புதிய இடத்தில் பணியில் சேர உத்தரவு – ஒற்றர் ஓலை
ஆணையரின் உத்தரவை உடனடியாக செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது ஒற்றரே...
ஆமாம் தலைவா...இடமாறுதல் ஆணையை பல இடங்களில் மதிக்காமல் இருக்கும் அதிகாரிகளை பற்றி கடந்த சந்திப்பில் பேசினோம் அல்லவா..
ஆமாம் ஒற்றரே.அதற்கான விடையாக தலைமை அலுவலகத்தில் இருந்து சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு தகவல் சென்றுள்ளது.
அதன்படி, இடமாறுதல் பட்டியலில் இருப்பவர்களை தங்களுக்குரிய இடத்தில் பணியில் சேர்வதற்கான...
மாறுதல் உத்தரவை மதிக்காத அதிகாரிகள் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...என்ன விசயம்
ஊரக வளர்ச்சி துறையில் உதவி இயக்குநர் இடமாறுதல் செய்யப்பட்டு ஆணை வெளியிடப்பட்டது.
சில தினங்களுக்கு முன்பு தானே..
அதற்கு முன்பு வெளிவந்த இடமாறுதல் உத்தரவில் தென்கோடி மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்ட ஒரு அதிகாரி இன்னும் பணியில் சேரவில்லையாம் தலைவா...
என்ன காரணமாம் ஒற்றரே...
இஆப தேர்விற்கு படிப்பதாகவும், வேறு இடத்திற்கு...
அதிகாரிகளை அவமானப்படுத்தும் ஆளும்கட்சியினர் – ஒற்றர் ஓலை
திமுக மாவட்ட செயலாளரை பற்றியதா ஒற்றரே...
ஆமாம் தலைவா...தர்மபுரி மாவட்ட செயலாளர் மாவட்ட ஆட்சித் தலைவர் வரை மிரட்டும் போக்கு போல தமிழ்நாடு முழுவதும் பரவி உள்ளது.
ஆளும் தலைமை இதனை எல்லாம் கண்டிப்பது இல்லையா...
அதைவிட..தனிஅலுவலர் ஆளுமைக்கு உட்டபட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளை ஆளும்கட்சியினர் அவமானப்படுத்தும் செயல் தொடர்ந்து நடக்கிறது...
மூன்று கட்ட போராட்டம் – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
போராட்ட அறிவிப்பு
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில உயர்மட்டக்குழுக்கூட்டம் 24.02.2025 மாலை இணைய வழியே நடைபெற்றது..இதில் பின்வரும் ஒற்றைக்கோரிக்கையை முன்வைத்து 03 கட்ட இயக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது!
முறையான காலமுறை ஊதியம் பெற்றுவரும் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றியங்களில்...
இந்தியாவில் முதன்மை இடம் – ஊராட்சி செயலாளர் சங்கத்தின் வாழ்த்துகள்
பிப்ரவரி-13 அன்று மாண்புமிகு மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் பேராசிரியர் எஸ். பி.சிங்பாகேல் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள தேசிய அளவிலான தரவரிசையில் ஒட்டு மொத்த ஊராட்சிகளின் செயல்பாட்டில் தேசிய அளவில் தமிழ்நாடு 03 வது இடத்தையும்,திட்டங்களின் செயல்படுத்தும் விதத்தில் முதலிடத்தையும் பெற்றுள்ளது
இந்த வியக்கத்தகு தர மதிப்பீடானது அரசியலமைப்பு...
ஊரக வாழ்வாதார இயக்க கணக்காளர்களின் ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணியாற்றும்
VPRC,PLFகணக்காளர்களின் ஆலோசனைக்
கூட்டம்
இடம்: திருச்சி ரவி மீட்டிங் ஹால்
தலைமை: மதுரை
ஆர்.சார்லஸ்
மாநில தலைவர்TNRDAEA
முன்னிலை:சேலம்
V.குமரேசன் மாநில
ஒருங்கிணைப்பாளர்
TNRDAEA
A.மணிராஜ்: மாநில செயல்தலைவர்
TNPSA
இரமேஷ் மாநில ஒருங்கிணைப்பாளர்
VPRC,PLF கணக்காளர்கள் சங்கம்
வரவேற்புரை: கள்ளக்குறிச்சி
S.பெரியசாமி
மாநில பொருளாளர்
TNRDAEA.
சிறப்புரை:கோவை
ஆர்.ரங்கராஜ்
நிறுவனர்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்.
தீர்மானம் : தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணியாற்றும் VPRC (கிராம வறுமை ஒழிப்புச்சங்கம்),PLF
(ஊராட்சி...
ஊராட்சி திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்: மத்திய அரசு அறிக்கையில் தகவல்
மத்திய அரசின் ஊராட்சிகளின் அதிகாரப்பகிர்வு குறியீடு அறிக்கை வெளியீடு: ஒட்டு மொத்த தரவரிசையில் தமிழ்நாடு 3வது இடத்தையும், செயல்பாடுகள் குறியீட்டில் முதலிடத்தையும் பெற்றுள்ளது
“மாநிலங்களில் ஊராட்சிகளின் அதிகாரப் பகிர்வின் நிலை - சான்றுகள் அடிப்படையிலான தரவரிசை" என்ற தலைப்பில் மத்திய இணை அமைச்சர் பேராசிரியர் எஸ். பி. சிங்பாகேல்,...
ஆணவத்தின் உச்சத்தில் பிடிஓ – ஒற்றர் ஓலை
தேவகோட்டை பாஸ்கர் செய்தி முடிவுக்கு வராதா ஒற்றரே..
பணி இடைநீக்கத்தையே தூள்தூள் ஆக்கியவன் நான். என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என ஆணவத்தின் உச்சத்தில் பேசுகிறாராம்.
அவர்மீதான புகார் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கும் சென்றுள்ளதாக சொல்கிறார்களே ஒற்றரே...
ஆமாம் தலைவா...ஆனாலும் அவர்மீது நடவடிக்கை எடுக்க ஏதோ ஒன்று தடையாக உள்ளது.மிகப்...
விழிப்புணர்வு பாடல் – அமைச்சர் வெளியிட்டார்
தூய்மை பாரத இயக்கத்தினை தமிழகத்தில் மேலும் சிறப்பாக செயல்படுத்துவதற்கு, திடக்கழிவுகள் வீடு வீடாகச் சென்று பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு வீடு வீடாகச் சென்று சேகரிப்பதினை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்கும், திடக்கழிவுகளை அவரவர் இல்லத்திலேயே மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து அப்புறப்படுத்துவதற்காக...
ஊராட்சி செயலாளர்களுக்கு ஓய்வூதியம் – ஒற்றர் ஓலை
ஆணையரால் மட்டுமே தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முடியும் என கூறுகிறார்கள் தலைவா...
யார் அவர்கள்,என்ன விவரம் ஒற்றரே.
ஊராட்சி செயலாளர்களுக்கு ஓய்வூதியமாக இரண்டு ஆயிரம் மட்டுமே என்ற நிலை இன்றும் உள்ளதாம். காலமுறை ஊதிய முறைக்குள் ஊராட்சி செயலாளர்களை ஏற்கனவே கொண்டு வந்துவிட்டார்கள் தலைவா.
அப்படி கொண்டுவந்த முன்னாள் அமைச்சர் வேலுமணியை...