fbpx
31.3 C
Chennai
Sunday, May 5, 2024

பாதூர் ஊராட்சியில் கபசுர சூரணம் விநியோகம்

0
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியம் பாதூர் ஊராட்சி தலைவர் குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள்,ஊராட்சி செயலாளர் இணைந்து,பொதுமக்கள் அனைவருக்கும் வீடுவீடாக கபசுர சூரணத்தை விதியோகித்தனர். சிறப்பாக செயல்பட்டு வரும் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு நமது இணையத்தின் சார்பாக வாழ்த்துக்கள். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிகண்டன் முன்னிலையில் ஊராட்சி...

அனபதுர் – திருவண்ணாமலை மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – திருவண்ணாமலை தாலுக்கா – அனக்காவூர் பஞ்சாயத்து – அனபதுர் அனபதுர் திருவண்ணாமலை மாவட்டத்தில் அனகாவுர் தொகுதியில் அமைந்துள்ள கிராமம் ஆகும். அனபதுர் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 83 கி மீ தொலைவில் அமைத்துள்ளது. வந்தவாசி, உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகியவை அனபதுர் கிராமத்திற்கு அருகில் உள்ளன.

மாம்பட்டு ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்

0
ஊராட்சி பெயர்: மாம்பட்டு , ஊராட்சி தலைவர் பெயர்: M.பேச்சியம்மாள், ஊராட்சி செயலாளர் பெயர்:-சேகர் m, வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4976, ஊராட்சி ஒன்றியம்: போளூர் , மாவட்டம்: திருவண்ணாமலை , ஊராட்சியின் சிறப்புகள்: Handloom and power loom and agriculture and nearby jawwadhu hills , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்: Mambattu,...

கூனம்பாடி ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்

0
ஊராட்சி பெயர்: கூனம்பாடி , ஊராட்சி தலைவர் பெயர்:C மோகன், ஊராட்சி செயலாளர் பெயர்:-P.kanniyappan, வார்டுகள் எண்ணிக்கை:06 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1569, ஊராட்சி ஒன்றியம்:தெள்ளார் , மாவட்டம்:திருவண்ணாமலை, ஊராட்சியின் சிறப்புகள்:Jainar kovil , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள் Goonambadi Adidravidar colony Chettykulam Paappanallur Thiruvalluvar nagar ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி வந்தவாசி ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி ஆரணி

ஓசூர் ஊராட்சியில் உள்ளாட்சி பணியாளர்களுக்கு நிவாரண பொருள்

0
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியம் ஓசூர் ஊராட்சியில் உள்ள மதுரா காலனி பிளேமின் ராஜா அவர்கள் தூய்மை பணியாளர்கள்,மேல்நிலை நீர்தேக்கதொட்டி திறப்பாளர்கள்,துப்புரவு பணியாளர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கினார். அப்போது ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரஹாசன்,ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைமை நிலைய செயலாளர் வந்தவாசி வி.சுரேஷ், ஊராட்சி...

பில்லாந்தி ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்

0
  1. ஊராட்சி பெயர் பில்லாந்தி 2. ஊராட்சி தலைவர் பெயர் திருமதி ராதாம்மாள் 3. ஊராட்சி செயலாளர் பெயர் ரகு 4. வார்டுகள் எண்ணிக்கை 6 5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 1600 (approx) 6. ஊராட்சி ஒன்றியம் செய்யார் 7. மாவட்டம் திருவண்ணாமலை 8. ஊராட்சியின் சிறப்புகள் --------------? 9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்கள் தேவனாத்தூர், வண்ணாந்தாங்கல் 10. ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி ஆரணி 11. ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி ஆரணி தகவல்கள்:-...
பரமனந்தல்

பரமனந்தல் ஊராட்சி – தூய்மை காவலர்களுக்கு நிவாரணம்

0
பரமனந்தல் ஊராட்சி தூய்மை காவலர் ஊழியர்கள் மற்றும் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை ஊராட்சி மன்ற தலைவர் இராமநாதன் ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதிஅண்ணாமலை அவர்களும் மற்றும் ஊராட்சி துணை தலைவர் காஞ்சனாசேகர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு வழங்கினர். எங்கள் முகநூல் பக்கம்                                         மேலும் செய்திகளுக்கு

வாசுதேவன்பட்டு ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:வாசுதேவன்பட்டு, ஊராட்சி தலைவர் பெயர்:R. வெங்கடேசன், ஊராட்சிசெயலாளர் பெயர்S. முருகன், வார்டுகள் எண்ணிக்கை:09, ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3650, ஊராட்சி ஒன்றியம்:புதுப்பாளையம், மாவட்டம்:திருவண்ணாமலை, ஊராட்சியின் சிறப்புகள்:கோவில் , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Annandal, Annandal pudhur, Kottakarai and Vasudevanpattu , ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:கலசபாக்கம், ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:திருவண்ணாமலை , ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:-குடிநீர்

வைட்டமின் மாத்திரைகளை வழங்கிய பாதூர் ஊராட்சி

0
திருவண்ணாமலை மாவட்டம் பாதூர் ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி , துப்புரவு பணியாளர், தூய்மை காவலர்கள் OHT இயக்குபவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஜிங்க் மாத்திரை, மல்ட்டி விட்டமின் நோய் எதிர்பு சக்தி அடங்கிய மாத்திரைகளை ஊராட்சி மன்ற  தலைவர்.B.குமார் ,ஊராட்சி செயலர்  ஆகியோர் பணியாளர்களுக்கு வழங்கினர்.

கிளியாப்பட்டு ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:கிளியாப்பட்டு, ஊராட்சி தலைவர் பெயர்:பாலகிருஷ்ணன் .M, ஊராட்சி செயலாளர் பெயர்:செல்வராஜி.P, வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3927, ஊராட்சி ஒன்றியம்:துரிஞ்சாபுரம், மாவட்டம்:திருவண்ணாமலை, ஊராட்சியின் சிறப்புகள்:திருவண்ணாமலை அருகில் 3 க.மீ உள்ளது துரிஞ்சல் ஆறு ஊராட்சியில் செல்கிறது , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:குண்ணுமுறிஞ்சி 2.ஊசலான்கொட்டா 3.உடையார் பாளையம் 4. கிழ்குண்ணுமுறிஞ்சி 5. கிளியாப்பட்டு 6.கிளியாப்பட்டு ஆ.தி.காலணி...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்