fbpx
29.8 C
Chennai
Thursday, August 27, 2026

தனி அலுவலர் மசோதா நிறைவேற்றம்

0
உள்ளாட்சி தமிழக சட்டப்பேரவையில் 28 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர்களை ஆறு மாத காலத்திற்கு நியமனம் செய்யும் சட்ட மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தாக்கல் செய்த மசோதாவை எதிர்கட்சிகள் உட்பட,கூட்டனி கட்சியான காங்கிரசும் எதிர்த்தது. ஆனாலும், குரல் வாக்கெடுப்பில் மசோதா நிறைவேற்றப்பட்டது. நாளை மசோதா மீது...

வட்டம் மாவட்டம்னு வரிசை கட்டுறாங்க – ஒற்றர் ஓலை

0
மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலம் முடிந்ததால், தனி அலுவலர் பொறுப்பில் உள்ளனர். ஆமாம் ஒற்றரே...ஜனவரி 6ல்  அதிகாரம் மாற்றம் நடந்து முடிந்துவிட்டதே... தலைவா..சில மாவட்டங்களில் ஊராட்சி தலைவர் பொறுப்பை ஒப்படைக்காமல், கோப்புகளை எடுத்து சென்ற நிகழ்வுகளும் நடந்துள்ளதாம். எனக்கும் தகவல் வந்தது ஒற்றரே..அவர்களின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படுள்ளதாம். அதைவிட...

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையும்- மாவட்ட ஆட்சியரும்

0
மாவட்ட ஆட்சியர் 1999 முதல் அமைக்கப்பட்ட ஊரக மாவட்ட முகமைக்கு தலைவராக அந்தந்த மாவட்ட ஆட்சியர் பெருந்தலைவராக இருந்து வருகிறார். இந்த நடைமுறை இந்தியா முழுமைக்கும் இருந்து வருகிறது. மற்ற துறைகளை விட, மத்திய அரசு இந்த துறைக்கு தான் 90 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. அதனால் மாவட்ட முகமையின் கட்டமைப்பு...

உள்ளாட்சி கட்டிடங்களில் பெயர் பலகை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

0
28 மாவட்டங்கள் ஜனவரி 5ம் தேதியோடு உள்ளாட்சி பதவி காலம் முடிந்து விட்டது.  தனி அலுவலர் கையில் நிர்வாகம் வந்துள்ளது. நிதி நிர்வாகம் கையாள்வதற்கான வழிமுறைகள் நடந்து வருகிறது. பதவி காலம் முடிந்த உள்ளாட்சி நிர்வாக கட்டிடசுவர்களில்  பதவி காலம் முடிந்த தலைவர்,துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. அதிலும்...

காணாமல் போகும் உள்ளாட்சி பொருட்கள் – ஒற்றர் ஓலை

0
தலைவா..அதி முக்கிய செய்தி ஒன்று இருக்கிறது. சொல்லுங்க ஒற்றரே... ஜனவரி 5ம் தேதி உள்ளாட்சி பதவிக் காலம் முடிவுற்றதால், சோகத்தோடு மக்கள் பிரதிநிதிகள் பதவியை விட்டு சென்றுள்ளனர். ஆமாம் ஒற்றரே...பல இடங்களில் ஆயிரணக்கான பிரதிநிதிகள் கண்ணீர் விட்டு கதறிய காட்சிகளை உள்ளாட்சி அலுவலர்கள் அவர்களுக்குள் நக்கலாக பகிர்ந்து வருகின்றனர். அதாவது பரவாயில்லை தலைவா...பதவி...

முதன்மை செயலாளருடன் மாநில நிர்வாகிகள் சந்திப்பு

0
 சென்னை தலைமைச் செயலகத்தில்‌ ஊரக வளர்ச்சி துறையின் கூடுதல் தலைமை‌ செயலாளர் அவர்களை நமது தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் சந்தித்து புத்தாண்டு,. பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்து‌ பணியாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக பேசப்பட்டது

அதிகார மாற்றும் பணி எப்போது முடியும்? ஒத்திவைக்கப்படுமா ஆலோசனை கூட்டம்?

0
தனி அலுவலர் ஜனவரி 5ம் தேதியோடு 28மாவட்ட உள்ளாட்சி பதவிக்காலம் முடிவுக்கு வந்துவிட்டது. உள்ளாட்சி பிரதிநிதிகளின் அதிகாரம் தனி அலுவலர்களுக்கு வழங்கப்படுவதாக ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். உடனடியாக ஊராட்சி செயலாளர்கள் தொடங்கி வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,உதவி இயக்குநர்கள்(ஊராட்சி,தணிக்கை) மற்றும் திட்ட இயக்குநர் வரை தத்தமது பொறுப்புகளை...

மாநிலம் முழுவதும் போராட்டம் – TNRDOA

0
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் அன்பிற்கினிய தோழர்களே! வணக்கம். நமது மாநில மைய முடிவின்படி, நாளை 07.01.2025 காலை 11.00 மணியளவில், 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலந் தழுவிய மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம்  நடைபெறவுள்ளது ஊரக வளர்ச்சித்துறையைச் சார்ந்த அனைத்து தோழர்களும் இப்போராட்டத்தில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு கோரிக்கைகளை வென்றெடுக்க போராட்டத்தில் பங்கேற்க வேண்டுமாய்...

பொறியாளர்கள் பதவி உயர்வு – பணியாளர்கள் சங்கம் நன்றி

0
நன்றி நன்றி நன்றி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் உதவிபொறியாளர்களுக்கு உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு வழங்கிய மாண்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சர், மதிப்பிற்குரிய கூடுதல் தலைமைச் செயலர், மதிப்பிற்குரிய ஆணையர் அகியோர்களுக்கு நன்றி நன்றி நன்றி. ஆர்.சார்லஸ், மாநில தலைவர்,      K.ரவி,மாநில பொதுச்செயலாளர், V.குமரேசன்,மாநில ஒருங்கிணைப்பாளர், S.பெரியசாமிமாநில...

அமைச்சருக்கு சார்லஸ் ரெங்கசாமி வாழ்த்து

0
பிறந்தநாள் இன்ற(06-01-2025) 73வது பிறந்த நாள் காணும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆத்தூர் ஐ.பெரியசாமி அவர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் வாழ்த்து தெரிவித்து உள்ளார். நமது செய்தி இணைய தளத்தின் சார்பாகவும் அமைச்சருக்கு வாழ்த்தை தெரிவிக்கிறோம்.

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்