fbpx
26.4 C
Chennai
Friday, October 17, 2025

கொரோனா யுத்தத்தில் வலையப்பட்டி ஊராட்சி…

0
விருதுநகர் மாவட்டம் கொரோனா வைரஸ் எதிர்ப்பு.. தமிழகம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவது  அனைவரும் அறிந்த செய்தியே... கொரோனா எதிர்ப்பு யுத்தத்தில் நகர்ப்புறங்களில் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் தீவிரமாக நகர சுத்தி பணியில் ஈடுபட்டு வருகிறார்கள், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், மற்றும் உறுப்பினர்கள்...

இருக்கன்குடியில் நூறுநாள் திட்டப்பணி

0
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணி ஊராட்சி பகுதியில் கிருமிநாசினி     (ப்ளீச்சிங் பவுடர்) போடுதல் குப்பைகள் மற்றும் வாறுகால் சுத்தம் செய்தல் தூய்மை பணியாளர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்குதல் போன்ற பணிகள் ஊராட்சித் தலைவர் சு.செந்தாமரை மேற்பார்வையில் நடந்தது

எட்டக்காபட்டி ஊராட்சியில் தொடர்ந்து நடைபெறும் மக்கள் பணி

0
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் எட்டக்காபட்டி ஊராட்சியில் அடிப்படை பணிகள் எல்லாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஊராட்சி தலைவர் புஷ்பவள்ளி சுப்புராஜ் மற்றும் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளும் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

உணவு வழங்கும் E.T.ரெட்டியபட்டி ஊராட்சி

0
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் e.t.ரெட்டியபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சுப்புராஜ் தனது பஞ்சாயத்தில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். கிருமி நாசினி தெளித்தல், மின்விளக்கு பராமரித்தல், வாறுகால் சுத்தம் செய்தல் என பல்வேறு பணிகள் மின்னல் வேகத்தில் நடக்கிறது. கொரொனா பணியில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் முதியோர்களுக்கு உணவு வழங்கியும்,தடுப்பு...

திருவாதவூர் ஊராட்சியில் குடிநீர் குழாய்கள் சீர்மைப்பு

0
மதுரை மாவட்டம் “பசிக்கு_எதை_சாப்பிட்டாலும்_பசி_தீரும் தாகத்திற்கு_தண்ணீர்_அருந்தினால் மட்டுமே_தாகம்_தீரும்..” என்பதை உணர்ந்து திருவாதவூர் ஊராட்சியில் குடிநீர்குழாய்கள் அனைத்தையும் சரிசெய்து கொண்டு வருகிறார் ஊராட்சிமன்றதலைவர் VMஇளவரசன். அவருக்கு நமது இணையத்தின் சார்பாக வாழ்ததுக்கள்.

பணிகளை தொடரும் இருக்கன்குடி ஊராட்சி

0
விருதுநகர் மாவட்டம் இருக்குடி ஊராட்சி தலைவர் செந்தாமரையின் வழிகாட்டுதலில் கொரொனா தடுப்பு பணிகள் மற்றும் அடிப்படை பணிகளும் நடைபெற்று வருகிறது. மக்களுக்கு நெருக்கமான உள்ளாட்சி அமைப்புகளின் உன்னதம், இந்த கொரொனா யுத்தகாலத்திலும் தொடர்வது கண்கூடாக தெரிகிறது.

மழை காலத்தை வரவேற்க ஏரியை தூர்வாரும் ஏ.வேலங்குடி ஊராட்சி

0
நீர்மேலாண்மை வேலங்குடி ஊராட்சி மலம்பட்டி கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையான சின்னகுளத்து ஊரணி தூர்வாரும் பணிகள் ஊராட்சி மன்ற தலைவரின் உத்தரவின்படி துவங்கப் பட்டது. இதுபோன்ற பணிகள் அனைத்து ஊராட்சிகளிலும் உடனடியாக ஆரம்பிக்கவேண்டும். நீர்மேலாண்மையில் ஏரி,குளங்களை தூர்வாருவதே அடிப்படை ஆகும். அடிப்படை பணியை ஆரம்பித்த ஊராட்சி மன்ற தலைவருக்கு பாரட்டுக்கள்.

தலைவர் பதவி அதிகாரம் அல்ல..மக்கள் சேவை- உரக்க சொல்லும் பேராசிரியர்

0
எஸ் இராமசந்திரபும் நமது இணையத்தின் சார்பாக தொடர்ச்சியாக கவனித்து வரும் ஊராட்சிகளில் இதுவும் ஒன்று. இந்திய ஜனநாயகத்தில் கையெழுத்திட்டு பண பரிவர்தனை செய்யும் ஒரே பதவி ஊராட்சி தலைவர். பிரதமர்,முதல்வர்களுக்கு கூட இல்லாத அதிகாரம். அப்படிப்பட்ட பதவிக்கு வந்தவர் அதிகார பீடத்தில் அமர்ந்து, கட்டளையிடும் நிலையை விடுத்து தானே இறங்கி குப்பை...

குல்லூர்சந்தை ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியம் குல்லூர்சந்தை ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகளாக கிருமி நாசினி தெளித்தல், தூய்மை பணிகள் என அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது என்றார் ஊராட்சி மன்றத் தலைவர் மாரியப்பன்.

பணியாளர்களுக்கு இருவேளை உணவு வழங்கும் இருக்கன்குடி ஊராட்சி

0
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றியத்தில் உள்ள இருக்கன்குடி ஊராட்சியில் தூய்மை காவலர்கள்,துப்புரவு பணியாளர்களுக்கு இரண்டுவேளை சத்துள்ள உணவுகளை வழங்கி வருகிறார் ஊராட்சி மன்றத்தலைவர் செந்தாமரை.

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்