பூதகுடி ஊராட்சியில் கிராம சபை
திண்டுக்கல் மாவட்டம்
நத்தம் ஊராட்சி ஒன்றியம் பூதகுடி ஊராட்சியில் மேதின கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் - சி. பரமசிவம் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு பங்கேற்பு : திருமதி ராஜேஸ்வரி உதவி இயக்குனர்(தணிக்கை )திண்டுக்கல்
திரு. மலரவன் வட்டார வளர்ச்சி அலுவலர் ( கி. ஊ )நத்தம்,
மற்றும் துணைத்தலைவர்...
வில்லிசேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டி ஒன்றியம் வில்லிசேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் வைத்து இன்று காலை 11 மணியளவில் வில்லிசேரி ஊராட்சி மன்ற தலைவர் திரு.ப வேலன் அவர்கள் தலைமையில் மே தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்தில் கிராம வளர்ச்சித் திட்டம் சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி...
நட்டாத்தி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
நட்டாத்தி ஊராட்சியில் மே தின கிராமசபைக் கூட்டம்
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் நட்டாத்தி ஊராட்சியின் மே தின கிராமசபைக் கூட்டம் கொம்புக்காரன் பொட்டல் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சுதாகலா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எஸ்விபிஎஸ் பண்டாரம் அவர்கள் முன்னிலை வகித்தார். பற்றாளராக துணை...
சிறுகுடி ஊராட்சியில் மே தின கிராமசபை
திண்டுக்கல் மாவட்டம்
நத்தம் ஊராட்சி ஒன்றியம் சிறுகுடி ஊராட்சியில் மே தின கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவி கோகிலவாணிவீரராகவன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள்,ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சோழபுரம் ஊராட்சியில் மே தின கிராம சபை
சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் சோழபுரம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் நம்ம ஊரு சூப்பர் உறுதிமொழி அனைவராலும் எடுக்கப்பட்டது.
மே தின கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் திரு இரா சேவியர்,துணைத் தலைவர் எஸ் முத்துலட்சுமி,வார்டு உறுப்பினர்கள்,ஊராட்சி...
முத்தூர் ஊராட்சியில் மேதின கிராமசபை கூட்டம்
சிவகங்கை மாவட்டம்
முத்தூர் ஊராட்சியின் கிராம சபைக்கூட்டம் தலைவர் திருமதி ம.பாண்டிச்செல்வி அவர்கள் தலைமையில் நடைபெற்றது
2022.2023 ம் ஆண்டு வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதுமற்றும் காவேரி கூட்டு குடி தீர் திட்டம் தங்கு தடையின்றி வழங்க சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
மானபாக்கி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்
சிவகங்கை மாவட்டம்
மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் மானம்பாக்கி ஊராட்சியில் தொழிலாளர் தின கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவி மு.முத்துலெட்சுமி தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியின் துணைத் தலைவர்,வார்டு உறுப்பினர்கள்,ஊராட்சி செயலாளர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மந்திதோப்பு ஊராட்சியில் தொழிலாளர் தின கிராமசபை
தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டி ஒன்றியம் மந்திதோப்பு ஊராட்சி சமுதாய நலக்கூடம் வைத்து இன்று காலை 11 மணியளவில் மந்திதோப்பு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி முத்துலட்சுமி மணி அவர்கள் தலைமையில் மே தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்தில் கிராம வளர்ச்சித் திட்டம் சுத்தமான குடிநீர் விநியோகத்தினை...
மேலாத்தூர் ஊராட்சியில் மேதின கிராமசபை கூட்டம்
தூத்துக்குடி மாவட்டம்
ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம்,மேலாத்தூர் ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் தலைவர் ஏ பி சதீஷ்குமார் டி எம் இ அவர்கள் தலைமையில் நடைபெற்ற நடைபெற்றது.
கிராம சபையில் துணைத்தலைவர் ஏ பக்கீர் முகைதீன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தலைமை ஆசிரியர்கள் ரேஷன் கடை ஊழியர்கள்...
கடையநல்லூர் ஒன்றியத்தில் பெரிய ஊராட்சி
தென்காசி மாவட்டம்
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 16 ஊராட்சிகள் உள்ளன.
நயினாகரம்
சொக்கம்பட்டி
புண்ணியபுரம்
போகநல்லூர்
திரிகூடபுரம்
பொய்கை
கம்பனேரி
புதுக்குடி
காசிதர்மம்
கொடிக்குறிச்சி
குலையனேரி
ஊர்மேலனிஅழகியன்
நெடுவயல்
ஆனைக்குளம்
இடைக்கல்
வேலாயுதபுரம். இந்த ஊராட்சிகளில் மொத்தம் எழுபது ஆயிரத்திற்கும்...

































