நாவக்குறிச்சி ஊராட்சி

நாவக்குறிச்சி ஊராட்சி /Navakkurichi Panchayat

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ளது நாவக்குறிச்சி. இந்த ஊராட்சி, கங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்கும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4158 ஆகும். தற்போதைய நிலவரப்படி 4450 பேர் உள்ளனர். இவர்களில் பெண்கள் 2207 பேரும் ஆண்கள் 2251 பேரும் உள்ளனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்டு ஜங்கமர் தெரு, காமராஜ் நகர், பாலூத்து நகர் ஆகிய பகுதிகள் உள்ளன.

Also Read  வாழப்பாடி சோமம்பட்டியில் வழிகாட்டிய மகளிர் குழு