Tag: தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
ஊராட்சி செயலர்களின் உழைப்பை சுரண்டும் போக்கினை கைவிடுக- மாநில தலைவர் அறிக்கை!!
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..
தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் அரசு கட்டிடங்களில் சின்னங்கள் அழிக்கும் பணியில் ஊராட்சி...
ஊராட்சி செயலர்களை சமூக தணிக்கை நிதி இழப்புகளுக்கு பொறுப்பாக்குவதை திரும்ப பெற வேண்டும்-மாநில தலைவர்...
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தமிழக அரசிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது..
கிராம ஊராட்சிகளில் சிறப்புடன் நடைபெற்றுவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் ஆவணங்களை...
சிவகங்கை மாவட்ட ஊரகவளர்ச்சி புதிய அதிகாரிகளுக்கு வாழ்த்து
சிவகங்கை மாவட்டம்
ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாக்யராஜ் தலைமையில் புதிதாக பொறுப்பேற்ற அதிகாரிகளுக்கு வரவேற்பும்,வாழ்த்தும் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)திரு.அன்பு
மற்றும்,உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு .வீ.கேசவ தாசன் ஆகியோர்களை சந்தித்தனர்.
புதிதாக...
தலைநகரை குலுங்க வைக்கும் ஊரக உள்ளாட்சி பணியாளர்கள் போராட்டம்
சைதாபேட்டை
தமிழ்நாடு ஊரக உள்ளாட்சிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜான்போஸ்கோபிரகாஷ் தலைமையில் பெருந்திரள் போராட்டம் நடந்து வருகிறது.
மிகப்பெரிய கூட்டத்தால் போக்குவரத்து...
தீர்வு காண்பாரா ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா இஆப?
தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு(கோப்ஸ்-கூட்டமைப்பு) எதிர்வருகின்ற 02.02.2024 ம் தேதி 18 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சென்னை பனகல்மாளிகை முன்பாக ஒரு பெருந்திரள் போராட்டத்தை நடத்த அறிவிப்பு செய்துள்ளது.இதில் கவனிக்கப்பட...
பொறுப்பேற்றார் பொன்னையா இஆப
ஊரக வளர்ச்சித்துறை
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநராக P. பொன்னையா இ.ஆ.ப அவர்கள் இன்று பதவி ஏற்று கொண்டார்.
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளின் உண்மை நிலையை அனைத்தும் அறிந்துள்ள ஒருவர் துறையின் இயக்குநராக...
மகளிர் உரிமை தொகை – ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் கோரிக்கை
முதல்வருக்கு கோரிக்கை
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..
ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மாதந்தோறும் ரூ 1000...
ஊராட்சியின் தேவைகளும் – இணைப்பு பாலமும்
தேவையும்- சேவையும்
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளில் தன்னிறைவு பெற்ற ஊராட்சிகள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகள் மட்டுமே. மற்ற ஊராட்சிகள் சுய தேவைகளை பூர்த்தி செய்ய போதிய நிதி இல்லாமல் திணறுவதே உண்மை...
ஊரக வளர்ச்சித்துறை ஆணையாளருக்கு மாநில தலைவர் ஜான்போஸ்கோபிரகாஷ் கோரிக்கை
கோரிக்கை
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கததின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் ஊரகவளர்ச்சித்துறை ஆணையாளருக்கு அவசர செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்..
அதில் குறிப்பிட்டுள்ளதாவது..
ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மறுமலர்ச்சிக்கான அத்தியாயத்தை TNPASS(SNA)நடைமுறை தொடங்கி வைத்துள்ளது.இதன் மூலம்...
அரியலூர் மாவட்ட ஆட்சியருடன் ஊராட்சி செயலாளர்கள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு
அரியலூர் மாவட்டம்
புதிய ஆட்சியராக பதவி ஏற்றுள்ள அனி மேரி சுவர்ணா அவர்களை அரியலூர் மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்க தலைவர் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து கூறினர்.