மக்கள் பணியில் வடசேரி ஊராட்சி
தஞ்சாவூர் மாவட்டம்
ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட
வடசேரி ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நந்தகுமார் அவர்களுக்கு நமது இணையத்தின் சார்பாக வாழ்த்து தெரிவித்தோம்.
வடசேரி பஞ்சாயத்தில் அடிப்படை வசதிகள் செய்து தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறோம் என்றார்.
இப்போதைக்கு கொரொனா தடுப்பு மற்றும் விழிப்பு நடவடிக்கையில் முழு கவனமும் செலுத்தி வருகிறோம்...
தஞ்சை ஊராட்சிகளில் தீபாவளி வசூல் – உண்மை என்ன?
ஊடகம்
தஞ்சாவூர் மாவட்ட ஊராட்களில் தீபாவளிக்காக உதவி இயக்குநர் உத்தரவின் பெயரில் வசூல் நடப்பதாக சில ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.
உண்மை
என்ன தான் நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முயற்சிகளை மேற்கொண்டோம். நமது இணைய தளம் பல ஆண்டுகளாக ஊராட்சி செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருகிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளில் 90...
ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி – நிவாரண_உதவி
ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சியின் முகநூல் பக்க உள் பெட்டியில் ஒரு தகவல் திருமையிலாடியில் கேரளாவை சேர்ந்த ஒரு குடும்பம் ஊரடங்கால் சிரமப்படுவதாக அவர்களுக்கு உதவி தேவைப்படுவதாகவும் வந்தது.
இந்த செய்தி ரோட்டரி சங்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அக்குடும்பத்தை சந்தித்து உணவுப்பொருட்களை ரோட்டரி சங்க நிர்வாகிகளும் , உதவித்தொகை ஊராட்சி மன்றம்...
மூன்று வண்ணத்தில் அடையாள அட்டை-வடசேரி ஊராட்சி
தஞ்சை மாவட்டம்
ஒரத்தநாடு ஒன்றியத்தில் உள்ள வடசேரி ஊராட்சியில் கொரோனா காலகட்டத்தில் கடைபிடித்து வரும் ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வர்களுக்கு மூன்று நிறத்தில் அனுமதி அட்டை வழங்கப்பட்டது.
ஊராட்சி மன்ற தலைவர்,துணை தலைவர்,உறுப்பினர்கள் என அனைவரும் வீடுவீடாக சென்று வழங்கினர்.
வித்தியாசமான கிருமிநாசினி தெளிப்பான்-முள்ளூர் பட்டிக்காடு ஊராட்சி
தஞ்சாவூர் மாவட்டம்
கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக முள்ளூர் பட்டிக்காடு ஊராட்சி தலைவர் வெங்கடேஸ்வரன் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றார்…
மேலும் துப்புரவு பணியாளர்கள் சிறந்த முறையில் சுத்தம் செய்து வித்தியாசமான முறையில் கிருமி நாசினி தெளிப்பது,மற்றும் குப்பைகள் சேராவண்ணம்...
மக்கள் சேவையில் திருமங்ககோட்டை கீழையூர் ஊராட்சி தலைவி மகேஸ்வரி சுரேஷ்
தஞ்சாவூர் மாவட்டம்
கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக திருமங்ககோட்டை கீழையூர் ஊராட்சியில் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில்
ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்..
மேலும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்ட ஏப்ரல் மாதம் ரேஷன் பொருட்கள் மற்றும் ஆயிரம் (1000) ரூபாய் பணத்தை மக்களுக்கு சிறப்பான முறையில் அளித்துக்கொண்டு இருக்கிறோம் என்றும் அவர்கூறியுள்ளார்.
திருமங்ககோட்டை கீழையூரில்...
இஞ்சிக்கொல்லை ஊராட்சி- தஞ்சாவூர் மாவட்டம்
1. ஊராட்சி பெயர்
இஞ்சிக்கொல்லை
2. ஊராட்சி தலைவர் பெயர்
க.சந்திரகுமார்
3. ஊராட்சி செயலாளர் பெயர்
M.மோகன்ராஜ்
4. வார்டுகள் எண்ணிக்கை
9
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
3154
6. ஊராட்சி ஒன்றியம்
திருவிடைமருதூர்
7. மாவட்டம்
தஞ்சாவூர்
8. ஊராட்சியின் சிறப்புகள்
விவசாயம் நிறைந்த வளமான பகுதி
9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
கெகாதரநல்லூர்,சலூவன்பேட்டை, இஞ்சிக்கொல்லை,நாலூர், ஆண்டியிருப்பு,திருமெய்ஞானம்,செண்பககொல்லை.
10. ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
திருவிடைமருதூர்
11. ஊராட்சி...
தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பாக நிவாரண பொருட்கள்
நிவாரண பொருட்கள்
தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சேகரிக்கப்பட்ட ரூ 25 லட்சம் மதிப்பிலான (அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட 19 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு) பொருட்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், திட்ட இயக்குநர், ,உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)...
கழனிவாசல் ஊராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:கழனிவாசல்,
ஊராட்சி தலைவர் பெயர்:ரமாகுமார்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-ராஜசேகரன்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:உத்தேசமாக 3221,
ஊராட்சி ஒன்றியம்:சேதுபாவாசத்திரம்,
மாவட்டம்:தஞ்சாவூர்,
ஊராட்சியின் சிறப்புகள்:தென்னை மற்றும் நெல் விவசாயம் அதிகம் உள்ள ஊராட்சி ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1) விஜயன்புஞ்சை
2) சின்ன கழனிவாசல்
3) கழனிவாசல்
4) சோழகனார் வயல்
5) கொரட்டூர்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:பேராவூரனி,
ஊராட்சி அமைந்துள்ள...
வடசேரி முழுவதும் நான்கு முறை ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது
தஞ்சை மாவட்டம்
வடசேரி ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமம் முழுவதும் நான்குமுறை ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.
நோய்கிருமிகளை தடுக்கும் பொருட்டு கொரொனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்த பணி ஊராட்சி தலைவர் நந்தகுமாரின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டது.
நோய்க்கிருமிகளை அழிக்க
ப்ளீச்சிங் பவுடரை சமயலறையில் உள்ள பாத்திரம் கழுவும் இடங்களில் தெளித்து தேய்த்து கழுவினால்,...
































