டிரம்ப் வருகை- டெல்லி கலவரம்
குடியுரிமை சட்டம்
டெல்லியில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், டிரம்ப் இந்தியாவில் வந்து இறங்கிய உடன் கலவரம் வெடித்துள்ளது.
இதுநாள் வரை அமைதியாக நடந்த போராட்டம்,இன்று வன்முறையாக மாறியதற்கு பின்னால் மிகப்பெரிய திட்டம் உள்ளது என்று உளவுத்துறை அதிகாரி மூத்த பத்திரியாளர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் இந்தியாவில் குறிப்பாக டெல்லியில்...
நாகமல்லி பூ தரும் நன்மைகள்
நாகமல்லி இலை மற்றும் பூ.
கண்நோய், வண்டு கடி, தேள் கடி ஆகியன நீங்கும். நாள்பட்ட தோல் வியாதி ஆகியன குணமாகும்.
வயிற்றுப் புச்சி நீங்க
நாம் உண்ணும் உணவிலிருந்து சில கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் வயிற்றில் வளரஆரம்பிக்கின்றன. இப்பூச்சிகள் வயிற்றின் உட்புறச் சுவர்களில் ஒட்டிக்கொண்டு அங்கு புண்களை ஏற்படுத்துகின்றன.
மேலும் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச் சத்துக்களை உறிஞ்சி...
தங்கத்தின் விலை குறைகிறது-கொரோனா படுத்தும்பாடு
பங்குசந்தை சரிவு
கொரொனா என்ற மூன்றெழுத்து உயிர் என்ற மூன்றெழுத்து வரை ஆழப்பாய்ந்து வருகிறது.
உலகப்பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக ஆட்டம் கண்டு வருகிறது. பங்குச் சந்தை வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்து வருகிறது.
தங்கத்தின் விலை
பங்குச்சந்தை சரியும்போதெல்லாம் தங்கத்தின் விலை சரிவை சந்திக்கும் என்கின்றனர்.
கிராமத்தில் வாழ்பவர்களுக்கு எட்டாக் கனியாகிப்போன தங்கம்,கிட்டவரும் நிலை...
பூண்டு – உணவே மருந்து தினமும் அருந்து
நல்ல மருந்து
பூண்டு வெங்காய இனத் தாவரத்தைக் குறிக்கும்.
பூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது.
சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.
வெள்ளைப்பூண்டின் மாபெரும் சிறப்பு நோய்க்கிருமிகளை உடனுக்குடன் அழிப்பது. 400 விதமான இரசாயனப்...
இதை எல்லாம் சாப்பிடுங்க- ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்
வழைப்பழம்
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு ரத்த நாளங்களை வலுவடையச் செய்யும்.
தினமும் காலை வாழைப்பழம் சாப்பிடுவது நாளை புத்துணர்ச்சியாக துவக்க உதவும்.
பருப்பு
தென்னிந்திய உணவுகளில் குழம்பில் பருப்புஜ் சேர்க்கப்படும். இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு இதன் நார்ச்சத்து ரத்த குழாய்களை வலுவடையச்...
திரிபலா…! நல்ல மருந்து நம்ம நாட்டு மருந்து…!
நோய்யற்ற வாழ்கை தான் நமக்கு எந்தவிதமான குறை இல்லாத வாழ்க்கை…! அதற்கு முதல் தேவை, உடல் ஆரோக்கியம்.
உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, வாழ்வியல்முறைகளில் ஒழுங்கு, சமச்சீர் உணவு… என ஆரோக்கியம் காக்க நீளமான பட்டியலே உண்டு.
மருந்துகள் உட்கொள்வதும் அவற்றில் ஒன்று. உடல் ஆரோக்கியம் பராமரிப்பதற்காக சில இயற்கை மருந்துகளை இரவில்...
மூக்கு அவ்வளவு முக்கியமா…
முக்கிய அங்கம்
ஐம்பொறி களில் ஒன்று நமது அழகிய மூக்கு…!
மூக்கு முழியுமா…! என்று மூக்கை வைத்தே அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்,
எந்த மாநிலத்தை சேர்ந்தவர், அவர் ஆணா- பெண்ணா என்றுகூட அடையாளம் காண முடியும்.
மூக்கு நமது ஆரோக்கியத்திற்கும் மிகவும் அடிப்படையானது. சுவாச உறுப்பாக மூக்கு இருப்பதால்,
அது நுட்பமாகவும், பாதுகாப்பாகவும்,...
சளி தொல்லைக்கு கற்பூரவள்ளி
வீட்டு மருந்து
கற்பூரவள்ளி மனித உடலுக்கும் காசம் எனும் நோய் போன்ற மூச்சு குழாய் நோய்களில் இருந்து காத்து உடம்பிற்கும் அழகை தருகிறது .
சும்மா சீந்திகிட்டே இருந்தால் அழகா இது அதில் இருந்து விடுதலை அளிக்கும்.
இதன் இலை தடித்து காணப்படும்.இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும்...
வெங்காயம்- உணவே மருந்து தினமும் அருந்து
நல்ல மருந்து நம்ம நாட்டு மருந்து
வெங்காயம் (Allium cepa) ஒரே மையத்தில் உரியும் அடுக்குத்தோல் கொண்ட கிழங்குவகை, வெங்காயத்தை ஈரவெங்காயம் என்றும் கூறுவார்கள்.
வெங்காயத்தில் 89% நீரும், 9% மாவுப் பொருளும் (இதில் 4% இனிப்பு, 2% நார்ச்சத்து) சிறிதளவு கொழுப்புப் பொருட்களும் உள்ளது.
வெங்காயத்தில் மிகக் குறைந்த அளவே ஊட்டச்சத்துகள்...
மூலிகைகளின் ராணி துளசி
மருந்து
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.
துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம்.
சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை...