பிரமாதப்படுத்தும் பிரதாபராமபுரம் ஊராட்சி
நாகப்பட்டினம் மாவட்டம்
கீழையூர் ஒன்றியம்
பிரதாபராமபுரம் ஊராட்சியில்
மதுக்கடை வேண்டாம் என நிலை எடுத்ததற்கு பாரட்டுக்கள்.
ஊராட்சியின் சார்பாக அவர்கள் வைத்த கோரிக்கைகள்....
1.ஊரில் உள்ள 2 Tasmac மதுக்கடைகளை திறக்க கூடாது எனும் நமது ஊராட்சியின் பெரும்பான்மை மக்களின் கருத்தை நமது ஊராட்சியின் முடிவாக ஏற்று காவல்துறையுடன் கலந்தாய்வு.
2.Tasmac மதுக்கடைகள் அகற்ற வலியுறுத்தி...
தலையாமழை ஊராட்சி – நாகப்பட்டினம் மாவட்டம்
ஊராட்சி பெயர்: தலையாமழை,
ஊராட்சி தலைவர் பெயர்:மு. உத்திராபதி,
ஊராட்சி செயலாளர் பெயர்ஆ. அந்தோனிசாமி,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1718,
ஊராட்சி ஒன்றியம்: கீழையூர்,
மாவட்டம்: நாகப்பட்டினம்,
ஊராட்சியின் சிறப்புகள்:சமத்துவ ஊராட்சி
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
தலையாமழை
கிராந்தி
பெரியதும்பூர்
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
கீழ்வேளூர்
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
நாகப்பட்டினம்
தரங்கம்பாடி தாலுகா பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்தி நெல் சாகுபடி
நாகை மாவட்டம்
தரங்கம்பாடி தாலுகா பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்தி நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் விவசாய தொழிலும் அதற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழிலும் முக்கிய தொழிலாக நடைபெற்று வருகிறது.
கொரோனா நோய் தொற்றை தடுக்கும் விதத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால்...
ஆணைமங்கலம் ஊராட்சி – நாகப்பட்டினம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:ஆணைமங்கலம்,
ஊராட்சி தலைவர் பெயர்:S. விஜி செந்தில்குமார்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-G செல்வகுமார்,
வார்டுகள் எண்ணிக்கை:ஆறு,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2268,
ஊராட்சி ஒன்றியம்:கீழ்வேளூர்
மாவட்டம்
நாகப்பட்டிணம்
ஊராட்சியின் சிறப்புகள்
இராஜராஜ சோழரால் தானமாக சூடாமணிவர்மர்க்கு வழங்கப்பட்ட ஊர் இந்த ஊர் பெருமை பென்னியின்
செல்வன் வரலாறில் வருகிறது
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
ஆணைமங்கலம்
ஆணை மகாணம் மஞ்சவாடி ஓர் குடி பூலாங்குடி
ஊராட்சி...
தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் – மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி
அன்மையில் மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீயையும் ,
40 வீடுகள் சுற்றியுள்ள பகுதியில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் விதமாக
சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினத்தில் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
புங்கனூர் ஊராட்சியின் மக்கள் நல பணிகள்
புங்கனூர் ஊராட்சியில் திருநகரி பிரிவு வருவக்குடி வாய்க்கால் பாசனதாரர்கள் விவசாயிகள் சங்கக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் k,ஜுனைதாபேகம் கமாலுதீன்(NMK.வஜுருதீன்) தலைமையில் நடைபெற்றது.
சீர்காழீ வட்டாசியர்.உதவி செயற் பொறியாளர் (பொ.ப.து).கிராமநிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் சங்கம் அமைத்து மராமத்து பணிகள் செய்வது குறித்து பேசினார்கள்.
(சமூக இடைவெளி விட்டு கூட்டம்...
மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் கொரானா நிவாரணப் பொருட்கள்
மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் பூமி குழும நிறுவனர் திரு சிவசங்கர் தலைமையில்
ஆயிரம் நபர்களுக்கு கொரானா நிவாரணப் பொருட்கள் 10 கிலோ அரிசி காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி தலைவர் ,ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி செயலர், ஊராட்சி துணைத் தலைவர், ,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள்
ஊராட்சி...
மக்கள் பணியே மகத்தான பணி – மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி
மக்கள் பணியே மகத்தான பணி என்ற உயரிய சிந்தனையுடன் மக்களின் குடிநீர் தேவையை முன்னிட்டு
மேலப்பெரும்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்து குளோரினேசன் செய்யப்பட்டது.
எங்கள் முகநூல் பக்கம் மேலும் செய்திகளுக்கு
விழுந்திடசமுத்திரம் ஊராட்சி – சுகாதார பணிகள்
விழுந்திடசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்குத் தெருவில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது
பல ஆண்டுகளாக தேங்கியிருக்கும் குப்பைகளை இயந்திரத்தின் மூலம் சுத்தம் செய்யும் பணி
ஊராட்சியை சேர்ந்த பாதரக்குடி கிராமத்தில் மக்கள் நடமாடும் பகுதியில் கதண்டு(விஷப்பூச்சி) இருப்பதை ஊராட்சி மன்ற தலைவர் அவர்களிடம் மக்கள் தெரிவித்தனர்
அதை உடனடியாக...
சின்னதும்பூர் – நாகப்பட்டினம் மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – நாகப்பட்டினம்
தாலுக்கா – கீழையூர்
பஞ்சாயத்து – சின்னதும்பூர்
சின்னதும்பூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீலையூர் தொகுதியில் உள்ள ஒரு கிராமமாகும்.
இது மாவட்ட தலைமையகமான நாகப்பட்டினத்திலிருந்து தெற்கே 21 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
மாநில தலைநகர் சென்னையிலிருந்து 321 கி.மீ.
சின்னதும்பூர் முள் குறியீடு...