படலையார்குளம் ஊராட்சி – திருநெல்வேலி மாவட்டம்
ஊராட்சி பெயர்: படலையார்குளம்,
ஊராட்சி தலைவர் பெயர்: முருகன்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-வானுமாமலை,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4164,
ஊராட்சி ஒன்றியம்: களக்காடு,
மாவட்டம்: திருநெல்வேலி,
ஊராட்சியின் சிறப்புகள்: பெல்ஜியம் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்: படலையார்குளம்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி: நாங்குநேரி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி: திருநெல்வேலி,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை: குடிதண்ணீர்
தொடர்ந்து நடவடிக்கை- அசத்தும் அரியநாயகிபுரம் ஊராட்சி
கொரோணா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள்
மண்டலம் 3
அரியநாயகிபுரம் ஊராட்சி அரியநாயகிபுரம் கிராமம் முருகன் கோவில் தெரு மற்றும் மெடிக்கல் தெரு மெயின் ரோடு தெற்கு பிள்ளையார் கோவில் தெரு ஆகிய இடங்களில் சுகாதாரப் பணியாளர் மற்றும் தூய்மை காவலர்களின் கிருமிநாசினி தெளித்தனர்.
...
கல்யாணிபுரம் ஊராட்சியில் கொரொனா தடுப்புப் பணி
விருதுநகர் மாவட்டம்
கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக கல்யாணிபுரம் ஊராட்சியில் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில்
ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்..
மேலும் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரும் துப்புரவு பணியாளர்களும் சிறந்த முறையில் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிப்பது,மற்றும் குப்பைகள் சேராவண்ணம் தூய்மை பணியை செய்து வருகின்றனர்.
பஞ்சாயத்து செயலரின் அர்பணிப்பு- அரியநாயகிபுரம் பஞ்சாயத்து
தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் ஒன்றியத்திற்கு உட்டபட்ட அரியநாயகிபுரம் பஞ்சாயததில் தொய்வின்றி மக்கள் பணி நடந்து வருகிறது.
ஒன்பது மாவட்டங்களில் ஏப்ரல் இறுதியில்தான் தேர்தல் நடைபெற உள்ளது.
அந்த ஒன்பது மாவட்டங்களில் தென்காசி மாவட்டமும் ஒன்று.
தேர்தல் நடைபெறாத ஊராட்சியின் நிலை என்னவென்று அறிந்து கொள்ள விரும்பி,நாம் உலா வந்த போது...
சிக்கிய செய்திதான் இது...
தென்காசி...
திருப்பத்தூரில் அனைத்து கிராமத்திற்கும் நிவாரண பொருட்கள் வழங்கிய மருதுஅழகுராஜ்
சிவகங்கை மாவட்டம்
கல்லல் ஒன்றியத்தில் உள்ள கள்ளிப்பட்டு, மேல்குடி, கூ.வளையப்பட்டி, கண்ணமங்களப்பட்டி, அலுசனங்குடிப்பட்டி, கக்காட்டிருப்பு கிராமங்களிலும்
திருப்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள முத்தூர், மாதவராயன்பட்டி, ஆலம்பட்டி கிராமங்களிலும்
சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ள உடன்பட்டி, ஊதம்பட்டி, சொக்கன்பட்டி ஆகிய கிராமங்களிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் அரிசி, பயறு, பருப்பு வகைகள், சர்க்கரை உள்ளிட்ட உணவு...
கொரொனா பற்றி அறிய இதை டவுண்லோடு செய்யுங்க
கொரொனா
இந்த வைரஸ் பற்றி முழுமையாக அறிய நமது மத்திய அரசு புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.
உங்களுக்கு அருகில் கொரொனா பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்களா...கொரொனா சிகிச்சை மையங்கள் என பல பயனுள்ள செய்திகளை அறிந்து கொள்ளமுடியும்.
கீழே உள்ள மொபைல் ஆப்பை டவுண்லோடு செய்யுங்கள்...
I recommend Aarogya Setu app to...
அரும்பனூர் ஊராட்சி
அரும்பனூர் ஊராட்சி /Arumbanur Panchayat
தமிழ்நாட்டின், மதுரை மாவட்டம்,மதுரை கிழக்கு வட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது அரும்பனூர். இந்த ஊராட்சி, மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து...
ஆயர்தர்மம் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணி
விருதுநகர் மாவட்டம்
இந்த ஊராட்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1786 ஆகும். இவர்களில் பெண்கள் 922 பேரும்...
மலையான்குளம் ஊராட்சி – தென்காசி மாவட்டம்
ஊராட்சி பெயர்:மலையான்குளம் ,
ஊராட்சி தலைவர் பெயர்:K.மாரியம்மாள் ,
ஊராட்சி செயலாளர் பெயர்:D.குமார் ,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3267,
ஊராட்சி ஒன்றியம்:மேலநீலிதநல்லூர் ,
மாவட்டம்:தென்காசி ,
ஊராட்சியின் சிறப்புகள்:நூற்பு ஆலை
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Malayankulam, indira nagar, fathima nagar, jd nagar, yesunathapuram ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:சங்கரன்கோவில்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தென்காசி,
ஊராட்சியின்...
ஒரே கிளிக்…கொரொனா பாதிப்பு விவரம்
எந்த நாடு
இந்த லிங்க்கை தொட்டால் உலக வரைபடம் வரும்.
இதை எந்தப்பக்கம் வேண்டுமானாலும் டச் செய்து திரும்பலாம்.
எந்த நாட்டின் மீது டச் செய்தால் அந்த நாட்டின் கொரோனா பற்றி விபரம் கிடைக்கும்.
https://www.covidvisualizer.com/