கொரொனா-உள்ளாட்சி பயணியாளர்களுக்கு 50லட்சம்

வேலைவாய்ப்பு

கொரொனா தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவ,உள்ளாட்சி பணியாளர்களில் யாரேனும் இறந்து போனால் 50 லட்சம் ரூயாயும்,அவர்களின் குடும்பத்தில் தகுதி வாய்ந்தவருக்கு அரசு வேலைவாய்ப்பும் அளிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Also Read  தலைவர் பதவி அதிகாரம் அல்ல..மக்கள் சேவை- உரக்க சொல்லும் பேராசிரியர்