Tag: ஊராட்சி
ஊழல் நடைபெற அரசே காரணம் – உண்மையை சொன்ன ஊராட்சி தலைவர்
மக்களுடன் முதல்வர்
ஊழலுக்கு யார் காரணம் என்ற கேள்விக்கு விடை தேடினால் அனுமார் வால் போல நீண்டு கொண்டே தான் செல்லும்.
ஆனா...ஊராட்சியில் நல்லாட்சி கொடுக்க வேண்டும் என நினைக்கும் சில ஊராட்சி தலைவர்களையும்,அதிகாரிகளையும் தப்பு...
ஒரே சம்பளம்- ஊராட்சி செயலாளர்களின் குமுறல்
ஊரக வளர்ச்சித்துறை
மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பில் ஊராட்சிகளின் பங்கே ஜனநாயகத்தின் முதுகெழும்பு. தமிழ்நாட்டில் 12525 ஊராட்சிகள் உள்ளன.
ஊராட்சி நிர்வாகத்தில் ஊராட்சி செயலாளர்களின் பங்கு மிக முக்கியமாகும். ஒரு ஊராட்சி செயலாளர் பணியில் சேர்ந்து பத்தாண்டுகள்,...
பாவம் பிடிஓ…மனது வைப்பாரா சின்னவர்?
உதயநிதி
சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
அப்போது நடந்த ஆய்வில் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சோமதாஸை பணியிடை...
சேலத்தில் ஊராட்சி செயலாளர்கள் போராட்டம்
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் சார்பாக இன்று ஊராட்சி செயலாளர்களின் ஒற்றை கோரிக்கையான தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்திட வேண்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் கலை. சிவசங்கர்...
ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலர்களை இணைக்ககோரி ஆர்ப்பாட்டம் – சேலம் மாவட்டதலைவர் கலை....
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் கலை.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.....
தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்ககோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை....
ஒய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க வழியுறுத்தி 21ந் தேதி ஆர்பாட்டம்- சிவகங்கை...
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பாக்கியராஜ் வெளியிட்டுள்ள
அறிக்கை....
தமிழக அரசின் ஒய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க கோரி மாநில மையத்தின் முடிவின்படி வருகின்ற 21.08.2024 புதன் கிழமை அன்று மாவட்ட...
சேலம் விலாரிபாளையத்தில் கிராமசபை கூட்டம்
சேலம் மாவட்டம்
வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் விலாரிபாளையம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி M.செல்வராணிமணி அவர்கள் தலைமையில் 78வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மூவர்ணக்கொடி ஏற்றி சிறப்பு...
சிறுகுடியில் சிறப்பாக நடைபெற்ற கிராமசபை கூட்டம்
திண்டுக்கல் மாவட்டம்
நத்தம் வட்டம் சிறுகுடி ஊராட்சி ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் கோகிலாவாணிவீரராகவன் தலைமையில் நடைபெற்றது.
அனைத்து வார்டு உறுப்பினர்கள் ஊர்...
27மாவட்டங்களுக்கு ஊராட்சி மன்ற தேர்தல் தள்ளிப்போகும்
ஊராட்சி தேர்தல்
2019 டிசம்பரில் 27 மாவட்டங்களுக்கு ஊராட்சி மன்ற தேர்தல் நடைபெற்றது.அதன் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்தோடு முடிவடைகிறது. ஆகவே, விரைவில் தேர்தல் வரும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர்.
இன்று திண்டுக்கல்லில் ஊரகவளர்ச்சி துறை...
ஊரக வளர்ச்சித்துறை இயக்குநரை பாராட்டும் துறை அதிகாரிகள்
ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா இஆப அவர்களை அந்த துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மனதார பாராட்டுகிறார்கள்.
நம்மிடம் பேசிய ஒரு மாவட்ட அதிகாரி கூறியதாவது, பணி ஓய்வு பெறுவதற்கு ஓராண்டே உள்ள அதிகாரிகளுக்கு பதவி...





























