மார்ச் 8ந்தேதி சிறப்பு மகளிர் கிராம சபை ௯ட்டம்
மகளிர்தினம்
1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை,...
சுண்டைக்காய் – உணவே மருந்து தினமும் அருந்து
நம்ம மருந்து
சுண்டை அல்லது பேயத்தி,மலைச்சுண்டை, கடுகி, அமரக்காய்(Solanum torvum) என்பது மூலிகை மருத்துவத்திலும் சமையலிலும் பயன்படும் ஒரு செடியாகும்.
சுண்டை காய் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. தொண்டைச் சளியைக் குறைக்கும்; வயிற்றுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்; பசியை அதிகமாக்கும்.
மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும்.
ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு...
சளி தொல்லைக்கு கற்பூரவள்ளி
வீட்டு மருந்து
கற்பூரவள்ளி மனித உடலுக்கும் காசம் எனும் நோய் போன்ற மூச்சு குழாய் நோய்களில் இருந்து காத்து உடம்பிற்கும் அழகை தருகிறது .
சும்மா சீந்திகிட்டே இருந்தால் அழகா இது அதில் இருந்து விடுதலை அளிக்கும்.
இதன் இலை தடித்து காணப்படும்.இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும்...
வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு முகத்தின் கரும்புள்ளி களை போக்கும் எளிய குறிப்புகள்…!!
கரும்புள்ளி களை போக்கும் எளிய குறிப்புகள்
பட்டை:
பட்டையை பொடி செய்து, அதில் தேன் ஊற்றி கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் இரவு படுக்கும் போது தடவி, காலையில் எழுந்து கழுவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.
இஞ்சி:
ஒரு துண்டு இஞ்சியை எடுத்து, அதனை முகத்தில் 5-10 நிமிடம் தேய்த்து, வெதுவெதுப்பான நீரில்...
சிறுதானிய குழிப்பணியாரம் செய்யலாம் வாங்க
தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி – 1/4 கிலோ,
சாமை – 150 கிராம்,
குதிரைவாலி – 100 கிராம்,
உளுந்து – 200 கிராம்,
கடலைப் பருப்பு – 50 கிராம்,
பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் – தலா 1,
கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காய்த்தூள் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
*...
வித்தியசமான விதை- விவசாயத்தில் லாபமா.
தொழிலாளர் வேதனை
விஜய்சேதுபதி தயாரித்து நடிக்கும் படம் லாபம். இடதுசாரி சிந்தனை கொண்ட எஸ்.பி.ஜனநாதன் இயற்கை,ஈ,பேராண்மை,புறம்போக்கு போன்ற படங்களை அடுத்து இயக்கும் படம்.
தயாரிப்பாளர் தமிழ்மணி
கமலின் மகள் சுருதி கதையின் நாயகி ஆகவும், ஜெகபதிபாபு வில்லனாகவும் நடித்து வரும் படத்தில் பிரபல தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
பாலாவின்...
தொட்டாச்சிணுங்கி ஒரு அருமருந்து
மகத்துவம்
தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மை குறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது தொட்டா சிணுங்கி (தொட்டாற் சுருங்கி).
உடல் சூடு அதிகமானால் சிறுநீர்த் தாரையில் எரிச்சல் ஏற்படும். இதற்கு இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் அளவு காலையில், தயிரில் கலந்து...
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்…!!
காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் தண்ணீரானது நம்முடைய குடலை மட்டும் சுத்தம் செய்வது இல்லை.
நம்முடைய உடம்பில் இருக்கும் எல்லா வகையான நச்சுப் பொருட்களை வெளியேற்றும் தன்மை இந்த தண்ணீருக்கு உண்டு.
உடலின் மூலை முடுக்குகளில் இருக்கும் நச்சுப் பொருட்கள் எல்லாம் சிறுநீரின் வழியாக முழுமையாக வெளியேறிவிடும்.
தண்ணீரை எவ்வளவு...
எட்டுக்குள் எல்லா நோய்க்கும் மருந்து-அதிசயம் ஆனால் உண்மை
"எட்டு” போடுகிறவனுக்கு “நோய்”எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி…!
மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும்..
உங்கள் வீட்டின் உள்ளோயோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து,
6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் செவ்வக கோடு இட்டு அதற்குள்...
எலுமிச்சை பழமும்…இரவு நேரமும்
அதிசயம்
தூங்கும் போது பக்கத்தில் எலுமிச்சை துண்டுகளை வையுங்கள்!
நடக்கும் அதிசயம் இதோ!
அந்த வகையில் அதிக மருத்துவ சக்தி கொண்ட எலுமிச்சையின் ஒரு துண்டை இரவில் படுக்கும் போது அருகில் வைத்துக் கொண்டு தூங்கினால் நடக்கும் அதிசயங்கள் இதோ!
எலுமிச்சை துண்டுகளை தூங்கும் போது வைத்திருப்பதால் கிடைக்கும் நன்மைகள்
சிலருக்கு இரவில் தூங்கும்...