சிறப்புகள்
அகழ்வாராய்ச்சி மற்றும் அருங்காட்சியகம்
9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
கீழடி, பசியபுரம், சிலைமான் ரயில்வே காலணி, காமராஜபுரம் காலணி, பள்ளிசந்தை...
மடத்துப்பட்டி ஊராட்சி – தென்காசி மாவட்டம்
1. ஊராட்சி பெயர்- மடத்துப்பட்டி
2. ஊராட்சி தலைவர் பெயர்
செ.செய்யது இப்ராஹீம்
3. ஊராட்சி செயலாளர் பெயர்
மு.குமார்
4. வார்டுகள் எண்ணிக்கை
9
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
6300
6. ஊராட்சி ஒன்றியம்
சங்கரன்கோவில்
7. மாவட்டம்
தென்காசி
8. ஊராட்சியின் சிறப்புகள்
ஊராட்சியில் வாரச்சந்தை உள்ளது.... வாரந்தோறும் செவ்வாய் கிழமை ஆடு கோழி காய்கறிகள் விற்பனை நடைபெறும்
தகவல்:- குமார்
தம்பிபட்டி ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
1. ஊராட்சி பெயர்
தம்பிபட்டி
2. ஊராட்சி தலைவர் பெயர்
முனியம்மாள்
3. ஊராட்சி செயலாளர் பெயர்
கண்ணன்
4. வார்டுகள் எண்ணிக்கை
9
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
3268
6. ஊராட்சி ஒன்றியம்
வத்திராயிருப்பு
7. மாவட்டம்
விருதுநகர்
8. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
தம்பிபட்டி
9 .ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
திருவில்லிபுத்தூர்
10. ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
தென்காசி
தகவல்:- கண்ணன்
புதிய மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு
சிவகங்கை மாவட்டம்
புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் அவர்களை மரியாதை நிமித்தமாக மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்க தலைவர் பாக்கியராஜ் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அரணமணை சிறுவயல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
சிவகங்கை மாவட்டம்
கல்லல் ஊராட்சி ஒன்றியம் அரண்மனை சிறுவயல் ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் உ.பெருமாள் தலைமையில் நடைபெற்றது.
உபதலைவர்;திருமதி.S.ஆனந்தவள்ளி ,ஊராட்சி உறுப்பினர்கள்- திருமதி.K.பாண்டிமீனாள்,திருமதி.K.சொர்ணவள்ளி,திருமதி.L.செல்வராணி,திருமதி.M.ஜமுனா,திருமதி.K.சுகந்தி,திரு.P.சதீஸ்குமார்,திருமதி.J.குளோரியாராணி,திருமதி.S.லூலூர்துமெர்சி, ஊராட்சி செயலர் மு. கௌரிதுரை மற்றும் கிராம பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வெற்றியூர் ஊராட்சியில் மே தின கிராம சபை
சிவகங்கை மாவட்டம்
கல்லல் ஊராட்சி ஒன்றியம் வெற்றியூர் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் தொழிலாளர் தின விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்றது
இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி மங்கையர்கரசி உடையப்பன் தலைமையை தாங்கினார் ஊராட்சி உறுப்பினர்கள் பற்றாளர் கிராம நிர்வாக அலுவலர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்...



























