Tag: ஊரக வளர்ச்சித்துறை
பொறுப்பேற்றார் பொன்னையா இஆப
ஊரக வளர்ச்சித்துறை
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநராக P. பொன்னையா இ.ஆ.ப அவர்கள் இன்று (08-07-2023) பதவி ஏற்று கொண்டார்.
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளின் உண்மை நிலையை அனைத்தும் அறிந்துள்ள ஒருவர் துறையின்...
சென்ற இடமெல்லாம் சிறப்பு சேர்க்கும் பொன்னையா இஆப
ஊரக வளர்ச்சித்துறை
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை ஆணையாளராக பொன்னையா இஆப அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊரக வளர்ச்சி துறையில் பல்வேறு படிநிலை பதவிகளில் பணியாற்றி இந்திய ஆட்சி பணியாளராக உயர்வு பெற்றார்.
காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய காலகட்டத்தில் அத்திவரதர்...
ஊரக வளர்ச்சித்துறை ஆணையாளருக்கு மாநில தலைவர் ஜான்போஸ்கோபிரகாஷ் கோரிக்கை
கோரிக்கை
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கததின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் ஊரகவளர்ச்சித்துறை ஆணையாளருக்கு அவசர செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்..
அதில் குறிப்பிட்டுள்ளதாவது..
ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மறுமலர்ச்சிக்கான அத்தியாயத்தை TNPASS(SNA)நடைமுறை தொடங்கி வைத்துள்ளது.இதன் மூலம்...
தலைவர் பதவியை ராஜினாமா செய்வோம் – ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு
முதல்வருக்கு கடிதம்
வணக்கம். தமிழ்நாடு பஞ்சாயத்ராஜ் சட்டம் 1994 முன்னால்முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் அமல்படுத்தப்பட்டு பஞ்சாயத்ராஜ் சட்டம் சிறப்பாக செயல்பட்டு வந்தது.
கடந்த 2016 முதல் 2019வரை உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல்...
IP க்கு EB யா? மாற்றமா…கூடுதல்துறையா…
செந்தில்பாலாஜி
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கோடிக் கணக்கில் பணம் பெற்ற வழக்கு நீதி மன்றத்திற்கு வந்தது.
வழக்கு தொடுத்தவர்கள் உடன் சமாதானம் செய்து பணத்தை திருப்பி கொடுத்தனர்....
ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்புவது எப்போது?
கிராம ஊராட்சி
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்ப படாமல் இருக்கிறது.
ஊராட்சி செயலாளர்களை ஊராட்சி தலைவர் தலைமையில் உள்ள ஊராட்சி நிர்வாகமே நியமித்து வந்தது.
2019ல் அரசு...
அமைச்சரவை மாற்றத்தில் ஊரக வளர்ச்சித்துறை தப்புமா?
மாற்றப்படப்போவது யார்?
திமுக அரசு பதவி ஏற்று இரண்டாண்டுகள் நிறைவுற்று,மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது.
இரண்டு முறை இலாகா மாற்றத்தோடு உதயநிதி அமைச்சரானதும் நடந்தது. அந்த இலாகா மாற்றத்தில் அதிருப்தியில் இருந்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு...

























