Tag: ஊரக வளர்ச்சித்துறை
பாராட்டு – போராட்டம் – நெருக்கடி = ஒற்றர் ஓலை
தலைவா...நம்ம இணைய செய்தி தளத்தில் சிவகங்கை திட்ட அலுவலரை பாராட்டி வந்த செய்தி ஊரக வளர்ச்சித்துறை முழுவதும் எதிரொலித்தது.
ஆமாம் ஒற்றரே...எனக்கும் அந்த செய்தியை பற்றிய விசாரிப்புகள் அதிகம்.
பாராட்டு ஒரு பக்கம் என்றால்,போராட்டம் ஒரு...
ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளருக்கு சார்லஸ் ரெங்கசாமி கோரிக்கை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சார்லஸ் ரெங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கை...
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் பணியாளர்களின் கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித்தர கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
1. தமிழ் நாடு...
தனி ஆவர்த்தனம் செய்யும் அமைச்சரின் உதவியாளர்- ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...நீண்ட நாட்கள் ஆகிவிட்டதே
ஆம் தலைவா...சொந்த வேலையாக வெளிவூர் சென்றிருந்தேன். ஊரக வளர்ச்சித்துறை செய்திகளோடு வந்துள்ளேன்.
சொல்லுங்க ஒற்றரே...
27 மாவட்டங்களில் ஊராட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடிவடைகிறதல்லவா...2026க்கு பிறகுதான் தேர்தல் நடைபெற வாய்ப்பு.அதனால...
அதனால என்ன...
50 சதவீதம் நகரமயமாதல் – ஊராட்சிகளின் நிலை?
16 வது நிதிக்குழு
தமிழ்நாடு வந்துள்ள நிதிக்குழுவிடம் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் அவர்கள், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நகரமயமாதல் நடைபெற்று வருவதாக கூறி உள்ளார். அதனால், உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வரி பகிர்வை...
பதவி உயர்வு பட்டியல் – ஊரக வளர்ச்சித்துறை
உள்ளாட்சி
ஊரக வளர்ச்சித.துறையில் இணை இயக்குநர் பதவி உயர்வுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பதவி உயர்வு பட்டியலில் 18 உதவி இயக்குநர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.
இணைப்பு செய்தி ;- விரைவில் அதிகாரிகளின் பணி இடமாற்ற அறிவிப்பு வெளிவரலாம்.
கீழடியில் 16வது நிதிக்குழு
சிவகங்கை
மத்திய அரசின் 16-வது நிதிக்குழு அதன் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் சென்னை வந்துள்ளது. இந்தக் குழு, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. தொடர்ந்து, தொழில் மற்றும் வர்த்தகத் துறையினர்,...
கூட்டத்திற்கு வராத ஊராட்சி உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்க
விடுநர்
ரா.சந்திரன்
3.வது வார்டு உறுப்பினர்
7/199 தெற்கு தெரு
கள்ளம்புளி
பொய்கை ஊராட்ச்சி
கடையநல்லூர் வட்டம்
தென்காசி மாவட்டம்
செல்:9344500490
பெறுநர்
ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள்
பொய்கை ஊராட்சி அலுவலகம்
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
தென்காசி மாவட்டம்
பொருள்: பொய்கை ஊராட்சி மன்ற அலுவலகத்தில்28/10/2024ல் நடைபெறும் சாதாரண கூட்டத்தில் கலந்து...
நன்றி தெரிவிப்பு தீர்மானம் நிறைவேற்றம்- தர்மபுரி K.கிருஷ்ணன்
நன்றி தீர்மானம்
தமிழ்நாடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் தர்மபுரி.K.கிருஷ்ணன் அவர்கள் இன்று தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்தார்..
அப்பொழுது தர்மபுரியில் இன்று நடைபெற்ற சங்க கோரிக்கை...
யாருக்கு அதிகாரம் – ஏடிபி க்கா? பிஏபிடி க்கா?
நிர்வாகம்.
ஒரு மாவட்ட ஊராட்சிகளின் ஒட்டுமொத்த நிர்வாகப் பொறுப்பு என்பது உதவி இயக்குநர் (ஊராட்சி) தலைமையிலேயே நடத்தப்படுகிறது.
இடமாறுதல் செய்யும் அதிகாரம் பிஏபிடிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் ஒன்றியம் விட்டு வேறொரு ஒன்றுயத்திற்கு ஊராட்சி செயலாளர்களை மாற்றுவது...
ஜனவரி 6ம் தேதி இறுதி வாக்களர் பட்டியலாம், அப்ப உள்ளாட்சி தேர்தல்?
உள்ளாட்சி தேர்தல்
வேட்பு மனு தாக்கல் காலம் - 9 டிசம்பர் 2019 முதல் 16 டிசம்பர் 2019 வரை
வேட்பு மனு ஆய்வு நாள் - 17 டிசம்பர் 2019
வேட்பு...




























