திட்ட இயக்குநர்கள் இடமாற்றம் – சாதித்த வளர்ச்சித் துறை
இடமாறுதல் அரசாணை
பி.பாபு, இணை இயக்குநர் /திட்ட இயக்குநர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பெரம்பலூர் மாவட்டம்.
சு.தேவநாதன் ,இணை இயக்குநர் /திட்ட இயக்குநர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நாகப்பட்டினம் மாவட்டம்.
ஜெ.ரூபன் சங்கர் ராஜ்,இணை இயக்குநர் /திட்ட இயக்குநர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை. தருமபுரி மாவட்டம்.
மேற்கண்ட மூன்று...
இஆப எண்ணிக்கை குறைப்பு – ஒற்றர் ஓலை
சாதனை செய்தியா ஒற்றரே...
ஆமாம் தலைவா...ஊரக வளர்ச்சித் துறையில் பயிற்சி இஆப எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அப்போதுதான், துறைரீதியான பதவி உயர்வு பாதிக்கப்படாது என்பது நீண்ட நாள் கோரிக்கை.
வந்துள்ள இடமாறுதல் அரசாணையில் தீர்வு கிடைத்துள்ளதா ஒற்றரே...
கிடைத்துள்ளது தலைவா... மதுரை,புதுக்கோட்டை,ஈரோடு என மூன்று மாவட்டங்களில் கூடுதல் ஆட்சியருக்கு பதிலாக திட்ட...
திட்ட இயக்குநராக பதவி உயர்வு
உதவி இயக்குநராக ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றி கொண்டிருப்பவர்களுக்கு திட்ட இயக்குநராக பதவி உயர்வு வரும்.
அதன்படி, சிவகங்கை மாவட்ட உதவி இயக்குநராக(ஊராட்சிகள்) பணியாற்றி வரும் கேசவதாசன் அவர்கள் பதவி உயர்வில் விருதுநகர் திட்ட இயக்குநராக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட உதவி இயக்குநர் ஊராட்சியாக பணிபுரியும் அரவிந்த்...
திட்ட இயக்குநர்கள் இடமாறுதல்
இடமாறுதல்
தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் 18 திட்ட இயக்குநர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதில் குறிப்பாக,விருதுநகரில் பணியாற்றும் தண்டாயுதபாணி தென்காசி மாவட்டத்திற்கும், சிவகங்கையில் பணிபுரியும் திருமதி வானதி மதுரை மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட திட்ட இயக்குநராக(மகளிர் திட்டம்) பணியாற்றும் நாகராஜ்,...
மூன்றாண்டில் அடியெடுத்து வைத்த ஆணையர் – ஒற்றர் ஓலை
அதிகாரியின் பதவி காலம் என்பது சாதாரண நிகழ்வு தானே ஒற்றரே...
அதிகாரியின் பதவி காலம் கழிவது என்பது சாதாரணம் தான் தலைவா..அந்த துறையில் அவர் செய்த செயல்களின் தன்மைகளை பற்றி ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் நம்மிடம் சொன்னது தான் பிரமிக்க வைத்தது.
அப்படி என்ன ஒற்றரே...
கடைநிலை பணியாளர்கள் முதல்...
இடமாறுதல் பிரச்சனையும்,வட்டார வளர்ச்சி அலுவலர்களும் – ஒற்றர் ஓலை
அனுமார் வால் போல பிரச்சனை நீள்கிறதே ஒற்றரே...
ஆமாம் தலைவா...மூன்றாண்டுக்கு ஒருமுறை என்ற ஆணையரின் ஆணையை காற்றில் பறக்கவிடும் செயலில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதுமா ஒற்றரே...
ஆமாம் தலைவா...அதிலும் குறிப்பாக சில மாவட்டங்களில் மிக அதிகமாக உள்ளது.ஆளும்கட்சியினரின் நெருக்கடிக்கு பணிய வேண்டிய நிலையில் அதிகாரிகள் உள்ளனர்.சிவகங்கை...
திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையும், பழனி ஆண்டவரும் – ஒற்றர் ஓலை
என்ன புதிர் செய்தி ஒற்றரே....
திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ள பழனி ஆண்டவரின் பெயர் கொண்ட ஒருவர் அமைச்சரின் உதவியாளராக உள்ளார் தலைவா...
எல்லா அமைச்சர்களுக்கும் துறை சார்ந்த உதவியாளர் உண்டு தானே ஒற்றரே...
இருப்பார்கள் தலைவா...ஆனா, இவரு திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் உதவியாளராக செயல்படுவதாக கூறுகிறார்கள்.மாவட்டத்தில் எது...
வீட்டுக் காவலில் மக்கள் நல பணியாளர்கள்
கண்டனம்
*தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் மதுரை நல்.செல்லப்பாண்டியன் அவர்கள் தலைமையில் தங்களது பிரதான கோரிக்கைகளை முன்வைத்து இன்று(02.07.2025) முதல் திண்டுக்கல்லில் மாநில அளவிலான தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த அறிவிப்பு செய்திருந்த நிலையில்,இரவோடு இரவாக மாநிலம் முழுமைக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளும் காவல்துறையால்...
உள்ளாட்சி அமைப்புகளின் சுய நிர்வாக அனுமதி தொகை அதிகரிப்பு
சுய நிர்ணயம்
உள்ளாட்சி நிர்வாகம் குறிப்பிட்ட அளவு தொகை்கான திட்டங்களை மட்டுமே தாங்களே முடிவு செய்ய முடியும். அப்படி முடிவு செய்யும் தொகையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு இட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள் சுயமாகச் செயல்படவும், மேலிட அனுமதிகளைப் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்த்திடவும் கிராம ஊராட்சிகளுக்கு நிர்வாக அனுமதி...
தமிழ் மொழியில் கடிதம் – இந்திய ஆட்சி பணியாளருக்கு உயர் வணக்கம்
சிவகங்கை
மாவட்ட ஆட்சியராக சிறப்பாக பணியாற்றி பணி மாறுதலில் சென்றுள்ள ஆஷா அஜித் இஆப அவர்கள் எழுதிய நன்றி கடிதம் ஒன்றை கண்டேன்.
உண்மையில் மாவட்ட ஆட்சியரே அதை எழுதி இருந்தால், உலகெங்கும் வாழும் ஒட்டுமொத்த தமிழினத்தின் சார்பாக இதய நன்றிகளை சமர்பிப்போம்.
படித்த இரண்டு தமிழர்கள் சந்திக்கும் போது ஆங்கிலத்தில்...




























