Tag: தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
பஞ்சாயத்து தலைவரும்-செயலரும்
தலைவர்-செயலர்
கிராம ஊராட்சியே உண்மையான ஜனநாயகத்தின் அடிப்படை.
பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் கிராம ஊராட்சி தேர்தல்(9மாவட்டங்கள் நீங்கலாக) நடந்து முடிந்துள்ளது.
பதவி ஏற்றவர்களில் எழுபது சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் புதியவர்கள். அவர்களுக்கு பஞ்சாயத்துராஜ் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள...
கொரோனா விழிப்புணர்வு-ஜான்போஸ்கோபிரகாஷ் அழைப்பு
இயன்றதை செய்வோம்..வாருங்கள்
கொரனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை பள்ளிகளில் ஏற்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளதன் பேரில்,
பள்ளிக்குழந்தைகளிடையே கைக்குட்டை பழக்கத்தை உருவாக்கிட ஏதுவாக,
எனது ஊராட்சியில் உள்ள அத்தனை பள்ளிகள்,அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளுக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள்...
திருவண்ணாமலையில் கோரிக்கை தீப ௯ட்டம்
ஊரக உள்ளாட்சி
உள்ளாட்சி அமைப்பில் பணிபுரியும் அனைத்து சங்களின் சார்பாக 15 அம்ச கோரிக்கையை வழியிறுத்தி மாநாடு (29-2-2010) இன்று ஆரம்பித்து விட்டது.
அமைச்சர்,மாவட்ட ஆட்சித்தலைவர், அதிகாரிகள் என பலரும் கலந்துகொள்ள, அனைத்துத்துறை பணியாளர்களும் பெரும்...
காசோலை கைவிடுவது கடினமா..மின்னனு பரிமாற்றம் சுலபமா
வெள்ளி விவாதம்
இந்தவார வெள்ளி விவாதத்தில் கிராம பஞ்சாயத்தில் காசோலையை கைவிட்டு இணையவழி மின்னனு பணப் பரிமாற்றம் பற்றி தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி செயலர்கள் சங்கத்தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் விளக்கமாக ௯றுவதை கேட்போம்.
திருவண்ணாமலையில் ஊரக உள்ளாட்சி சங்க மாநாடு
மாநாடு
தமிழகத்திலுள்ள 12524 ஊராட்சி மன்ற செயலர்கள் வாங்கும் சம்பளம் சம்பளத்தை, அரசு கருவுலகங்களில் கிடைக்கச் செய்ய வேண்டும்,
மற்றும் குடிநீர் விநியோகிக்கும் ஊழியர்கள், துப்புரவு பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்,அவர்களின் பணி நிரந்தரத்தை உறுதி...
காலிப் பணியிடங்கள் நிரப்புவது எப்போது?
ஊரகத்துறை
நாட்டின் முதுகெழும்பே கிராமம்தான். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது தான் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்கள் நீங்கலாக நடந்து முடிந்துள்ளது.
தேர்ந்தெடுக்கட்டுள்ள பிரதிநிகள் பதவி ஏற்றுள்ளனர். பதவி ஏற்றவர்களில் 75 சதவீதம் புதியவர்கள்....
பணியை விட்டு தூக்குவோம்-பஞ்சாயத்து செயலரை மிரட்டும் இயக்கம்
சமூக அமைப்பு
மக்கள் சேவை செய்ய எண்ணற்ற அமைப்புகள் புற்றீசலாக புறப்பட்டு வருகின்றன.
நமக்கு கிடைத்த ஒரு குரல் தொகுப்பு பல விசயங்களை விளக்கியது.
சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக தென்காசி மாவட்டம் நயினாகரம்...
மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஜான்போஸ்கோ பிரகாஷ் நன்றி
மாநில தேர்தல் ஆணையம்
உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்த ஊராட்சி செயலருக்கு மதிப்பூதியம் வழங்கவேண்டி மாநில தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்ததன் விளைவாக கடந்த 18.02.2020 அன்று ஊராட்சி செயலரின் அடிப்படை ஊதியத்தில் 50%...
திடக்கழிவு திட்டம்- ஜான் போஸ்கோ பிரகாஷ் பெருமிதம்
முதன்மை
திடக்கழிவு திட்டத்தில் தமிழகம் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றார் தமிழ்நாடு ஊரக செயலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ்.
ஊராட்சி செயலர் ஒருவரின் கடிதம்
PFMS
பொதுநிதி மேலாண்மைத்திட்டம் என்பது இந்தியா முழுவதும் அனைத்து அரசுத்துறைகளும் நகர்ந்துகொண்டுள்ள ஒரு முக்கியமான நிதி சார்ந்த நகர்தல் இது!
அரசின் நிதிக்கையாளுகை கண்காணித்தல்,பார்வையிடுதல்,வெளிப்படையான நிர்வாகம்,ஊழலற்ற அரசு நிர்வாக அமைப்பு என சிறப்பான காரணிகளை முன்னிறுத்தி...