Tag: ஊரக வளர்ச்சித்துறை
வரி வசூலின் இறுதிகட்டம் – உதவி இயக்குநர்கள் கூட்டம் தள்ளிவைக்கப்படுமா?
ஆலோசனை
சென்னை தமிழக அலுவலகத்தில் உதவி இயக்குநர்கள் பங்குபெறும் ஆய்வுக் கூட்டம் வரும் 20ம் தேதி(வியாழக்கிழமை) நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் மார்ச் இறுதிக்குள் இந்த ஆண்டிற்கான வரி வசூல்...
ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை – எதிர்பார்ப்பு என்ன?
மார்ச் 26
சட்டசபை கூட்டத்தொடர் அன்று, ஊரக வளர்ச்சித்துறையின் மானிய கோரிக்கை நடைபெற சூழ்நிலையில்,இன்று ஆணையர் அவர்களை பல்வேறு ஊரக வளர்ச்சித்துறை சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலிவுறுத்தி உள்ளனர்.
தற்போது ஊரக வளர்ச்சித்துறையின்...
மார்ச் 26 – ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை விவாதம்
தமிழ்நாடு
இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 30-04-2025 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
துறைசார்ந்த அறிவிப்புகள் வரிசை கட்டி வரும். ஏனெனில், திமுக அரசின் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கை இது.
ஊரக வளர்ச்சி
மார்ச்...
உதவி இயக்குநர்கள் அதிகாரம் – தனி அலுவலர் காலம் போல தொடருமா?
ஊராட்சி/ தணிக்கை
ஊரக வளர்ச்சி துறையில் மாவட்ட அளவில் திட்ட இயக்குநருக்கு அடுத்த படியாக உதவி இயக்குநர்( ஊராட்சி,தணிக்கை) என இரண்டு அதிகாரமிக்க பதவிகள் உள்ளன.
இதில் ஊராட்சிக்கான உதவி இயக்குநருக்கு பணிச்சுமை மிக அதிகமாக...
ஊரக வளர்ச்சித்துறை – பட்ஜெட் கூட்டத்தொடர்
தமிழ்நாடு
வரும் மார்ச் 14 அன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. குறைந்த பட்சம் 30 நாட்களுக்கு குறையாமல் சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
துறைசார்ந்த அறிவிப்புகள் வரிசை கட்டி வரும்....
உங்கள் ஊராட்சி-உங்கள் பங்கு
ஊராட்சி
தமிழ நாட்டில் 12525 ஊராட்சிகள் இருந்தன. தற்போதைய நகரமயமாக்கலில் 500க்கும் மேற்பட்ட ஊராட்சிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அதேநேரத்தில், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக ஊராட்சிகளை பிரிப்பது மற்றும் சேர்ப்பது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உங்கள்...
ஆணையர் காலத்தில் மாற்றம் நிகழ வேண்டும் – மாவட்ட தலைவரின் வேண்டுகோள்
நிதிநிலை
சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாக்கியராஜ் நம்மிடம் கூறியதின் தொகுப்பு.
கடந்த நான்கு மாத காலமாக ஊராட்சியின. முதல் கணக்கிற்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் தான் வந்தது. இன்று...
இந்தியாவில் முதன்மை இடம் – ஊராட்சி செயலாளர் சங்கத்தின் வாழ்த்துகள்
பிப்ரவரி-13 அன்று மாண்புமிகு மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் பேராசிரியர் எஸ். பி.சிங்பாகேல் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள தேசிய அளவிலான தரவரிசையில் ஒட்டு மொத்த ஊராட்சிகளின் செயல்பாட்டில் தேசிய அளவில் தமிழ்நாடு 03...
ஊரக வாழ்வாதார இயக்க கணக்காளர்களின் ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணியாற்றும்
VPRC,PLFகணக்காளர்களின் ஆலோசனைக்
கூட்டம்
இடம்: திருச்சி ரவி மீட்டிங் ஹால்
தலைமை: மதுரை
ஆர்.சார்லஸ்
மாநில தலைவர்TNRDAEA
முன்னிலை:சேலம்
V.குமரேசன் மாநில
ஒருங்கிணைப்பாளர்
TNRDAEA
A.மணிராஜ்: மாநில செயல்தலைவர்
TNPSA
இரமேஷ் மாநில ஒருங்கிணைப்பாளர்
VPRC,PLF கணக்காளர்கள் சங்கம்
வரவேற்புரை: கள்ளக்குறிச்சி
S.பெரியசாமி
மாநில பொருளாளர்
TNRDAEA.
சிறப்புரை:கோவை
ஆர்.ரங்கராஜ்
நிறுவனர்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்.
தீர்மானம்...
ஊராட்சி திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்: மத்திய அரசு அறிக்கையில் தகவல்
மத்திய அரசின் ஊராட்சிகளின் அதிகாரப்பகிர்வு குறியீடு அறிக்கை வெளியீடு: ஒட்டு மொத்த தரவரிசையில் தமிழ்நாடு 3வது இடத்தையும், செயல்பாடுகள் குறியீட்டில் முதலிடத்தையும் பெற்றுள்ளது
“மாநிலங்களில் ஊராட்சிகளின் அதிகாரப் பகிர்வின் நிலை - சான்றுகள் அடிப்படையிலான...






















