Tag: பஞ்சாயத்து செய்திகள்
மந்திதோப்பு ஊராட்சியில் தொழிலாளர் தின கிராமசபை
தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டி ஒன்றியம் மந்திதோப்பு ஊராட்சி சமுதாய நலக்கூடம் வைத்து இன்று காலை 11 மணியளவில் மந்திதோப்பு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி முத்துலட்சுமி மணி அவர்கள் தலைமையில் மே தின...
மேலாத்தூர் ஊராட்சியில் மேதின கிராமசபை கூட்டம்
தூத்துக்குடி மாவட்டம்
ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம்,மேலாத்தூர் ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் தலைவர் ஏ பி சதீஷ்குமார் டி எம் இ அவர்கள் தலைமையில் நடைபெற்ற நடைபெற்றது.
கிராம சபையில் துணைத்தலைவர் ஏ...
தொடர் காத்திருப்பு போராட்டம் – மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் பேட்டி
தமிழகத்தில் மொத்தம் 12525 கிராம ஊராட்சிகள் உள்ளன.
ஒரு கிராமத்துக்கு ஒரு கிராம ஊராட்சி எழுத்தர் பணியிடங்களை முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் 1996 ம் ஆண்டு தோற்றுவித்தார்.அதன் அடிப்படையில் ஊராட்சி எழுத்தர்கள்...
கடையநல்லூர் ஒன்றியத்தில் பெரிய ஊராட்சி
தென்காசி மாவட்டம்
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 16 ஊராட்சிகள் உள்ளன.
நயினாகரம்
சொக்கம்பட்டி
புண்ணியபுரம்
போகநல்லூர்
திரிகூடபுரம்
பொய்கை
கம்பனேரி
புதுக்குடி
காசிதர்மம்
கொடிக்குறிச்சி
குலையனேரி
ஊர்மேலனிஅழகியன்
நெடுவயல்
ஆனைக்குளம்
இடைக்கல்
வேலாயுதபுரம். ...
குத்துக்கல்வலசை ஊராட்சி
தென்காசி மாவட்டம்
தென்காசி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி இது. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் பெரிய ஊராட்சி.
சுமார் பனிரெண்டாயிரம் மக்கள் வாழும் ஊராட்சி. 12 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.
சிற்றூர்கள்
அழகப்பபுரம்
அலங்காநகர்
அண்ணாநகர்
பாரதிநகர்
அய்யபுரம்
கேஆர்.காலனி
குத்துக்கல்வலசை
சிவந்திநகர்
சுப்பிரமணியபுரம்
வேதம்புதூர்
ஆகிய சிற்றூர்கள் உள்ளன.
காசிமேஜர்புரம் ஊராட்சி
தென்காசி மாவட்டம்
தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஆகும். சுமார் இரண்டாயித்தெ ஐநூருக்கும் மக்கள் தொகை கொண்ட ஊராட்சி. மொத்தம் 9 ஊராட்சி வார்டுகள் உள்ளன.
சிற்றூர்கள்
இந்த ஊராட்சியில் காசிமேஜர்புரம் மட்டுமே உள்ளது. வேறு...
கணக்கப்பிள்ளைவலசை ஊராட்சி
தென்காசி மாவட்டம்
தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஆகும். சுமார் இரண்டு ஆயிரத்து ஐநாறுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சி. மொத்தம் 9 ஊராட்சி வார்டுகள் உள்ளன.
சிற்றூர்கள்
கே.மீனாட்சிபுரம்
கே.தேன்பொத்தை
கே.திருமலாபுரம்
கணக்கபிள்ளைவலசை
ராஜபுரம் காலனி
ஆயிரப்பேரி ஊராட்சி- தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டம்
தென்காசி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஆகும். சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சி. மொத்தம் 6 ஊராட்சி வார்டுகள் உள்ளன.
சுற்றுத்தலமான குற்றாலத்திற்கு அருகில் உள்ள ஊராட்சி ஆகும்.
சிற்றூர்கள்
அங்கராயன்குளம்
...
சுற்றுலாத்தலமாக உள்ள ஊராட்சிகள்
ஊராட்சிகள்
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளில் சில ஊராட்சிகள் சுற்றலாத்தலமாக உள்ளன.
குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி,திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை போன்ற சுற்றுலாத்தலங்கள் எல்லாம் ஊராட்சிகளே.
அதுபோல, கொடைக்கானலுக்கு...
மே 15 முதல் தொடர் போராட்டம் – சிக்கலில் ஊரக உள்ளாட்சி துறை
சென்னை
ஒரு நாட்டின் முதுகெழெம்பு கிராமமே என்றார் காந்தி. அந்த ஊராட்சிகளின் நிர்வாகம் சிறப்பாக நடைபெற ஊராட்சி செயலாளர்,தூய்மைப் பணியாளர் என பல்வேறு அரசு பணியாளர்கள் உள்ளனர்.
மக்களோடு தினமும் பழகும் அரசு ஊழியர்களில் மிக...