Tag: தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்- மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் கோரிக்கை
காவல் ஆய்வாளரை சஸ்பென்ட் செய்க-திருச்சி மாவட்ட எஸ்பிக்கு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் கோரிக்கை!
திருச்சி மாவட்டம்
அமையபுரம் ஊராட்சியில் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வரும் விஜயநாதன் அவர்கள் கொரனா தடுப்பு...
வீடு வழங்கும் திட்டத்திற்கு காலவரம்பை கைவிடுக-சார்லஸ் ரெங்கசாமி கோரிக்கை
வேண்டுகோள்
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்துப்பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் R.சார்லஸ் ரெங்கசாமி தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது...
ஏழை எளியோருக்கான பசுமை வீடு வழங்கும் திட்டம் மற்றும் மத்திய அரசின் பாரதபிரதமர் வீடு...
செயல்வீரர்களின் கரங்களை வலிமைப்படுத்துவோம்… தலைவர்களை பாராட்டும் தருமபுரி க.கிருஷ்ணன்
இணைந்ததால் எல்லாம் வெற்றி
நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், பொதுமக்களின் ஆரோக்கியம் சிறப்பாக அல்லும், பகலும், சுத்தம் சுகாதாரப் பணிகளில் தங்களை அர்பணித்துக் கொண்டு, செயல் ஆற்றும் செயல் வீரர்களின். அடிப்படையான வாழ்வாதார கோரிக்கைகளை,...
தமிழக அரசுக்கு நன்றியும்,கோரிக்கையும் -மாநில தலைவர் சார்லஸ் ரெங்கசாமி
காலிபணியிங்களை நிரப்ப கோரிக்கை
ஊரகவளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் தமிழக அரசுக்கு நன்றி!
தமிழக அரசு பணியாளர்கள் ஓய்வூதியத்தை 58 வயதிலிருந்து 59 வயதாக உயர்த்தி ஆணை வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர்...
சேலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சருடன் ஊரக பணியாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் சந்திப்பு
சந்திப்பு
ஊராக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கமும் இணைந்து வெயிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது....
சேலம் மாவட்டம்,பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P.வேலுமணி...
காவல்துறை தலைவருக்கு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தலைவர் வேண்டுகோள்
கோரிக்கை
தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத் தலைவர் ஜான்போஸ்கோபிரகாஷ் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது...
கொரொனா தடுப்புப் பணியில் முக்கியதுறை சம்மந்தப்பட்வர்கள் தேரடியாக மக்களோடு மக்களாக தனது...
தலைவர் பிறந்த நாளில் கொரொனா தடுப்பு உறுதிமொழி
உறுதிமொழி
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.
ஆனால்...தலைவரின் பிறந்தநாளில் சங்க உறுப்பினர்கள் எல்லோரும் கொரொனா தடுப்பு உறுதிமொழி எடுத்து வருகிறோம் என்றார் சங்கத்தின் மாநில பிரச்சார...
உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தலைவர் வேண்டுகோள்
கால நீடிப்பு வழங்குக
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P.வேலுமணி அவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
அதில் அவர் ௯றி இருப்பதாவது...
தமிழகத்தில் கிராமங்கள் தோறும்...
பேரிடர் காலத்தில் ஊராட்சி செயலர்கள் பணிமாறுதல்-சங்கத் தலைவர் கண்டனம்
பணிமாறுதலை ரத்து செய்யவேண்டும்
சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் கவனம் சிவகங்கை ஒன்றியத்தின் பக்கம் திரும்ப வேண்டும்
சிவகங்கை மாவட்டம்,சிவகங்கை ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ)ஆக பணியாற்றிவரும் திரு.பாஸ்கரன் என்பவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் சிலரின் தூண்டுகோல்...
கொரோனா என்ன பெரிதா-நம்பிக்கை விதை
21 நாள்
தூக்கம் தொலைத்த வாழ்க்கை..துன்பம் நிறைந்த வாழ்க்கை..
ஆன கஞ்சியில்லை..
சுற்றார் எவரும் இல்லை!
சொந்த பூமியிலேயே அனாதைகளாக....
பிணங்கள் மட்டுமல்ல..மக்களும்தான்
பல ஆண்டுகளாக..பார்த்தே பழக்கப்பட்டதே!
பதுங்குவதற்கோ பாய்வதற்கோ திராணியில்லை!!
படபடத்த மனம் எப்போதும்..
படுப்பதற்கோ இடமில்லை..
மருத்துவமனைகளில் அல்ல..
தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் கூட..
எந்நேரமும் கேட்கும் வானூர்தி...