Tag: ஊரக வளர்ச்சித்துறை
இஆப இடமாறுதல் உத்தரவு – ஊரக வளர்ச்சித்துறையின் நிலை
தமிழக அரசு
இந்திய ஆட்சி பணியாளர்களின் இடமாற்ற உத்தரவு வந்துள்ளது . மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த இஆப இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஊரக வளர்ச்சித் துறையில் திட்ட இயக்குர்/கூடுதல் ஆட்சியராக பணியாற்றிய 5...
TNGOTS- மாநில செயற்குழு கூட்டம்
TNGOTS
அமைப்பின் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று 19.01.2025 ஞாயிறு காலை 10.00 மணி அளவில் நாமக்கல் கவுண்டம் பாளையம், பவர் ஆபீஸ் அருகில் மீனாட்சி மஹாலில் வைத்து சிறப்பாக நடை பெற்றது...
TNGOTS...
உதாரணமாக திகழும் ஊராட்சி செயலாளர் – பாராட்டுமா அரசு?
சேலம் மாவட்டம்
வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் சோமம்பட்டி ஊராட்சியில் 06.09 2002 முதல் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வரும் நான் எனது பணியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றி அவர்களின் பொருளாதார நிலைகளில்...
ஊரகவளர்ச்சித் துறை வாகனங்கள் – ஆணையர் ஆணை
வாகனங்கள்
28 மாவட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் பயன்படுத்திய வாகனங்களை உதவி திட்ட அலுவலர் மற்றும் பொறியாளர்கள் பயன்படுத்திடும் வகையில் ஆணையிட்டுள்ளார் ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்கள்.
இந்த கோரிக்கையை வழியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள்...
அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் – இணைய தள ஆசிரியர்
*தமிழர் திருநாள்*
விரோதம், குரோதம்,துரோகம் என்ற கெட்டவைகள் கழியட்டும் இந்தாளில் - *போகி*
கொடுத்தது எல்லாம் இயற்கையே என கொண்டாடும் எதார்த்த விழா - *பொங்கல்*
உன்னத் தந்தவர்களுக்கு தன்னையே தரும் ஜீவன்களுக்கான நிகழ்வு- *மாட்டுப்பொங்கல்*
காண்போர் அனைவரிடமும்...
உள்ளாட்சி கட்டிடங்களில் பெயர் பலகை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
28 மாவட்டங்கள்
ஜனவரி 5ம் தேதியோடு உள்ளாட்சி பதவி காலம் முடிந்து விட்டது. தனி அலுவலர் கையில் நிர்வாகம் வந்துள்ளது.
நிதி நிர்வாகம் கையாள்வதற்கான வழிமுறைகள் நடந்து வருகிறது. பதவி காலம் முடிந்த உள்ளாட்சி நிர்வாக...
மாநிலம் முழுவதும் போராட்டம் – TNRDOA
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம்
அன்பிற்கினிய தோழர்களே!
வணக்கம்.
நமது மாநில மைய முடிவின்படி,
நாளை 07.01.2025 காலை 11.00 மணியளவில்,
21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,
மாநிலந் தழுவிய
மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது
ஊரக வளர்ச்சித்துறையைச் சார்ந்த அனைத்து தோழர்களும்...
பொறியாளர்கள் பதவி உயர்வு – பணியாளர்கள் சங்கம் நன்றி
நன்றி நன்றி நன்றி
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் உதவிபொறியாளர்களுக்கு உதவி செயற்பொறியாளர்
பதவி உயர்வு வழங்கிய மாண்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சர், மதிப்பிற்குரிய கூடுதல் தலைமைச் செயலர், மதிப்பிற்குரிய ஆணையர் அகியோர்களுக்கு
நன்றி நன்றி...
கரைந்து வரும் ஊராட்சிகள் – இனி ஊரக வளர்ச்சித்துறையின் எதிர்காலம்?
நகரமயமாக்கல்
தமிழ்நாட்டில் இதுவரை இருந்த 12525 ஊராட்சிகள் நகரமயமாக்கலால் ஊராட்சிகளின் எண்ணிக்கை 12ஆயிரத்தும் கீழே சென்றுவிட்டது.
தமிழக அரசு இன்று01-01-2025) வெளியிட்டுள்ள அரசாணையில் 48 சதவீதமாக இருந்த நகர் பகுதி மேலும் அதிகரித்து உள்ளதாக கூறி...
உள்ளாட்சிகளுக்கு விருதுகள் – உரிய மாற்றம் தேவை
விருதுகள்
சிறப்பாக பணியாற்றிய உள்ளாட்சி அலுவலர்களுக்கு ஜனவரி 26 மற்றும் ஆகஸ்ட்15 என இரண்டுமுறை மாவட்ட நிர்வாகம் விருது வழங்கி வருகின்றது.
சிறப்பாக செயலாற்றிய ஊராட்சிகளுக்கு பல்வேறு காரணிகளுக்காக மத்திய அரசு ஆண்டுக்கொருமுறை விருது வழங்கி...


























