fbpx
28.2 C
Chennai
Thursday, March 20, 2025

மக்கள் பணியில் வடசேரி ஊராட்சி

0
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடசேரி ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நந்தகுமார் அவர்களுக்கு நமது இணையத்தின் சார்பாக வாழ்த்து தெரிவித்தோம். வடசேரி பஞ்சாயத்தில் அடிப்படை வசதிகள் செய்து தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறோம் என்றார். இப்போதைக்கு கொரொனா தடுப்பு மற்றும் விழிப்பு நடவடிக்கையில் முழு கவனமும் செலுத்தி வருகிறோம்...

மகாராஜபுரம் ஊராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:மகாராஜபுரம் , ஊராட்சி தலைவர் பெயர்:இ. புவனேஸ்வரி , ஊராட்சி செயலாளர் பெயர்:-சி. இராமதாஸ் , வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3643, ஊராட்சி ஒன்றியம்:கும்பகோணம் , மாவட்டம்:தஞ்சாவூர் , ஊராட்சியின் சிறப்புகள்:கொள்ளிடம் மற்றும் மண்ணியாறு ஆகிய இரு ஆறுகளுக்கிடையே பசுமையான விவசாய நிலப்பரப்பு. பனை மரங்கள் அதிகளவில் உள்ள பகுதி. , ஊராட்சியில் உள்ள...

திருமங்கலக்கோட்டை கீழையூர் ஊராட்சியில் கபசுர குடிநீர்

0
தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்கோட்டை கீழையூர் ஊராட்சி சார்பாக V_N_R_சுரேஷ் அவர்கள், கொரொனா தடுப்பு படை Friends_of_Police மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உடன் இணைந்து,.. திருமங்கலக்கோட்டை கீழையூரில் வீடுவீடாக சென்று சுமார் 2000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கபசுரபி குடிநீர் வழங்கினர்.  

இஞ்சிக்கொல்லை ஊராட்சி- தஞ்சாவூர் மாவட்டம்

0
  1. ஊராட்சி பெயர் இஞ்சிக்கொல்லை 2. ஊராட்சி தலைவர் பெயர் க.சந்திரகுமார் 3. ஊராட்சி செயலாளர் பெயர்  M.மோகன்ராஜ் 4. வார்டுகள் எண்ணிக்கை 9 5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 3154 6. ஊராட்சி ஒன்றியம் திருவிடைமருதூர் 7. மாவட்டம் தஞ்சாவூர் 8. ஊராட்சியின் சிறப்புகள் விவசாயம் நிறைந்த வளமான பகுதி 9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள் கெகாதரநல்லூர்,சலூவன்பேட்டை, இஞ்சிக்கொல்லை,நாலூர், ஆண்டியிருப்பு,திருமெய்ஞானம்,செண்பககொல்லை. 10. ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி திருவிடைமருதூர் 11. ஊராட்சி...

திருமலக்கோட்டை கீழையூர் ஊராட்சியில் புகார் பெட்டி

0
தஞ்சாவூர் மாவட்டம் கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக திருமங்ககோட்டை கீழையூர் ஊராட்சியில் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.. மேலும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்ட ஏப்ரல் மாதம் ரேஷன் பொருட்கள் மற்றும் ஆயிரம் (1000) ரூபாய் பணத்தை மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் ஊராட்சியின் சார்பில் புகார்...

செ.புதூர் ஊராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:செ.புதூர், ஊராட்சி தலைவர் பெயர்:கு.சாமவள்ளி, ஊராட்சி செயலாளர் பெயர்:-ரா.சாமிநாதன், வார்டுகள் எண்ணிக்கை:ஒன்பது ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3556, ஊராட்சி ஒன்றியம்:திருவிடைமருதூர், மாவட்டம்:தஞ்சாவூர் , ஊராட்சியின் சிறப்புகள்:குபேரன் வழிபட்ட சிவாலயம்.நவகிரகங்கள்ஈடங்கியபீடத்தில் அமர்ந்துகுருபகவான்அருள் பாலிக்கிறார் ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:புதூர்.கீழசேத்தி.செங்கரான்குடி.வடுமாங்குடி.ஐவேலிகண்டம், ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருவிடைமருதூர் , ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:மயிலாடுதுறை , ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீருக்கான மும்முனை மின்சாரம் ஆக்கிரமிப்புகள் அகற்றபடவேண்டியது

வடசேரி முழுவதும் நான்கு முறை ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது

0
தஞ்சை மாவட்டம் வடசேரி ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமம் முழுவதும் நான்குமுறை ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது. நோய்கிருமிகளை தடுக்கும் பொருட்டு கொரொனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்த பணி ஊராட்சி தலைவர் நந்தகுமாரின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டது. நோய்க்கிருமிகளை அழிக்க ப்ளீச்சிங் பவுடரை சமயலறையில் உள்ள பாத்திரம் கழுவும் இடங்களில் தெளித்து தேய்த்து கழுவினால்,...

கொரோன தடுப்பு பணியில் முள்ளூர் பட்டிக்காடு ஊராட்சி தலைவர் வெங்கடேஸ்வரன்

0
தஞ்சாவூர் மாவட்டம் கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக முள்ளூர் பட்டிக்காடு ஊராட்சி தலைவர் வெங்கடேஸ்வரன் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றார்... மேலும் அந்த ஊர் தலைவரும் துப்புரவு பணியாளர்களும் சிறந்த முறையில் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிப்பது,மற்றும் குப்பைகள் சேராவண்ணம் தூய்மை பணியை செய்து வருகின்றனர். தமிழக...

ஆலங்குடி – தஞ்சாவூர் மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – தஞ்சாவூர் தாலுக்கா – அம்மாபேட்டை பஞ்சாயத்து – ஆலங்குடி ஆலங்குடி தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை தொகுதியில் அமைந்துள்ள கிராமம் ஆகும். இந்த கிராமம் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 7 கி மீ தொலைவில் அமைந்துள்ளது. தஞ்சாவூர், நஞ்சிகோட்டை, லால்குடி, பட்டுகோட்டை ஆகிய நகரங்கள் ஆலங்குடி கிரமத்திற்கு அருகில் அமைந்துள்ளன. மேலும்...

கொரொனா தடுப்புப்பணியை தொடரும் வடசேரி ஊராட்சி

0
தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஊராட்சி மன்றத் தலைவர்,ஒன்றியக்குழு உறுப்பினர்,ஊராட்சி துணைத் தலைவர்,ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் இணைந்து ஊராட்சி முழுவதும் இரண்டாவது முறையாக கபசுர குடிநீர் வழங்கினர்.

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்