fbpx
25.9 C
Chennai
Wednesday, October 15, 2025

மாத்தூர் ஊராட்சியில் சுகாதார பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் மாத்தூர் ஊராட்சி (23.4.20) ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுடன் சேர்ந்து சுகாதார பணிகள் நடைபெற்றன. தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.  

அயன்கரிசல்குளம் பஞ்சாயத்தில் இடைவிடாது மக்கள் பணி

0
விருதுநகர் மாவட்டம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் அடிப்படை பணிகள் எந்த தடையும் இன்றி நடைபெற்று வருகிறது. தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்,உணவு போன்றவற்றை ஊராட்சி தலைவி வழங்கினார். குப்பை அள்ளுதல்,வாறுகால் சுத்தம் செய்தல் என பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

களம் இறங்கி கலக்கும் கல்யாணிபுரம் பஞ்சாயத்து தலைவர்

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் கல்யாணிபுரத்தில் அடிப்படை பணிகள்,சுகாதார பணிகள் என தொடர்ந்து நடந்து வருகிறது. நடைபெறும் பணிகளை தானே களம் இறங்கி செயல்படுத்தி வருகிறார் ஊராட்சி மன்றத் தலைவர்.  

மாத்தூர் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் மாத்தூர் ஊராட்சியில்  இன்று ( 21.4.20) தெற்கு தெரு, மற்றும் சர்ச் தெருக்களில் கிருமி நாசினி தெளிக்க பட்டது, மற்றும் தெரு விளக்குகள் பழுது பார்க்கப்பட்டது என்றார் ஊராட்சி மன்றத் தலைவி செல்வமகாலட்சுமி.

குன்னூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் கண்ணன்

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் குன்னூர் ஊராட்சி காமராஜர் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கண்ணன் கலந்துகொண்டு,தூய்மை பணியாளர்களுக்கு கையுறை,கிரிமி நாசினி,மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பை வழங்கினர். இந்த நிகழ்வில் மாவட்ட உயர்அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தம்பிபட்டி ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகள்

0
விருதுநகர் மாவட்டம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2983...

உணவு,மளிகை பொருட்கள் வழங்கிய ஊராட்சி தலைவி

0
விருதுநகர் மாவட்டம் கொரொனா காலத்தில் வேலை வாய்ப்பில்லாமல் தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மூன்று குழந்தைகளின் குடும்ப நிலையை கவனத்தில் கொண்டு இராமசாமியாபுரம் பஞ்சாயத்து தலைவர் அவர்களிடமிருந்து தலா 5கிலோ அரிசி. காய்கறி உள்ளிட்ட மளிகைபொருட்களை பெற்று குழந்தைகள் வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி....இன்று (20-04-2020) இராமசாமியாபுரம் ஊராட்சி...

இடைவிடாது பணி செய்யும் அயன்கரிசல்குளம் ஊராட்சி தலைவி

0
விருதுநகர் மாவட்டம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் கிருமிகள் தடுப்பு மருந்து மற்றும் தூய்மை பணிகள் தலைவி கா.பழனிச்செல்வி மேற்பார்வையில் நடந்தது. ஊராட்சியில் கிழக்கு தெருவிற்கு குடிநீர் வழங்கும் மோட்டார் வயரிங் வயர் மாற்றம் செய்யப்பட்டது.  

தூய்மை பணி,கிருமி தெளித்தல்-கல்யாணிபுரம் ஊராட்சி

0
விருதுநகர் மாவட்டம் கல்யாணிபுரம் ஊராட்சித் தலைவரின் வழிகாட்டுதலில் சிறப்பாக பணிகள் நடைபெற்று வருகின்றனர். தூய்மை பணியாளர்களை கொண்டு குப்பை அகற்றும் பணி,கிருமி நாசனி தெளிப்பது என பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அயன்நத்தம்பட்டி ஊராட்சியில் போர்க்கால பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் அயன் நத்தம்பட்டி பஞ்சாயத்தில் 17/04/2020/தூய்மை காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டடது. அயன் நத்தம் பட்டி பஞ்சாயத்தில் 17/04/2020  சேர்மன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேற்பார்வையில் தலைவர் ஈ.முத்தையா,தலைமையில் கொ ரான விழிப்புணர்வு கிருமி நாசினி டிராக்டர் உதவியுடன் தெளிக்கப்பட்டது முக கவசம்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்