fbpx
32.4 C
Chennai
Wednesday, April 24, 2024
Home Tags தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்

Tag: தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்

மே 3- உலக பத்திரிகை சுதந்திர தினம்

0
மக்களுக்கான செய்தியை வெளியிடுவதே உண்மையான ஊடக தர்மம். எவருக்கும் பயப்படாமல் உண்மை செய்தியை வெளியிடுவதே ஊடக சுதந்திரம். நமது இணைய செய்தி தளம், மக்களுக்கான ஊடகமாகவே எந்நாளும் பயணிக்கும்.. அதன் செயல்பாடுகளில் ஒரு துளியாக...உரிமைக்காக போராடும் ஊராட்சி...

தொடர் காத்திருப்பு போராட்டம் – மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் பேட்டி

0
தமிழகத்தில் மொத்தம் 12525 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஒரு கிராமத்துக்கு ஒரு கிராம ஊராட்சி எழுத்தர் பணியிடங்களை முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் 1996 ம் ஆண்டு தோற்றுவித்தார்.அதன் அடிப்படையில் ஊராட்சி எழுத்தர்கள்...

மே 15 முதல் தொடர் போராட்டம் – சிக்கலில் ஊரக உள்ளாட்சி துறை

0
சென்னை ஒரு நாட்டின் முதுகெழெம்பு கிராமமே என்றார் காந்தி. அந்த ஊராட்சிகளின் நிர்வாகம் சிறப்பாக நடைபெற ஊராட்சி செயலாளர்,தூய்மைப் பணியாளர் என பல்வேறு அரசு பணியாளர்கள் உள்ளனர். மக்களோடு தினமும் பழகும் அரசு ஊழியர்களில் மிக...

சென்னை நோக்கி ஊராட்சி செயலாளர்கள்

0
வள்ளுவர் கோட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 06-04-2023 அன்று மாபெரும் தர்ணா போராட்டத்தை நடத்துவதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஊராட்சி செயலாளர்கள் சென்னை நோக்கி வர இருக்கின்றனர். புனித வெள்ளி,பங்குனி மாத கோவில் திருவிழாக்கள் இருந்தும்,...

இனி ஒரு விதிசெய்வோம்- போராட்டத்தில் குதித்த சேலம் மாவட்ட ஊராட்சி செயலாளர் சங்கம்

0
 சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் ஏற்காடு ஊராட்சியில் ஊராட்சிசெயலாளராக பணிபுரிந்துவந்த திரு.சிவக்குமாரின் மரணத்திர்க்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டல் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை வழியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. அவர்கள் வைத்த கோரிக்கைகள் சேலம் மாவட்டம்...

தொடர் மரணங்கள்- ஊராட்சி செயலாளர்களின் தொடரும் சோகம்

0
சேலம் மாவட்டம் ஏற்காடு ஒன்றியம்,ஏற்காடு ஊராட்சியின் ஊராட்சி செயலர் அன்பு சகோதரர் சிவகுமார் அவர்கள் பணியாற்றி வந்தார். .அம்மாவட்டத்தில் ஏற்காடு மலைப்பகுதியில் 2000 சதுர அடிகளுக்கு மேல் உயர் அலுவலர் உத்தரவின்றி வீட்டு வரி விதிப்பு...

ஊராட்சி செயலாளர் மரணம் – மாநில மையம் போராட்ட அறிவிப்பு

0
போராட்ட அறிவிப்பு *கள்ளக்குறிச்சி மாவட்டம்,கள்ளக்குறிச்சி ஒன்றியம் சிறுவங்கூர் ஊராட்சி செயலர் அன்பு சகோதரர் திரு.ஜெயவேல் அவர்கள் இன்று மன உளைச்சல் காரணமாக ஏரிக்கரை செல்லியம்மன் கோவில் அரச மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து...

தூய்மை பணியாளர்கள் என அரசாணை- கடைபிடிக்காத அரசுத்துறை

0
தமிழக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசுத் துறைகளில் பணியாற்றும் அனைத்து துப்புரவு பணியாளர் இனி தூய்மைப்பணியாளர் என்று அழைக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.. அதாவது தமிழக சட்டசபையில் பேரவை விதி 110-ன் கீழ்...

ஊராட்சி பணியாளர்களுக்கு உயிர் பாதுகாப்பு….அரசுக்கு வேண்டுகோள்..

0
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம்,  தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க, செயல்வீரர்களான... தலைவர்கள்.திரு.சார்லஸ்ரெங்கசாமி இளம்சிங்கம், ஜான் போஸ்கோ பிரகாஷ், ஆகியோர்களின் தலைமையில் இயங்கும்.... தமிழ்நாடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள், தூய்மைப்...

ஊராட்சி செயலாளர்களுக்கு சங்கத் தலைவரின் வழிகாட்டுதலும்,வேண்டுகோளும்

0
ஊராட்சி செயலர் பணியிட மாறுதல் தொடர்பான TNPSA அமைப்பின் நிலைப்பாடும்..விளக்கமும்... ஊராட்சி செயலர்களை பணியிட மாறுதல் செய்வது தொடர்பான அரசாணை மற்றும் இருவேறு மாவட்ட வளர்ச்சிப்பிரிவு உத்தரவுகளுக்கிடையேயான உத்தரவுகளை பற்றி பல்வேறு மாவட்டங்கள் மாநில...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்