Tag: விருதுநகர் மாவட்டம்
எல்லோரையும் திருப்தி செய்து விட முடியுமா….? ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கேள்வி….!
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மல்லி கு. ஆறுமுகம்.
நமது "tn பஞ்சாயத்து செய்திக்காக" அளித்த சிறப்பு பேட்டி.
அதில் அவர் கூறியதாவது:-
எங்களது ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி மன்றங்கள் மொத்தம் 29.
மிகவும் பெரிய...
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் -கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து தலைவி உறுதி
விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் ஊராட்சி தலைவி நித்யா நமது "tn.பஞ்சாயத்து செய்திகளுக்காக" நமது நிருபரிடம் அளித்த பேட்டியின் போது.
எங்களது பகுதியில் இருக்கும் அடிப்படையான சுகாதார வசதி மற்றும்...
சின்னவாடி பஞ்சாயத்தை சிறப்பானதாக மாற்றுவோம்
விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னவாடி ஊராட்சியின் தலைவராக செ.செந்தில்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நமது வாழ்த்தை சொல்லிவிட்டு உரையாடினோம்.
அவர் நம்மிடம் ௯றியதாவது...
எங்கள் பஞ்சாயத்தில் இராமலிங்கபுரம்,தாதபட்டி,சின்னவாடி என மூன்று ஊர்கள் உள்ளது.
இங்கு தண்ணீர் பிரச்சனையே தலைவிரித்தாடுகிறது....
தடையில்லா குடிநீர்-சொக்கநாதன்புத்தூர் தலைவி சூளுரை
குடிநீர்
தாகம் தீர்க்க தடையில்லாத குடிநீர் வேண்டும் என்பதே எங்களது சொக்கநாதன் புத்தூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.அதை சரிவர நிறைவேற்றுவதே எங்களது முதல் கடமையாகும், என்றார்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட,
சொக்கநாதன்புத்தூர்...
சாதனை படைக்க காத்திருக்கும். சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்
உள்ளாட்சியில் நல்லாட்சி
புதுமைகள் பல படைக்க வேண்டும்என்று...!புரட்சிகரமான சிந்தனையில்....! பூட்டு சாவி சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர் தலைவி கனகா மாரிமுத்து.
இவர் எழுதப் படிக்கத் தெரியாதவர் என்று கேள்விப்பட்டவுடன் நாம் திகைத்துப் போய் விட்டோம்....
...
சுத்தமான குடிநீர்-அயன்கொல்லங்கொண்டான் தலைவர் உறுதி
சுத்தமான,சுகாதாரமான, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தரமான கழிப்பறைகள்...,!
இதுவே எங்களது முதல் கடமை, என்று நமது "tnபஞ்சாயத்து செய்தி" யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட அயன் கொல்லங்கொண்டான், ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி...
மேலராஜகுலராமன் ஊராட்சி-விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட,மேல ராஜ குலராமன் ஊராட்சிமன்ற தலைவர் விவேகானந்தன்.
நமது "tn பஞ்சாயத்து செய்திகளுக்காக" அளித்த சிறப்பு பேட்டியில், அவர் நமது நிருபரிடம் கூறியதாவது:-
எங்களது ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட வார்டு...
நரிக்குடி ஒன்றிய ஊராட்சி தலைவர்கள்
விருதுநகர் மாவட்டம்
நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் பட்டியல்.
இவர்களின் மக்கள் பணி சிறப்படைய வாழ்த்துகிறோம்.
நமது இணையத்தில் பஞ்சாயத்து பணிகளை பற்றிய செய்திகளை தொடர்ந்து பதிவிடுவோம்.
செய்திகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி- tnpanchayat@gmail.com
நன்றி:-...
ராஜபாளையம் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள்
விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் பட்டியல்.
இவர்களின் மக்கள் பணி சிறப்படைய வாழ்த்துகிறோம்.
நமது இணையத்தில் பஞ்சாயத்து பணிகளை பற்றிய செய்திகளை தொடர்ந்து பதிவிடுவோம்.
செய்திகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி- tnpanchayat@gmail.com
நன்றி:-...