fbpx
30.5 C
Chennai
Thursday, May 2, 2024

ஓசூர் ஊராட்சியில் உள்ளாட்சி பணியாளர்களுக்கு நிவாரண பொருள்

0
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியம் ஓசூர் ஊராட்சியில் உள்ள மதுரா காலனி பிளேமின் ராஜா அவர்கள் தூய்மை பணியாளர்கள்,மேல்நிலை நீர்தேக்கதொட்டி திறப்பாளர்கள்,துப்புரவு பணியாளர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கினார். அப்போது ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரஹாசன்,ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைமை நிலைய செயலாளர் வந்தவாசி வி.சுரேஷ், ஊராட்சி...

நெடுங்கல் ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:Nedungal ஊராட்சி தலைவர் பெயர்:M. Indrani, ஊராட்சி செயலாளர் பெயர்V. Sakthi, வார்டுகள் எண்ணிக்கை,06 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1927 ,ஊராட்சி ஒன்றியம்:அனக்காவூர், மாவட்டம்:திருவண்ணாமலை, ஊராட்சியின் சிறப்புகள்:மலை , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Nedungal, Nedungal colony, Nedungal pudur. , ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:செய்யார், ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:ஆரணி,

திருவடத்தனூர் ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:திருவடத்தனூர், ஊராட்சி தலைவர் பெயர்:பூ.கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி செயலாளர் பெயர்:-இரா.சென்னன், வார்டுகள் எண்ணிக்கை:9 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3306, ஊராட்சி ஒன்றியம்:தண்டராம்பட்டு, மாவட்டம்:திருவண்ணாமலை, ஊராட்சியின் சிறப்புகள்:தென்பெண்னை ஆறு , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:திருவடத்தனூர், மேல் திருவடத்தனூர், மஞ்சுளாபுரம், சாரிங்கிபேட்டை, அய்யாக்கண்ணு பாளையம, ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:செங்கம் தனி, ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:திருவண்ணாமலை

பாதூர் ஊராட்சி எல்லைச் சாலை மூடல்

0
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியம் பாதூர் ஊராட்சியில் செங்கல்பட்டு மாவட்ட எல்லையான எய்பாக்கம் to  எலப்பாக்கம் சாலை கொரொனா தடுப்பு நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டது. அந்த நடவடிக்கையின் ஊராட்சி தலைவர்,வருவாய் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது.

வாசுதேவன்பட்டு ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:வாசுதேவன்பட்டு, ஊராட்சி தலைவர் பெயர்:R. வெங்கடேசன், ஊராட்சிசெயலாளர் பெயர்S. முருகன், வார்டுகள் எண்ணிக்கை:09, ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3650, ஊராட்சி ஒன்றியம்:புதுப்பாளையம், மாவட்டம்:திருவண்ணாமலை, ஊராட்சியின் சிறப்புகள்:கோவில் , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Annandal, Annandal pudhur, Kottakarai and Vasudevanpattu , ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:கலசபாக்கம், ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:திருவண்ணாமலை , ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:-குடிநீர்

கல்யாணபுரம் ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்

0
ஊராட்சி பெயர்::-கல்யாணபுரம்/Kalyanpuram , ஊராட்சி தலைவர் பெயர்: வடிவேல்/M.Vadivel, ஊராட்சி செயலாளர் பெயர்:-சரவணன்/Saravann.VR, வார்டுகள் எண்ணிக்கை:06 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1007, ஊராட்சி ஒன்றியம்::- பெரணமல்லூர்/Peranamallur , மாவட்டம்:-திருவண்ணாமலை/Thiruvannamalai , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:இல்லை/No, ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:வந்தவாசி/Vandavasi, ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:ஆரணி/Arni,

ஊராட்சி பணியாளர்களுக்கு ஊட்டசத்து மாத்திரை- ஓசூர் ஊராட்சி

0
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியம் ஓசூர் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்கள்,துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பாளர்கள் என அனைத்து ஊழியர்களும் ஊராட்சிமன்றத்தலைவர் சந்திரஹாசன் ஊட்டச்சத்து மாத்திரை வழங்கினார்.

மேல்சீசமங்கலம் ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:மேல்சீசமங்கலம் , ஊராட்சி தலைவர் பெயர்:Mohkanraj, ஊராட்சி செயலாளர் பெயர்:-Ekamabaram, வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:6150, ஊராட்சி ஒன்றியம்:செய்யாறு , மாவட்டம்:திருவண்ணாமலை ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Ms Mangalam .kalani solampatu. Panajothi. Varatharajapuram. Anna Nager. Arundhathi Palayam. Deepa Nager Karamadu , ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:ஆரணி, ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:ஆரணி

ஆலத்தூர் – திருவண்ணாமலை மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – திருவண்ணாமலை தாலுக்கா – செய்யார் பஞ்சாயத்து – ஆலத்தூர் ஆண்கள் - 926 பெண்கள் - 914 மொத்தம் - 1,840 மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, ஆலத்தூர் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 631431 ஆகும். இந்தியாவின் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தின் செய்யார் தாலுக்காவில் ஆலத்தூர் கிராமம்...

வைட்டமின் மாத்திரைகளை வழங்கிய பாதூர் ஊராட்சி

0
திருவண்ணாமலை மாவட்டம் பாதூர் ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி , துப்புரவு பணியாளர், தூய்மை காவலர்கள் OHT இயக்குபவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஜிங்க் மாத்திரை, மல்ட்டி விட்டமின் நோய் எதிர்பு சக்தி அடங்கிய மாத்திரைகளை ஊராட்சி மன்ற  தலைவர்.B.குமார் ,ஊராட்சி செயலர்  ஆகியோர் பணியாளர்களுக்கு வழங்கினர்.

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்